Try GOLD - Free
நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை
Dinamani Chennai
|June 05, 2026
தமிழகத்தில் கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) மிக பலத்த மழைக்கான 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மேலும், சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், தஞ்சாவூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான 'மஞ்சள்' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கேரளப்பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 4) தொடங்கிய தென்மேற்கு பருவமழை மேலும் தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகளிலும், மத்தியமேற்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடலிலும், லட்சத்தீவு பகுதிகளிலும், கேரளா - கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டின் சில பகுதிகளிலும், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும், மேலும் தென்மேற்கு, மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளிலும் முன்னேறியுள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை(ஜூன் 5) முதல் ஜூன் 10 வரை மிதமான மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழை வெள்ளிக்கிழமை பெய்யக்கூடும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
This story is from the June 05, 2026 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
திருவொற்றியூர் மண்டல குழுக் கூட்டத்தில் கூச்சல்
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டல குழுக் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியது.
1 min
June 14, 2026
Dinamani Chennai
குப்பையில் கிடந்த நகையை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர் ஆணையர், அதிகாரிகள் பாராட்டு
புதுதில்லி ஜூ 13: இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 14, 2026
Dinamani Chennai
காசாகிராண்ட் ரூ.1,220 கோடி ஐபிஓ - செபி அனுமதி
சென்னையைச் சேர்ந்த முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், ரூ.1,220 கோடி மதிப்பீட்டில் பொதுப் பங்கு வெளியிடுவதற்கு இந்தியப் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளது.
1 min
June 14, 2026
Dinamani Chennai
மேக்கேதாட்டு அணை: திட்ட அறிக்கை தயாரிக்க மட்டுமே உச்சநீதிமன்றம் அனுமதி - அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் விளக்கம்
மேக்கேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு மட்டுமே கர்நாடகத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது; ஆனால், அணை கட்ட அனுமதி அளித்திருப்பதாக கர்நாடக முதல்வர் தவறான தகவலைக் கூறியுள்ளார் என தமிழக எரிசக்தி, சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தெரிவித்தார்.
1 min
June 14, 2026
Dinamani Chennai
ராகுலின் அணுகுமுறை 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்தாது - பினராயி விஜயன் பதிலடி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுமுறை, 'இண்டி' கூட்டணியை வலுப்படுத்தாது; அது பாஜ கவுக்கே உதவும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min
June 14, 2026
Dinamani Chennai
இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமை தளபதி தீரஜ் சேத்
இந்திய ராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமிக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்தது.
1 min
June 14, 2026
Dinamani Chennai
மின்வெட்டு பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
தமிழகத்தில் தற்போது நிலவும் மின்வெட்டு பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் என பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
1 min
June 14, 2026
Dinamani Chennai
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போரின் வரையறையை மாற்றியுள்ளது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் போரின் வரையறையை மாற்றியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
1 min
June 14, 2026
Dinamani Chennai
மக்கள்தொகை மாற்றம்: எல்லைப் பகுதிகளில் நேரில் ஆய்வு
சட்டவிரோத குடியேற்றம், பிற இயற்கைக்கு மாறான காரணங்களால் ஏற்பட்டுள்ள மக்கள்தொகை ரீதியிலான மாற்றங்கள் குறித்து எல்லைப் பகுதிகள், பெரு நகரங்கள், தொழில் நகரங்களில் நேரில் ஆய்வு செய்யும்படி, உயர்நிலைக் குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை உத்தரவிட்டார்.
1 min
June 14, 2026
Dinamani Chennai
கேரளத்தில் நிபா வைரஸால் ஒருவர் பாதிப்பு - தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருப்பதையடுத்து, அது மேலும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.a
1 min
June 14, 2026
Listen
Translate
Change font size

