Facebook Pixel அன்பின் வழியது உயிர்நிலை | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

அன்பின் வழியது உயிர்நிலை

Dinamani Chennai

|

October 30, 2025

நாம் விஞ்ஞான யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இளமைப் பருவத்திலிருந்தே விஞ்ஞானபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதற்குப் பயிற்றுவிக்கப்படுகிறது. இன்று உலகின் பல பகுதிகளில் என்ன நிகழ்கிறது? வெறுப்பு என்னும் அடர்ந்த தீயானது பற்றி எரிந்து கொண்டுள்ளது. வெறுப்பு என்பது மனிதனின் மனதிலே கசப்பு உணர்வையும், கலக்கத்தையும், குழப்பத்தையும் தோற்றுவிக்கிறது. முறையாகச் சிந்திக்கும் ஆற்றலையும் அகற்றி விடுகிறது.

- கல்யாணி வெங்கடராமன்

வெறுப்பு சார்ந்த எண்ணங்கள் மனதின் ஆழத்திலே நீறுபூத்த நெருப்பைப் போல் வேரூன்றி வீற்றிருக்கும். இதனால், பெரும் கேடுகள் விளையக்கூடும். வெறுப்பு உள்ள இடத்தில் அன்பு இருப்பதில்லை. ஒருவரிடம் ஒருவர் எத்தகைய பரிவும் இன்றி உள்ளனர். இரு நாடுகளுக்கு இடையில் தொடர்ந்து போர் நடைபெறுகிறது. அதன் விளைவுகளையும் உலகம் கண்கூடாகக் கண்டு வருகிறது. ஆங்காங்கே எல்லைத் தகராறுகள் வெடிக்கின்றன. உலகில் அமைதி நிலவ வேண்டும் எனில், மனிதனின் மனத்திலே அன்பு சுரக்க வேண்டும்.

உலகிலுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் அன்பு என்னும் உணர்வானது இயல்பாகவே அமைந்துள்ளது. அன்பு இல்லையெனில் வாழ்க்கைத் தொடர் என்பது அற்று விடும். அன்புதான் உடல் நலம், மனநலன் போன்றவற்றின் மேன்மையான நிலைக்கும் அடித்தளமாக விளங்குகிறது. அன்பிற்குப் பரந்த, விரிந்த ஆற்றல் உள்ளது. அன்பு அலைகளை இயற்கையிடம் பாயும்படிச் செய்தால், அதன் பயனாக உலகெங்கிலும் நல்ல விளைவுகளைத் தோற்றுவிக்க முடியும்.

கன்னடக் கவிஞர் குவெம்பு, 'செல்வம் உள்ளது, கல்வி உள்ளது விஞ்ஞானமும் கையில் உள்ளது சினம் மிக்க போர்க்களத்தின் செந்தழல் மருள் கொண்டு திரண்டு எழுந்த நிலை' என்று தன் கவிதையில் தற்காலச் சூழலை உள்ளவாறு வடித்துள்ளார்.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

23 அமைச்சர்கள் பதவியேற்பு

தவெக அமைச்சரவையில் 33 பேர்

time to read

1 mins

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்

நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஃபால்டா தொகுதி மறுதேர்தலில் 86.11 சதவீத வாக்குப்பதிவு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு வியாழக்கிழமை நடைபெற்ற மறுதேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி 86.11 சதவீத வாக்குகள் பதிவாகின.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!

ஒரே வாரத்தில் 3-ஆவது முறை

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

கால் இழந்த சிறுமியின் சிகிச்சைக்கு முதல்வர் உதவ வேண்டும்

டிடிவி தினகரன்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

மேற்கு வங்கம் மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம்: எதிர்க்கட்சிகள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

சமூக ஊடகங்களில் வைரலான 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி'

எக்ஸ் வலைதள பக்கம் முடக்கம்

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு

இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்

சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

time to read

1 min

May 22, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மின் கட்டணம் உயர்த்தப்படாது

அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார்

time to read

1 min

May 22, 2026

Listen

Translate

Share

-
+

Change font size