Facebook Pixel தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல்

Dinamani Chennai

|

October 07, 2025

கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மீனவர்கள் இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த சந்திரபாபு (60) தனது ஃபைபர் படகில் அக். 5-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு நம்பியா நகர் கடற்கரையிலிருந்து விக்னேஷ் (28), விமல் (26), சுகுமார் (31), திருமுருகன் (31), முருகன் (38), அருண் (27) ஆகியோருடன் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றார். கோடியக்கரைக்கு கிழக்கே இரவு 8 மணியளவில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது, 2 படகில் வந்த இலங்கையைச் சேர்ந்த 8 பேர், இரும்புக் கம்பி, கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் நாகை மீனவர்களைத் தாக்கி, அவர்களிடம் இருந்து வெள்ளிச் சங

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

சாதனையாளர்களுக்கு பத்ம விருது!

நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவு: உயிரிழப்பு 8-ஆக உயர்வு

தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் ஏன்?

தங்கம் தென்னரசு விளக்கம்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம்?

அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகைதெரி வித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தூய்மைப்பணியை தனியார்மயமாக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

தமிழகத்தில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை உயர்வு

புவிசார் அரசியலில் சாதகமான சூழல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ரூ.50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது

சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size