Try GOLD - Free
சீர்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு நடுக்கம், காய்ச்சல்
Dinamani Chennai
|September 19, 2025
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஊசி செலுத்தப்பட்ட கர்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது.
-
இதில், கர்ப்பிணி ஒருவர் தீவிர சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
சீர்காழி அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்றவர்களுக்கு மருத்துவர்கள் புதன்கிழமை இரவு வழக்கமாக செலுத்தும் ஊசியை செலுத்தினர். அவர்களில் பலருக்கு சிறிது நேரத்தில் நடுக்கம் மற்றும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
This story is from the September 19, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
சாதனையாளர்களுக்கு பத்ம விருது!
நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்
1 min
June 23, 2026
Dinamani Chennai
அமோனியா வாயுக் கசிவு: உயிரிழப்பு 8-ஆக உயர்வு
தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
1 min
June 23, 2026
Dinamani Chennai
மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் ஏன்?
தங்கம் தென்னரசு விளக்கம்
1 min
June 23, 2026
Dinamani Chennai
திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம்?
அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
1 min
June 23, 2026
Dinamani Chennai
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகைதெரி வித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Chennai
ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை
ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.
1 min
June 23, 2026
Dinamani Chennai
தூய்மைப்பணியை தனியார்மயமாக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
தமிழகத்தில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
June 23, 2026
Dinamani Chennai
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
1 min
June 23, 2026
Dinamani Chennai
வாரத் தொடக்கத்தில் பங்குச் சந்தை உயர்வு
புவிசார் அரசியலில் சாதகமான சூழல், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக, இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது.
1 min
June 23, 2026
Dinamani Chennai
ரூ.50,000 லஞ்சம்: மின்வாரிய அலுவலக ஊழியர் கைது
சென்னையில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக தமிழக மின்வாரிய அலுவலக ஊழியர் கைது செய்யப்பட்டார்.
1 min
June 23, 2026
Translate
Change font size
