Facebook Pixel சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்குரிமை கிடையாது | Dinamani Chennai - newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்குரிமை கிடையாது

Dinamani Chennai

|

August 09, 2025

அமித் ஷா திட்டவட்டம்

சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்குரிமை கிடையாது

சீதாமர்ஹி (பிகார்), ஆக. 8: நாட்டுக் குள் சட்டவிரோதமாக ஊடுருவியவர்களுக்கு வாக்களிக்க உரிமை கிடையாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், தங்களின் வாக்கு வங்கியைப் பாதுகாக்கவே, பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

நடப்பாண்டின் இறுதியில் பேரவைத் தேர்தல் நடைபெறும் பிகாரில் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்களை களையெடுப்பதாகக் குறிப்பிட்டு, தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டப் பணிகள் அண்மையில் நிறைவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

எங்கே கொண்டு போகிறாய் காலமே?

அண்மையில் மறைந்த பிரபல திரையுலகப் பிரமுகரின் உடலைச் சுமந்து வந்த வண்டியிலிருந்து அவ்வுடலை இறக்கிட இயலாதபடி நூற்றுக்கணக்கான கேமரா கருவிகள் முற்றுகையிட்டன.

time to read

3 mins

July 01, 2026

Dinamani Chennai

தவெக தலைமையில் புதிய கூட்டணி?

தவெக சார்பில் தோழமைக் கட்சிகளுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் சென்னை அருகே கோவளத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 1) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

விழிஞ்ஞம் துறைமுகத்தின் 49% பங்குகளை வாங்கும் உலகின் மிகப் பெரிய கப்பல் நிறுவனம் 'எம்எஸ்சி'

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த உலகின் மிகப் பெரிய கப்பல் போக்குவரத்து மற்றும் தளவாட நிறுவனமான எம்எஸ்சி, கேரளத்தில் உள்ள அதானி குழுமத்தின் விழிஞ்ஞம் துறைமுகத்தில் 49 சதவீத பங்குகளை சுமார் 140 கோடி டாலருக்கு வாங்குகிறது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடி

நடப்பு 2026-27 நிதியாண்டின் மே மாத இறுதி நிலவரப்படி, மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.1.62 லட்சம் கோடியாக பதிவாகியுள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

வடதமிழகத்தில் இரு நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன், வியாழக்கிழமை (ஜூலை 1, 2) இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

தென்மேற்குப் பருவமழை தாமதம்: காரீஃப் பருவ விதைப்பு 23% குறைந்தது

தென்மேற்குப் பருவமழை தாமதமானதால் நாடு முழுவதும் நெல் உள்ளிட்ட காரீஃப் பருவ விதைப்பு 23 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை

தொடர்ந்து 9-ஆவது காலாண்டாக சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு மாற்றம் ஏதும் மேற்கொள்ளவில்லை.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு

அமெரிக்காவில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் குடியுரிமை பெற தகுதியுள்ளது என அந்த நாட்டு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

July 01, 2026

Dinamani Chennai

போதை எனும் உபாதை!

போ தைப் பொருள் தடுப்பு முகமையின் 2026-ஆம் ஆண்டு அறிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா புது தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெளியிட்டார்.

time to read

2 mins

July 01, 2026

Dinamani Chennai

ஆராய்ச்சிக்காக பறக்கவிடப்பட்ட பாறு கழுகு உதகை அருகே மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம், உதகை அருகே எப்பநாடு வனப் பகுதியில் ஆராய்ச்சிக்காக ஜிபிஎஸ் கருவி பொருத்தி அனுப்பப்பட்ட வெண்முதுகு பாறு கழுகு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதுகுறித்து வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

time to read

1 min

July 01, 2026

Translate

Share

-
+

Change font size