Try GOLD - Free
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் நடவடிக்கை தீவிரம்
Dinamani Chennai
|April 25, 2025
மத்திய அரசின் உத்தரவின் விளைவாக, தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேறும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
-
சென்னை, ஏப். 24:
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர் அனைவரும் 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
This story is from the April 25, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
1 mins
June 01, 2026
Dinamani Chennai
கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு
1 min
June 01, 2026
Dinamani Chennai
ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயர்வு
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
மணிப்பூரில் களமிறங்கும் 'கோப்ரா' கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 'கோப்ரா' கமாண்டோக்களைப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
சோழர் கால செப்பேடுகள் தமிழ் சமூகத்துக்கு பெருமை
புகழ்பெற்ற சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்திடம் இருந்து இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணமாகும்; குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் பெருமிதத்தில் திளைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2 mins
June 01, 2026
Dinamani Chennai
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை மயிலாடுதுறையில் மீட்பு
தம்பதி உள்பட 5 பேர் கைது
1 min
June 01, 2026
Dinamani Chennai
மன்னிப்புக் கோரினார் மத்திய அமைச்சர்
ஜாதிய சர்ச்சை பேச்சு
1 min
June 01, 2026
Dinamani Chennai
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
1 min
June 01, 2026
Translate
Change font size
