Try GOLD - Free
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி சென்னையில் போராட்டம்: அன்புமணி
Dinamani Chennai
|February 11, 2025
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசை வலியுறுத்தி, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் சார்பில் சென்னையில் விரைவில் போராட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
-
சென்னை, பிப். 10:
தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அவசர, அவசியத் தேவைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், பாமகவின் வழக்குரைஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை தியாகராய நகரில் திங்கள்கிழமை நடைபெற்றது.
This story is from the February 11, 2025 edition of Dinamani Chennai.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Dinamani Chennai
Dinamani Chennai
ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
உக்ரைன் மீது குற்றச்சாட்டு
1 mins
June 01, 2026
Dinamani Chennai
கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மறியல்
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரி, பயணிகள் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
June 01, 2026
Dinamani Chennai
வெள்ளத் தடுப்புச் சுவர் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவு
1 min
June 01, 2026
Dinamani Chennai
ஜவ்வாது மலையில் பழங்காலக் கோயில் கண்டெடுப்பு
திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலைப் பகுதியில் பழங்காலக் கோயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
கோடை விடுமுறை நிறைவு: விமானக் கட்டணம் கடும் உயர்வு
கோடை விடுமுறை முடிந்து பொதுமக்கள் மீண்டும் சென்னைக்கு திரும்பும் நிலையில், விமானக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
மணிப்பூரில் களமிறங்கும் 'கோப்ரா' கமாண்டோக்கள்: மத்திய அரசு அதிரடி
இன மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 'கோப்ரா' கமாண்டோக்களைப் பணியில் ஈடுபடுத்த மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
June 01, 2026
Dinamani Chennai
சோழர் கால செப்பேடுகள் தமிழ் சமூகத்துக்கு பெருமை
புகழ்பெற்ற சோழர் கால செப்பேடுகள், நெதர்லாந்திடம் இருந்து இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணமாகும்; குறிப்பாக, உலகம் முழுவதும் உள்ள தமிழ் சமூகம் பெருமிதத்தில் திளைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
2 mins
June 01, 2026
Dinamani Chennai
திருச்சியில் கடத்தப்பட்ட குழந்தை மயிலாடுதுறையில் மீட்பு
தம்பதி உள்பட 5 பேர் கைது
1 min
June 01, 2026
Dinamani Chennai
மன்னிப்புக் கோரினார் மத்திய அமைச்சர்
ஜாதிய சர்ச்சை பேச்சு
1 min
June 01, 2026
Dinamani Chennai
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில் தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
1 min
June 01, 2026
Translate
Change font size
