Facebook Pixel "அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு | DINACHEITHI - CHENNAI - newspaper - Read this story on Magzter.com
Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு

DINACHEITHI - CHENNAI

|

June 20, 2026

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

இந்த தீர்மானத்தின் மீது அவர் பேசுகையில், அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம், என அழைப்பு விடுத்தார்.

தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை தெரிவிப்பதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அரசினர் தனித் தீர்மானம் ஒன்றை கொண்டுவந்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது :-

காவிரி நடுவர் மன்றம் 5-2-2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு 16-2-2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் இசைவைப் பெறாமலும், மத்திய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், கர்நாடக அரசு தன்னிச்சையாக காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சி மேற்கொள்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால், கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் எதிர்ப்பை இப்பேரவை தெரிவித்துக்கொள்கிறது.

கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என மத்திய அரசு இப்பேரவை வலியுறுத்துகிறது.

MORE STORIES FROM DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

சட்டசபையில் த.வெ.க. - தி.மு.க. இடையே காரசார விவாதம்

தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டது ஏன் ..?

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாட்டில் குதிரை பேரம் நடந்ததா? வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

மதுரையை சேர்ந்த கே.கே. ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காளம் பயணம்

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக மேற்கு வங்காளம், ஒடிசா செல்கிறார். அவர் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

time to read

1 min

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

"அரசியலை கடந்து ஓரணியில் நின்று செயல்படுவோம்" என அழைப்பு

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் நடைபெறும்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் அறிவிப்பு

பல ஆண்டுகளுக்குப்பின் அமைதியாக தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் என்று சபாநாயகர் கூறினார்.

time to read

1 min

June 19, 2026

DINACHEITHI - CHENNAI

ஆளுனர் அர்லேக்கர் உரையில் அறிவிப்பு

மதுரை, கோவையில் மெட்ரோ ரெயில் ஓடும்., மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். என தமிழக சட்டசபையில் ஆளுனர் அர்லேக்கர் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

time to read

2 mins

June 19, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சட்டப்பேரவையில் இரு முறை தேசிய கீதம் பாடப்பட்டதில் எந்த தவறும் இல்லை

அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி

time to read

1 min

June 19, 2026

Listen

Translate

Share

-
+

Change font size