Facebook Pixel சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281 கோடி ஒதுக்கீடு | Dinamani Chennai - Newspaper - Read this story on Magzter.com

Try GOLD - Free

சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281 கோடி ஒதுக்கீடு

Dinamani Chennai

|

December 24, 2020

சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281.88 கோடி நிதியை ஒதுக்கீடு செய்வதற்கான நிர்வாக ஒப்புதலை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் வெளியிட்டுள்ளார்.

சென்னை ஆறுகள் சீரமைப்புக்கு ரூ.1,281 கோடி ஒதுக்கீடு

சென்னை, டிச. 23:

MORE STORIES FROM Dinamani Chennai

Dinamani Chennai

உள்ளூர் வேலைவாய்ப்பு, தொழிலாளர் கண்ணியத்துடன் குழுமத்தின் வளர்ச்சி - கௌதம் அதானி உறுதி

‘உள்ளூர் வேலை வாய்ப்பு, தொழிலாளர்களின் வாழ்க் கைத் தரம், திறன் மேம்பாடு மற்றும் கண்ணியத்தை மையமாகக் கொண்டு குழுமத்தின் வளர்ச்சிப் பாதை அமை யும்' என அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி உறுதியளித்தார்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பச்சைப் பட்டு உடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர் - மதுரையில் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மதுரை அழகர்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டு உடுத்தி வெள்ளிக்கிழமை அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளினார்.

time to read

1 mins

May 02, 2026

Dinamani Chennai

மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்

மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான 349 கிலோ கொகைன் போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

கள்ளச் சந்தையில் வாக்குரிமை!

யாரைக் குற்றம் சொல்வது? எவர் மீது புகார் அளிப்பது? அநியாயம் என்று வெளிப்படையாகத் தெரிகிறது.

time to read

3 mins

May 02, 2026

Dinamani Chennai

அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் அளித்தது ஏன்? மத்திய அமைச்சர் விளக்கம்

\"சட்டவிரோத பணப்பரிவர்த்தனை என்ற புற்று நோயை குணப்படுத்தவே, அமலாக்கத்துறைக்கு பிரதமர் நரேந்திர மோடி கூடுதல் அதிகாரம் அளித்துள்ளார். யாரையும் குறி வைக்க கூடுதல் அதிகாரம் அளிக்கவில்லை\" என்று மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஏப்ரல் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.43 லட்சம் கோடி - இதுவரை இல்லாத அதிகபட்சம்

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.2.43 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டில் மாற்றங்கள் இல்லை - மத்திய அரசு

மேற்காசிய பதற்றத்தால் உலகளவில் பொருளாதார ஸ்திரமின்மை ஏற்பட்டுள்ள போதிலும் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட ரூ.12.22 லட்சம் கோடி மூலதன முதலீட்டை மாற்றங்களின்றி மத்திய அரசு தொடரவுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் கைது

சென்னை பெசன்ட் நகர் கடற்கரை அருகில் தனது ஆண் நண்பருடன் காரில் இருந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், ரூ.8,000 பறித்த காவலரை போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிரதமர் மோடியின் ஆட்சியில் 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 70% அதிகரிப்பு - அமித் ஷா பெருமிதம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தி 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 02, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பிரிட்டனில் ‘தீவிர’ பயங்கரவாத அச்சறுத்தல் - யூதர்கள் மீதான தாக்குதல் எதிரொலி

பிரிட்டன் தலை நகர் லண்டனில் யூதர்கள் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டின் தேசிய பயங்கரவாத அச்சுறுத்தலை 'தீவிர' நிலைக்கு அரசு உயர்த்தியுள்ளது.

time to read

1 min

May 02, 2026

Translate

Share

-
+

Change font size