Newspaper
Dinakaran Nagercoil
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது
அந்தமானில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
விஞ்ஞான ரீதியாக வழக்கில் நிரூபித்தோம்
பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை வழக்கில் சிபிஐ தரப்பில் ஆஜரான வக்கீல் சுரேந்தர் மோகன், கோர்ட் வளாகத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பாக். மகளை வைத்து பதில் அளித்தோம்
கர்னல் சோபியா குரேஷி பற்றி மபி அமைச்சர் சர்ச்சை பேச்சு
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
காஷ்மீர் என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் பலி
ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் நேற்று நடந்த என்கவுண்டரில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலி
பஞ்சாபில் கள்ளச்சாராயம் குடித்த 21 பேர் பலியாகினர். இது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
கஞ்சா விற்ற சட்டக்கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
அருமனை அருகே சூட்டூர்கோணத்தில் உள்ள காட்டுகுளத்தங்கரையில் நேற்று முன்தினம் இரவு அருமனை போலீசார் ரோந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பொட்டலத்தை குளத்தில் வீசினார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
4 பேரை கோடரியால் வெட்டிக் கொன்று எரித்த வாலிபருக்கு ஆயுள் சிறை
திருவனந்தபுரம் நந்தன்கோட்டை சேர்ந்தவர் ராஜாதங்கம். இவரது மனைவி டாக்டர் ஜீன் பத்மா. இவர்களுக்கு கேடல் ஜீன்சன் ராஜ் (34) என்ற மகனும், கேரலின் என்ற மகளும் இருந்தனர். ராஜாதங்கம் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி ராஜாதங்கம், ஜீன் பத்மா, கேரலின், மற்றும் ஜீன் பத்மாவின் உறவினர் லலிதா ஆகியோர் வீட்டுக்குள் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
குற்றவாளிகளின் கிரிமினல் பயோடேட்டா
திருநாவுக்கரசு: பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியை சேர்ந்த இவர் பைனான்ஸ் தொழில் நடத்தி வந்துள்ளார். இளம்பெண் களை மயக்கி தனது நண்பர்களுக் கும் அறிமுகம் செய்து பாலியல் குற்றம் செய்து அதனை வீடியோ எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களி டம் பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
தீவிரவாதிகள் தாக்கினால் இனிமேல் உடனே பதிலடி
விமானப்படை வீரர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரை
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
தொகுதி மறுசீரமைப்பு தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல்
தொகுதி மறுசீரமைப்பு என்பது தென் மாநிலங்களை ஓரங்கட்டும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
3 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பாக்.தூதரக அதிகாரிக்கு இந்தியா திடீர் கெடு
பாக். தூதரக அதி காரி 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளி யேற இந்தியா கெடு விதித்துள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
மின்வாரிய ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஓய்வூதியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள அட்டை எண் சிக்கலுக்கு தீர்வு
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான எண்களை கொண்ட வாக்காளர் அட்டை சிக்கலை தேர்தல் ஆணையம் தீர்த்து வைத் துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
ரூ.3 லட்சம் மோசடி செய்தவர் கைது
தக்கலை அருகே உள்ள தென்கரை தோப்பை சேர்ந்தவர் கவிதா. இவரது கணவர் விஷ்ணு. வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
குழித்துறை வாவுபலி பொருட்காட்சி பக்க காட்சிக்கு மீண்டும் ஏலம்
குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு 100வது வாவுபலி பொருட்காட்சி வரும் ஜூலை 2ல் துவங்கி 31ம் தேதி வரை 30 நாட்கள் நடக்கிறது. நூறாவது பொருட்காட்சி என்பதால் 30 நாட்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
வனஉரிமைகள் சட்டம் குறித்த ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம்
வனஉரிமை சட்டம் 2006 என்பது, பழங்குடியினரின் வாழ்விட காடுகள் மீதுள்ள உரிமைகளை பாதுகாக்கும் சட்டமாகும். இந்நிலையில் வனஉரிமை சட்டம் பற்றி ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம் நடத்த ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டம்
தமிழக அரசு கிராமப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்களுக்கு சொந்தமாக கான்கிரீட் வீடு இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு உன்னதமான திட்டத்தை அறிமுகம் செய்தது. அந்த திட்டத்தின் பெயர் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஆகும்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
வன உரிமை குழுக்கள் மலைவாழ் மக்களுக்கு விளக்க வேண்டும்
குமரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் கடையால் பேரூராட்சிக் குட்பட்ட திருமண மண்டபத்தில் வன உரிமைச் சட்டம் 2006 குறித்து வன உரிமைகள் குழு நிர்வாகிகளுக்கு மாவட்ட அளவிலான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெற்றது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
ஆஸி, தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிப்பு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இடம் பெறும் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
வளர்ப்பு யானைகளுக்கு கரும்பு, உணவளித்த முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அரசு முறை பயணமாக வந்தார். ஊட்டி தமிழ்நாடு மாளிகை யில் தங்கிய அவர், நேற்று மாலை 4 மணியளவில் கல் லட்டி மலைப்பாதை வழி யாக முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு சென்றார்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
36 போலி நிறுவனங்கள் மூலம் மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடி லஞ்சம்
பெருங்க ளத்தூரில் 1,453 வீடுகள் கட்ட சிஎம்டிஏ அனுமதி வழங்க 36 போலி ஸ்கிராப் விற்பனையாளர்கள் மூலம் பா அதிமுக மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் ரூ.27.90 கோடியை லஞ்சம் பெற் றது தொடர்பாக கூடுதல் ஆதாரங்களை, லஞ்ச ஒழிப் புத்துறைக்கு அமலாக்கத் துறை அளித்துள்ளது.
2 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
கணவன், மனைவி மீது தாக்குதல்
2 பேர் கைது
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
காலதாமதமின்றி தகவல் வழங்க வேண்டும் அலுவலர்களுக்கு ஆணையர் உத்தரவு
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
ஆப்பிரிக்க நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் மோசடி
கால்நடை வியாதிகளுக்கு மருந்து இறக்குமதி செய்ய ஆப்பிரிக்கா நாட்டு ஏஜென்ட் உரிமம் தருவதாக தொழிலதிபரிடம் ரூ.22.60 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த 2 பேரை சைபர் க்ரைம் போலீசார் தெலங்கானாவில் கைது செய்தனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பதில் எங்கே?
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எப்போதும் மூன்றாம் நாட்டின் தலையீட்டை அனுமதித்தது இல்லை. அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது ரஷ்யாவாக இருந்தாலும் சரி. பேச்சுவார்த்தை நடந்தால் கூட அது, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் தான் நடக்கும். இதுதான் காலங்காலமாக இந்தியா கடைபிடித்து வந்த நடைமுறை.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
ஆஸி, தெ.ஆ வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளதால், ஐபிஎல் போட்டிகளில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா அணிகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு
சென்னை, மே.14: பொள் ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கியதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர் கள் வரவேற்பு தெரிவித் துள்ளனர்.
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
கத்தியால் நண்பனை குத்த முயன்றபோது குறுக்கே வந்ததால் விபரீதம்
விசாரணையில் திடுக் தகவல்
1 min |
May 14, 2025
Dinakaran Nagercoil
ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தில் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து
நாகர்கோவில், மே 13: தமிழ்நாட்டில் 2016, 2017 மற்றும் 2019ம் ஆண்டுக ளில் நடைபெற்ற அரசு பணியாளர் மற்றும் ஆசி ரியர்களின் வேலை நிறுத்த போராட்ட காலங்கள் பணிக்காலமாக முறைப்ப டுத்தப்படுகின்றன, வேலை நிறுத்த போராட்டங்களு டன் தொடர்புடைய தற் காலிக பணி நீக்க கால மும், பணிக்காலமாக முறைப்படுத்தப்படுகிறது.
1 min |
May 13, 2025
Dinakaran Nagercoil
ராகுல் மீது வாரணாசி நீதிமன்றத்தில் புகார்
அமெரிக்காவில் ராமர் பற்றி பேசிய ராகுல் காந்தி மீது வாரணாசி நீதிமன்றத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
1 min |