Newspaper
DINACHEITHI - MADURAI
அச்சிடப்பட்ட பேப்பர்களில் உணவு பொருட்கள் வழங்கக் கூடாது
ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் டீ கடைகளில் அச்சிடப்பட்ட பேப்பர்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களில் உணவுப்பொருட்கள் வழங்கக் கூடாது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரி, வில்லியனூரில் சலவைத்துறை அமைக்க வேண்டும்
மாவட்ட ஆட்சியரிடம் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா வலியுறுத்தல்
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
வீட்டின் முன் குப்பை கொட்டிய தகராறில் மூதாட்டியை கட்டி வைத்து தாக்கிய பெண்
கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர்தாலுகா கவுதம்புரா என்ற பகுதியை சேர்ந்தவர் மூதாட்டிஹீச்சம்மா (வயது76). இவரது வீட்டு முன்பு பக்கத்து வீட்டை சேர்ந்த பிரேமா என்பவர் குப்பை கொட்டியுள்ளார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
ஜம்மு காஷ்மீரில் நடப்பது பயங்கரவாதம் இல்லையாம்; சுதந்திர போராட்டமாம்”
பாகிஸ்தான் ராணுவ தளபதி சொல்கிறார்
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
மாற்றுத்திறனாளிகள் நியமன கவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனகவுன்சிலர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசுதெரிவித்துஉள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
புல் அப்ஸ் மூலம் கின்னஸ் சாதனை படைத்த தென் கொரியா ராணுவ அதிகாரி
தென் கொரியா ராணுவ அதிகாரியான ஓ யோஹான், 24 மணி நேரத்தில் 11,707 புல்- அப்ஸ் செய்து கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
“நான் முதல்வன்” மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில் “நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் நேற்று (1.7.2025) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற \"நான் முதல்வன்\" மூன்றாண்டு வெற்றி விழா நிகழ்ச்சியில், \"வெற்றிநிச்சயம்\" திட்டத்தினை தொடங்கிவைத்து, \"நான் முதல்வன்” திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
2 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
காவல் வதை, கொட்டடிமரணங்கள் தடுக்கப்பட வேண்டும்..
சி றைக் கொட்டடி மரணங்கள், சித்திரவதைகள், விசாரணை கைதி கொலைகள் எனத் தொடரும் தமிழ்நாட்டு காவல்துறையின் அதிகார அத்துமீறலால் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே, நகை காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியர் அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச. அருண்ராஜ் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
டிரம்ப், நேதன்யாகு கடவுளின் எதிரிகள்
ஈரானின் மூத்த ஷியா மதகுருக்களில் ஒருவரான அயதுல்லா மகரெம் ஷிராசி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருக்கு எதிராக புதிதாக வெளியிடப்பட்ட 'ஃபத்வா' (மத ஆணையில்) அவர்களை \"கடவுளின் எதிரிகள்\" என்று அறிவித்துள்ளார்.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
போலீஸ் விசாரணையில் காவலாளி கொலை - ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
விசாரணையில் காவலாளி கொலைக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துஉள்ளார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயில் மோதி பலத்த காயம்
மதுரை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெண் மீது விரைவு ரெயில் மோதியதில் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
ராட்டினத்தில் இருந்து நீட்டிய பெண்ணின் கால் துண்டானது
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி பிரியா (வயது 25). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் நடக்கும் மாங்கனி கண்காட்சிக்கு வந்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து அணி
இங்கிலாந்து- இந்தியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
இதுவரை 3.28 லட்சம் பேருக்கு பணி...
2023-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7-ஆம் தேதி நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவை தொடங்கினோம்! அதில், 1000 பேரை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும் ஏழாயிரத்து 500 ரூபாய் என்று பத்து மாதத்திற்கு 75 ஆயிரம் ரூபாய் கொடுத்து, முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றால், 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகைவழங்கினோம்.
3 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
சமூக வலைதளத்தில் மத உணர்வுகளை தூண்டும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபர் கைது
சமூக வலைதளத்தில் மதக்கலவரம் ஏற்படும் வகையில் தகவல் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
முதலீட்டிற்கு அதிக லாபம் எனக்கூறி பெண்ணிடம் ரூ.44.27 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியகோட்டப்பள்ளி பக்கமுள்ள பெத்தனப்பள்ளியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 30). இவரது செல்போனில் வாட்ஸ் அப் செயலிக்கு ஒரு எண்ணில் இருந்து குறுந்தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலை என்றும், முதலீட்டிற்கு அதிக லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அதில் கூறப்பட்டிருந்த இணைய தள முகவரியை தொடர்பு கொண்ட சுகன்யா அவர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.44 லட்சத்து 27 ஆயிரத்து 759 அனுப்பி வைத்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி அரசு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
போக்குவரத்து பாதிப்பு
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
மருத்துவமனைக்குள் புகுந்து நர்சிங் மாணவியின் கழுத்தை அறுத்து கொன்ற காதலன்
மத்தியபிரதேசமாநிலம்நர்சிங்பூர் மாவட்ட மருத்துவ மனையில் சந்தியா சவுத்ரி (வயது 18) என்ற நர்சிங் மாணவி தொழிற்கல்வி பயின்று வந்தார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
வந்தே பாரத் ரெயிலுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சாதாரண ரெயிலுக்கு வழங்க பயணிகள் கோரிக்கை
புதுடெல்லி, ஜூலை.2நேற்று (ஜூலை 1) முதல்ரெயில் கட்டணங்கள் உயர்வு அமலாகி உள்ளது. இதற்கு பரவலான எதிர்ப்பு இருந்தபோதிலும் எந்த சமரசமுமின்றிகட்டணஉயர்வை அரசு அமல்படுத்தி உள்ளது. ஆனால் மக்களுக்கான ரெயில் சேவைகளில் சமீபகாலங்களாக அதிக சரமரசங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று வந்தே பாரத் ரெயில்களுக்கு வழங்கப்படும் சிறப்பு கவனம் ஆகும்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி நகர்மன்ற கூட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற கூட்டம் தலைவர் சேது கருணாநிதி தலைமையில் நடந்தது. நகராட்சி ஆணையாளர் முத்துச்சாமி முன்னிலை வகித்தார். உதவியாளர் ராஜேஸ்வரி வரவேற்றார்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.5.48 லட்சம் வாடகை பாக்கி வைத்த 6 கடைகளுக்கு சீல் :அதிகாரிகள் நடவடிக்கை
ஈரோட்டில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து, ஏலம் விடப்பட்டு அத்தொகையை மாதந்தோறும் வசூலித்து வருகிறது. இதில், ஏலம் எடுத்தவர்கள் சிலர் வாடகையை செலுத்தாமல் நிலுவை வைத்து வந்தனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
"டிரம்பை நேசிக்கிறோம்" என பாலஸ்தீனிய மக்கள் கோஷம்
காசா பகுதியில் ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துஉள்ளனர். 1லட்சத்து 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர். இதனை காசா சுகாதார அதிகாரிகள் உறுதிசெய்துள்ளனர்.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
மீன் பண்ணைகளை பதிவு செய்து அரசு மானிய திட்டங்களை பெறலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
54 அடி உயர சிவன் கோவிலில் கும்பாபிஷேக பூஜை தொடங்கின
வெளிநாட்டு பக்தர்கள் பங்கேற்பு
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
மாதத் தொடக்கத்தில் அதிர்ச்சி அளித்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
நெல்லித்தோப்பு பா.ஜ. தலைவர் டி. விஜயராஜ் தலைமையில் புதுச்சேரியில் ஜான்குமார் எம்.எல்.ஏ. பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
புதுச்சேரி காமராஜர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜான் குமார் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜ. தலைவர் டி.விஜயராஜ் தலைமையில் நேற்று சாரம் பாலம் அருகில் பிறந்தநாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
1 min |
July 02, 2025

DINACHEITHI - MADURAI
பாங்காக்கில் இருந்து கேரளா வந்த விமானத்தில் அரியவகை விலங்குகள்- ‘மக்காவ் கிளி’ கடத்திய தம்பதி கைது
கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய 4 சர்வதேச விமான நிலையங்கள் இருக்கின்றன. இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
1 min |
July 02, 2025
DINACHEITHI - MADURAI
நாமக்கல்லை தொடர்ந்து சென்னையிலும் ஜூமாட்டோ சேவை பாதிப்பா?
நாமக்கல் மாநகரில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையே ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும்நிறுவனங்கள் ஒவ்வொரு உணவகத்திற்கும் ஏற்பகமிஷனில் வேறுபாடுவைத்து உள்ளனர்.
1 min |