Newspaper
Dinamani Nagapattinam
நாளை மாநில நிதியமைச்சர்கள் குழு கூட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதப் பகுப்பாய்வு, இழப்பீடு வரி, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கான ஜிஎஸ்டி விலக்கு குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்களை உள்ளடக்கிய 3 குழுக்களின் (ஜிஓஎம்) இருநாள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஆக.20) தொடங்குகிறது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம்
ரூ. ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட 'பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் (பிஎம்விபிஆர்வி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கி, இதற்கான பிரத்யேக வலைதளத்தையும் அறிமுகப்படுத்தியது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சான்டோஸ் எஃப்சி படுதோல்வி: கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்
பிரேஸிலில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சான்டோஸ் எஃப்சி அணி 0-6 கோல் கணக்கில், வாஸ்கோ டகாமா அணியிடம் திங்கள்கிழமை படுதோல்வி கண்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய ராஜ்நாத் சிங்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் (சிஐடியு) திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கத்தியால் தாக்கியவர் கைது
திருவாரூரில் கத்தியால் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ. பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தேர்தல் ஆணையம் நேர்மையற்றது என்றால் சட்டப் பேரவைகளை கலைத்துப் பாருங்கள்
எதிர்க்கட்சிகளுக்கு பாஜக சவால்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
3 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை வழக்குகள் தமிழக, புதுவை அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள வழக்குகளை அடையாளம் கண்டு முடித்துவைக்க ஏதுவாக, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
சீர்காழி தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை தொலைபேசி மூலம் மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
எல்.ஐ.சி. முகவர்கள் சங்க மாநாடு
காரைக்கால் எல்.ஐ.சி. (லிகாய்) சங்க கிளை மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தமிழ் சக்தி வாய்ந்த மொழி: ஆளுநர்
தமிழ் சக்தி வாய்ந்த மொழி; அதை ஒரு மாணவனாக தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சங்கரன் மலையில் சோழர் கால கல்வெட்டு
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள சங்கரன் மலையில் சோழர் கால கல்வெட்டு கண்டறியப்பட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கணக்கீடு செய்து காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி மனு
முறையாக கணக்கீடு செய்து எள் பாதிப்புக் கான காப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திருவாரூரில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வல்லரசுகளும் இந்தியாவும்...
புதினுடனான சந்திப்பு விரும்பியபடி அமையாத நிலையில், இந்தியா மீதான வரிகள் பற்றிய கேள்விக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் கழித்துதான் அதுகுறித்து யோசிக்க வேண்டும். தற்போது யோசிக்க வேண்டியதில்லை என டிரம்ப் கருத்துத் தெரிவித்துள்ளார்.
3 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிக்கிறோம்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
வழக்கின் தன்மையைப் பொருத்தே யாரையும் விமர்சிப்பதாக டாஸ்மாக் வழக்கு விசாரணையின்போது அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 21% உயர்வு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப்பின் மொத்த விற்பனை கடந்த ஜூலை மாதத்தில் 21 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
நேட்டோவில் இணைய வேண்டாம்!
நேட்டோவில் இணையும் முயற்சியை முழுமையாக கைவிட வேண்டும், ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் தீபகற்பமான கிரீமியாவை ரஷ்யாவுக்கு விட்டுத் தர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியிடம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்
சீர்காழி பகுதியில் கடந்த ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மாநில கையுந்துபந்து போட்டி: தஞ்சை, சேலம் அணிகள் சாம்பியன்
மன்னார்குடி அருகே பள்ளிகளுக்கு இடையிலான மாநில கையுந்துபந்து போட்டியில் மாணவர் பிரிவில் தஞ்சை அணியும், மாணவியர் பிரிவில் சேலம் அணியும் சாம்பியன் பட்டம் பெற்றன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கருத்து வேறுபாடு சச்சரவாகக் கூடாது
சீன வெளியுறவு அமைச்சரிடம் ஜெய்சங்கர் வலியுறுத்தல்
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் நரேந்திர மோடி - சி.பி.ராதாகிருஷ்ணன் சந்திப்பு
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், தில்லியில் திங்கள்கிழமை பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கர்ப்பிணிகள், பள்ளி மாணவர்கள் திமுக மாநாட்டுக்கு வரவேண்டாம்
மதுரையில் வரும் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் தாய்மார்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் என அக்கட்சியின் தலைவர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
இன்றுமுதல் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ்
குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
இருளில் கொள்ளிடம் ஆற்றுப் பாலம்; மின்விளக்குகள் பொருத்த கோரிக்கை
சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில், மின் விளக்குகள் வசதி ஏற்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பிணைக் கைதிகளை விடுவிக்க இஸ்ரேலில் தீவிர போராட்டம்: 38 பேர் கைது
காஸாவில் ஹமாஸ் படையிடம் உள்ள பிணைக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் மேற்கொள்ள வலியுறுத்தி, இஸ்ரேல் முழுவதும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நுகர்வோர் வழக்குகளுக்கு தீர்வு காண்பதில் தமிழகம் முன்னணி: மத்திய அரசு தகவல்
நுகர்வோர் குறை தீர்க்கும் பணியில் கடந்த ஜூலை மாதத்தில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு, பொது விநியோகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
