Newspaper
Dinamani Nagapattinam
காஸா அமைதி ஒப்பந்தத்தில் மோடிக்கும் பங்கு: அமெரிக்கா
காஸா அமைதி ஒப்பந்தத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்பட சர்வதேச அளவில் பங்களிப்பு இருந்தது என்று அமெரிக்க அதிபர் இல்லமான வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
1 min |
October 03, 2025
Dinamani Nagapattinam
ஆக்கிரமிப்பு காஷ்மீர் போராட்டம்: துப்பாக்கிச்சூட்டில் மேலும் 12 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மூன்றாவது நாளாக அரசுக்கு எதிராகத் தொடர்ந்த போராட்டத்தில் பொதுமக்கள் 12 பேர் வியாழக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
October 03, 2025
Dinamani Nagapattinam
மகாத்மாவின் பிறந்த நாள் நினைவலைகள்!
அக்டோபர் 2மகாத்மா காந்தியின் பிறந்த நாள். அந்த நாளை புனித நாளாக இந்தியாவில் கொண்டாடுகிறோம். உலகின் பல பகுதிகளிலும் கொண்டாடுகிறார்கள். மகாத்மாவின் சித்தாந்தங்களை நினைவுகூர்ந்து பேசுகிறார்கள். பேசுவதைவிட, அவற்றைக் கடைப்பிடிப்பதே மானுடம் வாழ்வதற்கான வழி என்றும் உறுதிமொழி எடுக்கிறார்கள்! ஆனால், மகாத்மா தனது பிறந்த நாள் கொண்டாட்டம் பற்றி என்ன நினைத்தார்? என்ன சொன்னார் என்பதை அறிய வேண்டுமல்லவா?
3 min |
October 01, 2025
Dinamani Nagapattinam
வழக்கத்தைவிட 8 % கூடுதலாக மழைப்பொழிவு
வழக்கத்தைவிட 8 சதவீதம் கூடுதலாக மழை பெய்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
1 min |
October 01, 2025

Dinamani Nagapattinam
குலசேகரன்பட்டினத்தில் நாளை இரவு சூரசம்ஹாரம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சிகர நிகழ்வான மகிஷாசூரசம்ஹாரம் வியாழக்கிழமை (அக்.2) இரவு நடைபெறுகிறது. இக்கோயில் திருவிழா, செப்.23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min |
October 01, 2025
Dinamani Nagapattinam
நாடு இன மாடுகளைக் காப்போம்!
வேளாண் தொழில் பிரதானமாக இருந்தபோது பால், இயற்கை உரத்துக்காக பசு மற்றும் காளை மாடுகளை வளர்த்தனர். வேளாண் தொழில் செய்யும் பெரும்பாலானோரின் வீடுகளில் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பசு மாடுகள் இருந்தன. வேளாண் தொழிலில் ஈடுபடாதவர்கள் அதாவது, நிலமில்லாதவர்கள் கூட நாட்டு இன மாடுகளை வளர்த்து வந்தனர். காலப்போக்கில் வேளாண் தொழிலின் மீதான ஆர்வம் குறைந்து அதிலிருந்து விலகுவோர் எண்ணிக்கை அதிகரித்ததாலும், ரசாயன உரங்கள், இயந்திரங்களின் வருகையாலும் வேளாண் தொழிலின் மீதான ஈடுபாடு குறையத் தொடங்கியது.
2 min |
September 30, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் மிஷிகன் மாகாணத்தில் உள்ள தேவாலயத்தில் நூற்றுக்கணக்கானோர் பிரார்த்தனை நடத்திக் கொண்டிருந்தபோது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, தீவைப்பு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர்; 8 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்திய தாமஸ் ஜேக்கப் சான்ஃபோர்ட்(40) என்பவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
1 min |
September 30, 2025
Dinamani Nagapattinam
அனுமந்த வாகனம், தங்கத் தேரில் மலையப்ப சுவாமி வலம்
திருமலை ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான திங்கள்கிழமை காலை அனுமந்த வாகனத்திலும், மாலை தங்கத் தேரிலும் மலையப்ப சுவாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருளினார்.
1 min |
September 30, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்காவுக்கான ஆகஸ்ட் மாத ஏற்றுமதி சரிவு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 14 சதவீதம் சரிந்துள்ளது.
1 min |
September 30, 2025
Dinamani Nagapattinam
ஆக்கபூர்வமான வழிமுறையை ஒரு நபர் ஆணையம் தெரிவிக்க வேண்டும்
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அறிவித்த நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லை என்று மக்கள் கருதுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் டி. ராஜா திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 30, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கர்: பெண் உள்பட 3 நக்ஸல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் கான்கேர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் 1 பெண் நக்ஸல் உள்பட 3 நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களைப் பற்றி தகவல் அளித்தால் ரூ.14 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
‘தன்னலமற்ற சேவை-ஒழுக்கம்’: ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு புகழாரம்
தன்னலமற்ற சேவை, ஒழுக்கம், தியாகம் ஆகியவை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பலமாகும்; ஒவ்வொரு ஆர்எஸ்எஸ் தொண்டருக்கும் எப்போதும் தேசமே முதன்மையானது என்று புகழாரம் சூட்டினார் பிரதமர் மோடி.
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
சுதேசி மூலமே சுயசார்பை எட்ட முடியும்: பிரதமர் மோடி
'சுதேசிக்கு ஆதரவளிப்பதன் மூலமே நாம் சுயசார்பை எட்ட முடியும்' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 29, 2025

Dinamani Nagapattinam
‘சாஸ்த்ரா’ பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை மற்றும் சட்டவியல் பட்டதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
அனுஷ்காவுக்கு 2-ஆவது தங்கம்
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை 2 பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
September 29, 2025

Dinamani Nagapattinam
காலிறுதியில் மோதும் ஸ்வெரெவ் - மெத்வதெவ்
பெய்ஜிங், செப். 28: சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச்சுற்றில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் - ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் மோதுகின்றனர்.
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
இந்திய 9-ஆவது முறையாக சாம்பியன்
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
காந்திய மஹா விரதங்கள்!
நாடு முழுவதும் மகாத்மா காந்தி பிறந்த நாள் (அக்.2) சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இருப்பினும், காந்தியம் என்னும் வாழ்வியல் முறை சரியான முறையில் பின்பற்றப்படுகிறதா? என்னும் எண்ணமும் மனதிலே எழுகிறது.
2 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசத்தில் தொடங்கியது துர்கா பூஜை திருவிழா!
2 லட்சம் வீரர்கள் பாதுகாப்பு
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
லடாக் வன்முறை: லேயில் 5-ஆவது நாளாக ஊரடங்கு நீட்டிப்பு
வன்முறை போராட்டத்தால் பாதிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் லே மாவட்டத்தில் 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்
ஐ.நா.வில் ஜெய்சங்கர் தாக்கு
1 min |
September 29, 2025
Dinamani Nagapattinam
6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
தெருவோர அற்புதன் இசைக்கும் சங்கீதம்!
'தடம்', 'யானை', 'சினம்' என வரிசையாகப் பணிபுரிந்த அழகு ஒளிப்பதிவாளர் கோபிநாத்துக்கு எக்கச்சக்க பெயர் சேர்ந்திருக்கிறது. 'தில்', 'தூள்', 'கில்லி', தெலுங்கில் வந்த 'பங்காரம்' என அவர் வேலை பார்த்த அத்தனை படங்களும் ஹிட்.
2 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
திமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்கானதே:விஜய்
சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு வாக்களித்தால், அது பாஜகவுக்கு வாக்களித்தது போலவே ஆகும் என்றார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். நாமக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரத்தின்போது அவர் மக்களிடையே பேசியது:
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
ஸ்வியாடெக், கௌஃப், சின்க்ராஸ் முன்னேற்றம்
சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் இகா ஸ்வியாடெக், கௌஃப், ஆன்ட்ரீவா, ஆடவர் பிரிவில், ஜேக் சின்னர், அல்கராஸ் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
பார்வையற்றவரின் இசை உலகம்!
மிருதங்கம், கொன்னக்கோல் போன்றவற்றில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகளை நடத்தியவர், முற்றிலும் பார்வையிழந்தவர்; நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கியவர், 1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு சபாக்களில் 4 இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர்; 1999-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியின் மிருதங்க விரிவுரையாளராகப் பணி புரிந்து வருபவர், 2018-ஆம் ஆண்டு முதல் மதுரை சங்கீத சபாவில் கௌரவ ஆலோசகர்... இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் தான் வலங்கைமான் க.தியாகராஜன். இவரிடம் பேசியதிலிருந்து:
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
அந்நியச் செலாவணி கையிருப்பு 70,257 கோடி டாலராக குறைவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு செப்டம்பர் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 70,257 கோடி டாலராக குறைந்துள்ளது.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
பல்லி: அச்சம் தவிர்!
உயிரினங்களில் பல்லிகள் என்றாலே பலருக்கும் அருவருப்பாக இருக்கும். ஆனால் பல்லிகள் மனித குலத்துக்கு நன்மையைச் செய்கின்றன. பூச்சிகளின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைக்கின்றன. கொசுக்கள், கரையான்கள், ஈக்கள், பூச்சிகளை உணவாக ஏற்று, பல்லிகள் உயிர்வாழ்கின்றன' என்கிறார் 'அழிந்து வரும் பல்லியினங்கள்' குறித்து முப்பது ஆண்டுகளாக ஆராய்ந்துவரும் வன உயிரின ஆராய்ச்சியாளர் கொ. அசோக சக்கரவர்த்தி.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
70 வயதில் பிளஸ் 2 பாஸ்!
சென்னை சௌகார்பேட்டையில் வசிக்கும் நிர்மல்குமாருக்கு பூர்விகம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீர். இவரது பெற்றோர் ராஜஸ்தானில் இருந்து சென்னைக்கு இடம் பெயர்ந்த சமயத்தில் இவர் சென்னையில் பிறந்தார். இப்போது எழுபது வயதாகும் அவருக்கு, இரண்டு மகன்கள், ஒரு பேரக் குழந்தை இருக்கிறார்கள்.
1 min |
September 28, 2025
Dinamani Nagapattinam
செயற்கை இனிப்புகள் கவனம்...
'ஏ உண்ணும் உணவிலுள்ள கார்போஹைட்ரேட், செரிமான மண்டலத்திலுள்ள நொதிகளால் உடைக்கப்பட்டு குளுக்கோஸ் என்னும் எளிய பொருளாக மாற்றம் பெற்று ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. இது அதிகமானால் கல்லீரலில் சேமிக்கப்படுகிறது. ஆனால், செயற்கை இனிப்புகள் உடலுக்குள் சென்றவுடன் சாதாரண சர்க்கரை போன்று உயிர்வேதி வினைகளுக்கு உட்படுவது இல்லை. அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதும் இல்லை\" என்கிறார் காரைக்கால் அரசு அவ்வையார் கல்லூரியின் உணவியல் பேராசிரியர் ப. வண்டார்குழலி.
1 min |