Facebook Pixel எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம் | Dinamani Tiruchy - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

Dinamani Tiruchy

|

August 29, 2025

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

புது தில்லி, ஆக.28:

மேலும், நிதி ரீதியாக மிக எளிய மக்களும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெறும்போது, ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-இல் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிதி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு, நிதி தொடர்பான விழிப்புணர்வு, கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

எளிமையின் இலக்கணம்; கொண்ட கொள்கையில் உறுதி

எளிமையில் இலக்கணமாகத் திகழ்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு, தான் கொண்ட கொள்கையில் உறுதி கொண்டவர்.

time to read

1 mins

February 26, 2026

Dinamani Tiruchy

இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் ராகுலுக்கு தொடர்பு

பாஜக தலைவர் நிதின் நபின் குற்றச்சாட்டு

time to read

1 mins

February 26, 2026

Dinamani Tiruchy

விமான நிலையங்களில் ‘உணவுப் பஞ்சம்’!

விமான நிலையங்களில் உள்ள உணவகங்களில் காபி, தேநீர் மற்றும் உணவுப் பொருள்கள் அநியாய விலைக்கு விற்பனை செய்யப்படுவது குறித்து ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தெரியவில்லையா அல்லது அதைக் கட்டுப்படுத்த அவர்களால் முடியவில்லையா என்பது புரியாத புதிராக உள்ளது.

time to read

2 mins

February 26, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்கு: விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

ஐபிஎஸ் அதிகாரி ஆசிஷ் ராவத் மீது வழக்குப் பதிய விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Tiruchy

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்று கடைசி

ஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க புதன்கிழமை (பிப்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Tiruchy

மேலும் 2 தகவல் ஆணையர்கள் நியமனம்

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

February 25, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

ஜேஇஇ முதன்மைத் தேர்வில் 448 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

time to read

1 min

February 25, 2026

Dinamani Tiruchy

தாமதமாகும் ககன்யான்!

அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் கொடார்ட் மேற்கொண்டு வந்த பல வருட ஆராய்ச்சிக்குப் பிறகு, அவர் வடிவமைத்து, தயாரித்த முதல் ஏவூர்தி (ராக்கெட்) 1926, மார்ச் 16-ஆம் தேதி விண்ணுக்கு சென்று சாதனை படைத்தது.

time to read

3 mins

February 25, 2026

Dinamani Tiruchy

விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை எதிர்த்து வைகோ தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டதை எதிர்த்து மதிமுக பொதுச் செயலர் வைகோ தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 mins

February 25, 2026

Dinamani Tiruchy

கேரளா அல்ல, இனி ‘கேரளம்’: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

‘கேரளா’ மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

time to read

1 min

February 25, 2026

Translate

Share

-
+

Change font size