Essayer OR - Gratuit
எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்
Dinamani Tiruchy
|August 29, 2025
பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
-
புது தில்லி, ஆக.28:
மேலும், நிதி ரீதியாக மிக எளிய மக்களும் நாட்டின் முன்னேற்றத்தில் பங்கு பெறும்போது, ஒட்டுமொத்த தேசமும் ஒன்றாக வளர்ச்சி அடையும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்திய பிரதமராக நரேந்திர மோடி கடந்த 2014-இல் பதவியேற்ற சில மாதங்களுக்குப் பிறகு, நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிதி சேவைகளை விரிவுபடுத்தும் நோக்குடன் பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் குறைந்தது ஒரு வங்கி கணக்கு, நிதி தொடர்பான விழிப்புணர்வு, கடன், காப்பீடு மற்றும் ஓய்வூதிய வசதிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டுள்ளது.
Cette histoire est tirée de l'édition August 29, 2025 de Dinamani Tiruchy.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Tiruchy
Dinamani Tiruchy
மெரீனா: நீலக்கொடி அங்கீகாரம்
'சென்னை' என்றாலே அனைவருக்கும் உடனே நினைவுக்கு வருவது மெரீனா கடற்கரையாகும்.
2 mins
March 01, 2026
Dinamani Tiruchy
கும்பகோணம் ரயில் நிலையத்துக்கு வயது 150
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நீண்ட தூரப் பயணம், சரக்குகளைக் கையாள எனப் பல்வேறு விஷயங்களுக்கு ரயில் போக்குவரத்து இன்றியமையாதது.
2 mins
March 01, 2026
Dinamani Tiruchy
காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினர் பதவி?
5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்க திமுக முடிவு
1 min
March 01, 2026
Dinamani Tiruchy
முல்லைப்பாட்டில் நற்சொல் கேட்டல்!
தெய்வத்தை வழிபடும்போது அந்தப் பக்கமாக செல் வோர் கூறும் சொல் தமக்கு நேர்மறையாக இருந் தால், தாம் நினைப்பது நிறைவேறும் என்றும், எதிர் மறையாக இருந்தால் தமது விருப்பமும் வேண்டுதலும் நிறைவேறாது என்றும் சங்ககால மக்கள் நம்பிக்கை வைத்திருந்தனர்.
1 min
March 01, 2026
Dinamani Tiruchy
இளையராஜா பாடல்களுடன் யாழ்ப்பாணம்!
மிகத் துணிச்சலாக ஒரு படத்தை எடுத்து வந்திருக்கிறோம்.
2 mins
March 01, 2026
Dinamani Tiruchy
ஆயிரம் முற்றோதல்கள்!
20 ஆண்டுகள்...
1 min
March 01, 2026
Dinamani Tiruchy
பெண்கள் உயர்ந்தால் உலகம் உயரும்!
இலக்கியங்கள், இதிகாசங்களில் கூறப்பட்டுள்ள பெண் கதாபாத்திரங்களான கண்ணகி, சீதை, மணிமேகலை, திலகவதியார், நளாயினி உள்ளிட்டோர் சமூகத்தில் இன்று வரையில் போற்றப்படுகின்றனர்.
2 mins
March 01, 2026
Dinamani Tiruchy
பரணர் காட்டும் போர்க்களமும் ஏர்க்களமும்...
ஏழவுப் பணி செய்து உயிர்களைப் பசி-பட் டினியிலிருந்து வாழ்விக்கும் உழவனே உல கின் அச்சாணி ('உழுவார் உலகத்தார்க்கு ஆணி' - குறள் 1032); ஏரின் பின்னேதான் இந்த உலகம் இயங்குகிறது ('சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' - குறள் 1031) என்ற ஐயன் வள்ளுவன் வாய்மொழி மிகப் பழங்காலத்திலே உழவுத் தொழிலின் சிறப்பை உணர்த்தும்.
2 mins
March 01, 2026
Dinamani Tiruchy
போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இலங்கை பெண் கைது
சென்னையில் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் செல்ல முயன்றதாக இலங்கைப் பெண் கைது செய்யப்பட்டார்.
1 min
March 01, 2026
Dinamani Tiruchy
நிஜ பின்னணியில் தடயம்
சமுத்திரக்கனி நடிப்பில் ஜீ 5 தளத்தில் வெளியாகியுள்ள வெப் தொடர் 'தடயம்'.
1 min
March 01, 2026
Translate
Change font size

