Prøve GULL - Gratis
வாழ்க்கை வாழ்வதற்கே..!
Dinamani Chennai
|September 21, 2025
காடு, மேடு, பள்ளம், முள்கள் சூழ்ந்த வாழ்க்கையை பூங்காவனமாக மாற்றி, இயற்கைக்கும் மனிதர் குலத்துக் கும் பயனுள்ளதாக அமைத்துக்கொண்டவர், இந்திய வன அலுவலர் முனைவர் எஸ். வெங்கடேசன். கர்நாடக மாநில வனத்தொழில் கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலராகவும் பணியாற்றி வரும் இவர், இயற்கை எனும் பெருவளத்தைக் காப்பாற்றுவதில் 25 ஆண்டுகளாக தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து கூறியது:
-
"மயிலாடுதுறை மாவட்டம், பஞ்சாக்கை கிராமம்தான் எனது சொந்த ஊர். தந்தை சுந்தரமூர்த்தி வட்டாட்சியராகப் பணியாற்றியவர். என்னோடு சேர்த்து 4 பேர். முதலில் அக்கா, அதன்பிறகு நான், தம்பி, தங்கை. எனது குறும்புத்தனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத அப்பா, காரைக்கால் செயின்ட் மேரீஸ் பள்ளியில் சேர்த்தார். விடுதியில் தங்கிப் படித்தேன். 4-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்த எனக்கு ஆங்கிலம் தெரியவில்லை. என்பதால் 3ஆம் வகுப்பில் தான் சேர்த்துக்கொண்டனர். ஆங்கிலத்தை ஆர்வத்தோடு படித்தேன்.
1990-இல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் மாநிலத்தில் முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்று, அன்றைய முதல்வர் வைத்திலிங்கத்திடம் பரிசு பெற்றேன். இந்த நிகழ்வானது 'முயன்றால் எதையும் சாதிக்க முடியும்' என்ற நம்பிக்கையை என்னுள் விதைத்தது. கடலூரில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் +2 முடித்தேன்.
மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி மையத்தில் பி.எஸ்.சி. வனம் படித்தேன். யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதன்மைத்தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றதில் மகிழ்ச்சி.
Denne historien er fra September 21, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
எஸ்.ஜே.ஆர் பணி ஒரு வாரம் நீட்டிப்பு
ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பணிகளின் ஒட்டுமொத்த அட்டவணையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாரம் நீட்டித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
பிரிட்டனில் இந்தியர் கொலை: ஹரியானாவைச் சேர்ந்தவர் எனத் தகவல்
பிரிட்டனில் உள்ள வூர்ஸ்டர் நகரில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு 30 வயது மதிக்கத்தக்க இந்தியர் கொல்லப்பட்டார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Dinamani Chennai
இலங்கை மக்களுக்கு உதவத் தயார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு துணை நிற்க தமிழகம் தயாராக உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அரசுப் பேருந்துகள் மோதல்: 11 பேர் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டத்தில் விபத்து
1 mins
December 01, 2025
Dinamani Chennai
நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்
விவசாயிகள் கடும் பாதிப்பு
1 min
December 01, 2025
Dinamani Chennai
தஞ்சாவூர்: 13,125 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின
டித்வா புயல் காரணமாக தொடர் மழையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் நீரில் மூழ்கிய நெற் பயிர்களின் பரப்பளவு 13,125 ஏக்கராக அதிகரித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஹசீனா நாடு கடத்தல் விவகாரம் இந்தியாவிலான உறவை பாதிக்காது: வங்கதேசம்
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்தும் விவகாரம் இந்தியாவுடனான உறவை பாதிக்காது என்று அந்நாட்டு இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
Dinamani Chennai
அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு... தற்காத்துக் கொள்ள அவசியம் தடுப்பூசி!
தமிழகம் முழுவதும் பருவ கால காய்ச்சல் மற்றும் சுவாசப் பாதை தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min
December 01, 2025
Dinamani Chennai
ஒரே நாளில் 726 செல்லப் பிராணிகளுக்கு உரிமம்
சென்னை மாநகராட்சியில், ஞாயிற்றுக்கிழமை 726 செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தி, உரிமம் வழங்கப்பட்டது.
1 min
December 01, 2025
Translate
Change font size

