Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்

Dinakaran Nagercoil

|

May 12, 2025

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மயிலாடி பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (26). கொத்தனார். இவரது மனைவி அபிஷா (22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. அபிஷாவின் சொந்த ஊர் குலசேகரம் அருகே உள்ள தும்பகோடு. திருமணத்துக்கு பின் அஜித்குமார் தனது மனைவி அபிஷாவின் வீட்டில் வசித்து வந்தார். அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தங்கி நர்சாக பணியாற்றினார். கடந்த 2ம் தேதி விடுமுறை முடிந்து வேலைக்கு சென்ற அபிஷா, அதன் பின்னர் அஜித்குமாரை தொடர்பு கொள்ளவில்லை. இதனால் தனது மனைவி எங்கே என்று அஜித்குமார் தேடி வந்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அபிஷா வேறொரு வாலிபரை 2வதாக திருமணம் செய்த வீடியோக்கள் வெளியானது.

காத்து வாக்குல 2 கல்யாணம் தில்லாலங்கடி நர்சின் லீலைகள்

இதையடுத்து, தனது மனைவியை மீட்டு தருமாறு அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து கதறினார்.

இன்ஸ்டாகிராமில் பழக்கம்

அபிஷாவை 2வதாக மணம் முடித்த வாலிபர் போலீசாரிடம் கூறுகையில், 'இரு ஆண்டுகளுக்கு முன், இன்ஸ்டாகிராம் மூலம் தான் எனக்கு அபிஷா அறிமுகம் ஆனார். முதலில் நண்பர்களாக இருந்தோம். அவளிடம் எனக்கு பெண் தேடும் படலம் நடப்பதாக கூறினேன். அப்போது அவர் எனக்கும் வீட்டில் மாப்பிள்ளை தேடுகிறார்கள். எனவே, நண்பர்களாக இருக்கும் நாம், இல்லறத்தில் இணைந்து விடுவோம் என்றார். எங்கள் வீட்டில் இந்த திருமணத்துக்கு சம்மதிக்க மாட்டார்கள். உனது வீட்டில் மட்டும் சம்மதம் வாங்கி, திருமணம் செய்வோம். பின்னர் எனது வீட்டுக்கு செல்வோம் என கூறினார். இதையடுத்து நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்' என்றார்.

FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிரடி நாயகன் சூர்யாவின் சரவெடி சாகசம் தொடருமா?

பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, கான்பராவில் இன்று நடக்கவுள்ளது.

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆம்புலன்ஸ் வழக்கை கண்காணிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்,\" இந்த விவகாரம் என்பது அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால், இதில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும் தான் உண்மை வெளிவரும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ, அதே போன்று எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்\" என்று தெரிவித்துள்ளார்.

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

ரயில்வேயில் 2094 அப்ரன்டிஸ்கள்

ஐடிஐ படித்தவர்களுக்கு வாய்ப்பு

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

தமிழக அரசில் உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர் பணிகள்

பணி: உதவியாளர்/உதவி பிரிவு அலுவலர் (Assistant & Assistant Section Officer). மொத்த காலியிடங்கள்: 32.

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

கணவரின் பெண்கள் தொடர்பை கேட்டு திட்டியதால் அதிமுக மாஜி கவுன்சிலர் மனைவி குத்திக்கொலை

சரண் அடைந்த டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

time to read

1 mins

October 29, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் நிகர மதிப்பு ரூ.9,444 கோடியாக உயர்வு

நிர்வாக இயக்குனர் சலீ எஸ். நாயர் பெருமிதம்

time to read

1 mins

October 29, 2025

Dinakaran Nagercoil

ஓய்வு பெறும் அக்னி வீரர்களுக்கு செக்யூரிட்டி பணியா?

அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

ஒரு ஓட்டை நீக்க ரூ.80 கொடுத்த பாஜ

காங்கிரஸ் எம்பி பரபரப்பு புகார்

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆசிய இளையோர் மகளிர் கபடி போட்டி கார்த்திகாவுக்கு சென்னை மாநகராட்சி ரூ.5 லட்சம் பரிசு

பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டியில் மகளிர் கபடி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணியின் துணை கேப்டனும், சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த சரண்யாவின் மகளுமான கார்த்திகாவை பாராட்டி, மாநகராட்சியின் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார்.

time to read

1 min

October 29, 2025

Dinakaran Nagercoil

ஒரே சோபாவில் திக்..திக்.. மனநிலையில் இருந்த மாஜி, சிட்டிங் மலராத கட்சி தலைவர்கள் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

இலைக்கட்சியில் இருந்து மலராத கட்சிக்கு தாவியதும் வரவேற்பு பேனரில் ஒன்றிய அமைச்சர் படத்தை சிறிதாகவும், தனது படத்தை பெரிதாகவும் போட்டு ஷாக் கொடுத்தாராமே மாஜி மேயரான பெண்மணி .. ” எனக் கேட்டார் பீட்டர் மாமா.

time to read

2 mins

October 29, 2025

Translate

Share

-
+

Change font size