Prøve GULL - Gratis
ஆம்புலன்ஸ் வழக்கை கண்காணிக்க நீதிபதி தலைமையிலான குழு அமைக்க வேண்டும்
Dinakaran Nagercoil
|October 29, 2025
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக இருந்த கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில்," இந்த விவகாரம் என்பது அரசியல் அழுத்தம் நிறைந்த வழக்கு என்பதால், இதில் தொடர்ந்து சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டும் தான் உண்மை வெளிவரும். உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து சிபிஐ நடத்தும் விசாரணையை கண்காணிக்க வேண்டும். குறிப்பாக கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் எப்படி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டதோ, அதே போன்று எனது கணவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிலும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி விக்ரம்நாத் தலைமையில் ஆஜரான தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் ஒரு முறையீட்டை நேற்று முன்வை
Denne historien er fra October 29, 2025-utgaven av Dinakaran Nagercoil.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinakaran Nagercoil
Dinakaran Nagercoil
சென்னை கலெக்டர் ஆபீசில் ஆஜர்படுத்தி விட்டு வேலூருக்கு அழைத்து வந்த குண்டாஸ் கைதி தப்பி ஓட்டம்
3 போலீசார் சஸ்பெண்ட்
1 min
May 13, 2026
Dinakaran Nagercoil
கரூரில் பெண் கழுத்தறுத்து கொலை திருவாரூரில் பெண் எரித்துக் கொலை
தூத்துக்குடி, தென்காசியில் 2 வாலிபர்கள் படுகொலை
2 mins
May 13, 2026
Dinakaran Nagercoil
17 வயதில் 2 திருமணம் குழந்தையுடன் குடும்பம் நடத்திய சிறுமியின் 2வது கணவனை கொல்ல சென்ற முதல் கணவன்
சேலம் மாவட்டம் மேச்சேரி மலையனூரை சேர்ந்தவர் சிவா (31).
1 mins
May 13, 2026
Dinakaran Nagercoil
நாளை மறுநாள் முதல் 5 நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம்
பிரதமர் மோடி வரும் 15ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஐந்து நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
1 min
May 13, 2026
Dinakaran Nagercoil
அசாமில் 2வது முறையாக ஹிமந்த பிஸ்வா முதல்வராக பதவியேற்பு
பிரதமர் மோடி, அமைச்சர்கள் பங்கேற்பு
1 min
May 13, 2026
Dinakaran Nagercoil
ஒரே காலாண்டில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் எவ்வளவு காலம் இழப்பை தாங்கும்?
அமெரிக்கா- ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டு உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்பட்டுள்ளது.
1 min
May 13, 2026
Dinakaran Nagercoil
அடுத்த ஒரு வாரத்திற்குள் நீட் மறுதேர்வு தேதி அறிவிப்பு
ஒன்றிய கல்வி அமைச்சர் பதிலளிக்க மறுப்பு
1 min
May 13, 2026
Dinakaran Nagercoil
தவெகவிற்கு ஆதரவு அளிக்கிறோம் அதிமுக பொதுக்குழுவை பழனிசாமி விரைந்து கூட்ட வேண்டும்
சி.வி.சண்முகம் வலியுறுத்தல்
1 min
May 13, 2026
Dinakaran Nagercoil
அமெரிக்க தாக்குதலில் இருந்து பாதுகாக்க பாகிஸ்தான் விமான தளத்தில் ஈரான் போர் விமானங்கள்
உலக நாடுகள் அதிர்ச்சி
1 mins
May 13, 2026
Dinakaran Nagercoil
கேரள முதல்வர் யார்? பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் இன்று அறிவிப்பு வெளியாகிறது?
கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் முடிவு வந்து 10 நாட்களுக்குப் பின் முதல்வர் யார் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 min
May 13, 2026
Listen
Translate
Change font size
