infinithoughts
The Divine Lessor
During our time on earth, we are merely tenants and God is our Divine landlord. All we need is to pay him with gratitude.
3 min |
December 2019 - Is The Bottle Clean From Within
infinithoughts
Malaria And The Mosquito
Why can't we discuss our marital problems with our spouses? Do we need outsiders?
3 min |
December 2019 - Is The Bottle Clean From Within
infinithoughts
Small Is Big
It is always the small pieces that make the big picture, right?
5 min |
December 2019 - Is The Bottle Clean From Within
infinithoughts
It's All About Choice
Making a decision is never easy, especially when we have so many choices.
2 min |
December 2019 - Is The Bottle Clean From Within
infinithoughts
The Old Watch
Why do we need validation from outside to believe in ourselves?
4 min |
December 2019 - Is The Bottle Clean From Within
infinithoughts
Character And Integrity
If you live your life by being true to yourself and others, you will reap the benefits.
5 min |
December 2019 - Is The Bottle Clean From Within
infinithoughts
Belief
The fight is not with the other… it is with oneself!
2 min |
December 2019 - Is The Bottle Clean From Within
Aanmigam Palan
ஹிருதய கமலத்தில் ஹரிஹரன்
ஒரு சமயம் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும். அம்பிகையை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களது தவத்தால் மகிழ்ந்த அம்பிகை அம்மூவருக்கும் முன் தோன்றினாள். அம்பிகையின் ரூபம் கண்டு பேரானந்தம் கொண்ட மும்மூர்த்திகளும், மகாதேவியை வணங்கி நின்றார்கள். அப்போது தேவியின் ஹ்ருதயத்தின் நடுவே கோடி சூரியனின் ஒளிக் கதிர்கள் காட்டும் பிரகாசத்துடன் கூடிய ஒரு அற்புத ஜோதியை கண்டனர்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
ஹாசன் அம்பாள் ஆலயம்
பெங்களூரு அருகே ஹாசன் என்ற ஊரில் ஆண்டுக்கு ஒரே ஒரு நாள் மட்டும் திறக்கப்படும் - அதிசயங்கள் பல நிறைந்த ஹாசன் அம்பாள் ஆலயம் உள்ளது.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
மாரீசன் காப்பியம் காட்டும் கதாபாத்திரங்கள்
தவறிலேயே மூழ்கிக் கிடப்பவர்கள்; தவறு செய்வதற்கென்றே இருப்பவர்கள் என உலகில் யாருமே கிடையாது.
1 min |
November 16-30, 2019
DEEPAM
வரமருளும் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி
தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறை அருகிலுள்ள கதிராமங்கலத்தில் ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி தனக்கென தனிக்கோயில் கொண்டு அருளாட்சி புரிகிறாள். ஸ்ரீ வனதுர்கா பரமேஸ்வரி அனுதினமும் காசிக்குச் சென்று வருவதாக ஐதீகம். அதற்குக் காரணம் ஒரு முனிவர்!
1 min |
December 05, 2019
Aanmigam Palan
மழலை வரம் தரும் மணிகண்டன்
கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக க விளங்கும் ஐயப்பசுவாமி மழலை வரம் தந்தருள்வதற்கென்றே குழந்தை வடிவில் காட்சி தரும் திருக்கோயில் புதுச்சேரி, வழு தாவூர் சாலை, கோவிந்தப்பேட்டையில் உள்ளது. முதன் முதலில் புதுச்சேரியில் ஐயப்பனுக்கென்று தனி ஆலயமாக அமைந்ததோடு, கருங்கற்களாலான 18 படிகளுடன் கூடிய இவ்வாலயம் அக்காலத்தில் கார்த்திகை மாதத்தில் ஐயப்பனுக்கு கூட்டு பஜனை செய்யும் இடமாகத்தான் இருந்தது. அருகில் உள்ள ஐய்யனாரப்ப சுவாமி ஆலயத்தில் யாருடனும் பேசாது மெளனமாக வாழ்ந்து வந்தார் ஒரு மகான். அவர் சித்தியடைந்த பிறகு அவரது ஆசியுடன் கட்டப்பட்டது இவ்வாலயம்.
1 min |
November 16-30, 2019
Aanmigam Palan
மர வழிபாட்டின் வேர்களைத் தேடி...
சில இனத்தவர் மரங்களின் கீழ் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் வைத்திருந்ததால் இம்மரத்தின் கீழ் மழை பொழியும் சடங்குகளை நிறைவேற்றினர். மரத்தின் கிளைகளை வெட்டி தண்ணீரில் நனைப்பதால் மரத்திலுள்ள தெய்வம் குளிர்ந்து மழை பொழிவிக்கும் என்று நம்பினர். ஐரோப்பாவில் பல இனங்கள் இந்த நம்பிக்கை உடையனவாகவே இருந்தன. மரங்கள் குளிர்வதால் மழை பொழியும் பயிர் செழிக்கும் என்று ஐரோப்பிய விவசாயிகள் அழமாக நம்பி மரங்களில் தண்ணீரை ஊற்றினர்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
மரத்தில் ஜொலித்த ஜோதி!
இயற்கையை முழுமையாக யாராவது ரசித்து பார்த்தது உண்டா? இதுதான் இயற்கை... இதற்கு மேல் இல்லையென்று யாராலும் சொல்லிவிட முடியுமா?
1 min |
December 05, 2019
Aanmigam Palan
மணியான ஒரு பாடல் வேண்டும்... அது மணிகண்டனை மீதிருக்க வேண்டும்...
ஐயப்பன் புகழ்பாடும் பாடல்களுக்குச் சொந்தக்காரர் கி. வீரமணி. சோமு சகோதரர்களை நாம் அறிவோம். சகோதரர்களில் இளையவரான வீரமணி மறைந்துவிட்டதும், அவர்களது குடும்பத்தினரும், அண்ணன் சோமுவும் அவரது மகளும், மகன்களும் இப்போதும் ஐயப்ப கானங்களை மேடைதோறும் இசைத்து வருகிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர். “கலைமாமணி: சோமுவின் நான்கு குழந்தைக ளில்கடைக்குட்டி உஷாபாலாஜி.
1 min |
November 16-30, 2019
DEEPAM
புருஷாம்ருக வாகனம்!
சிவன் கோயில்களில் மட்டுமே, அதுவும் சென்னை மற்றும் காஞ்சி வட்டாரங்களில் மட்டுமே காணப்படும் அபூர்வமான வாகனம் இது. இவற்றில் காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலிலும், சென்னை கபாலீசுவரர் கோயிலிலும் உள்ள வாகனங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை.
1 min |
December 05, 2019
Rishimukh Hindi
बालों की दैनिक देखभाल
आधुनिक जीवनशैली के साथ, वास्तव में हर रोज बाल की सम्पूर्ण देखभाल थोड़ा मुश्किल लगता है।
1 min |
October 2019
Aanmigam Palan
மடிப்பாக்கம் மணிகண்டன்
சுவாமி ஐயப்பனின் மூலஸ்தானம் சபரிமலை. சபரிமலை என்றவுடன் நினைவுக்கு வருவது ' 18 படிகள்தான்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
பிரச்சனைகள் தீர ஸ்ரீ வாராஹி பூஜை!
வாழ்வில் பிரச்னைகள் யாருக்குத்தான் இல்லை?! அப்படி எந்தப் பிரச்னைக்கும் உடனே தீர்வு கண்டு வெற்றி பெறச் செய்பவள் ஸ்ரீ வாராஹி தேவி. ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி உறையும் ஸ்ரீ சக்கர மேருவின் மூன்றாம் பிராகாரச் சுற்றில் அன்னை வாராஹி சக்தி காவலிருப்பதாகச் சொல்லப்படுகிறது. குதிரைப் படைத் தலைவியான இந்த தேவி நம் இடர்களைக் களைவதில் வல்லவளாகத் திகழ்கிறாள்.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
தென்கலம் ஸ்ரீ ஐயப்பன்
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகில் உள்ள கிராமம் தென்கலம். இக்கிராமத்தில் தெற்கு மலையில் எழுந்தருளி அருட் பாலிக்கிறார் ஐயப்பன்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
பலன் தரும் பரிகாரங்கள்!
எனது பெண்ணுக்குத் திருமண ஏற்பாடுகள் செய்து வருகிறோம். தேர்ந்தெடுத்த மூன்று பையன்களின் ஜாதகத்தில் ஒரு பையனின் குடும்பம் நன்றாக உள்ளது. இரண்டாவது பையன் நன்றாக சம்பாதிக்கிறான். மூன்றாவது பையனின் வருமானம் கொஞ்சம் குறைவுதான். ஆனால், மிகவும் நல்ல பையன். இந்த மூன்று பையன்களின் ஜாதகமுமே எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தாலும் அதில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் குழப்பமாக உள்ளது. இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்" என்று கேட்டு ஒரு குடும்பம் என்னிடம் வந்தது.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
தன பலம் கூட்டுவார் ஸ்ரீ தர்ம சாஸ்தா
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அடுத்துள்ளது கூத்தூர். நடனபுரி என்று முன்பு அழைக்கப்பட்டு தற்போது கூத்தூர் என அழைக்கப்படும் ஊரின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆலயம்.
1 min |
November 16-30, 2019
DEEPAM
பங்காரு திருப்பதி!
கர்நாடக மாநிலம், கோலார் தங்க வயலுக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேத்தமங்களா ஏரி. அங்கிருந்து முல்பாகல் செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவு சென்றால், குட்டஹல்லி என்ற எழிலார்ந்த, மரங்கள் அடர்ந்த கிராமத்தில் சிறு குன்றில் கோயில் கொண்டிருக்கிறார், ஸ்ரீ வேங்கடாஜலபதி பெருமாள். இந்தத் தலத்துக்குப் பெயர், “பங்காரு திருப்பதி!”
1 min |
December 05, 2019
Aanmigam Palan
சோகங்களையும் சோகத்தூர்
சோகத்தூர் யோகநரசிம்ம திருக்கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள புராதனமான நரசிம்மர் திருக்கோயிலாகும்.
1 min |
November 16-30, 2019
Kamakoti
வழிபாடு
நம்மில் பலரைப் பார்த்திருக்கிறோம். எத்தனை ரூபாய் சம்பாதித்தாலும், வியாபாரத்தில் இருந்து வந்தாலும் போதும்' என்கிற திருப்தியே அவர்களுக்கு இருக்காது.
1 min |
November 2019
DEEPAM
சிவம் இருக்க பயமேன்!
சில ஆண்டுகளுக்கு முன்பு நானும் எனது கணவரும் திருவாரூரில் தங்கி, 'சிறுதொண்ட நாயனார்: எனப் போற்றப்பட்ட பரஞ்சோதி அடிகளாரின் ஊரான திருச்செங்காட்டாங்குடி உத்தராபதீசுவரர் கோயிலுக்குப் பயணமானோம்.
1 min |
December 05, 2019
Aanmigam Palan
கந்து புராணத்தில் சாஸ்தா
ஈசனே போற்றி! எந்தையே போற்றி! என்று சீர்காழி வனத்தில் ஒரு பெண்ணின் குரல் எதிரொலித்தது. குரலுக்கு உரியவள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு அழகாக இருந்தாள்.
1 min |
November 16-30, 2019
Kamakoti
ரௌத்திரம் பழகு
பன் மாகேச்வர ரக்ஷை
1 min |
November 2019
DEEPAM
சஷ்டியில் குமார போஜனம்!
முருகனுக்கு உகந்த தினம் சஷ்டி. அதிலும் ஐப்பசி மாத அமாவாசைக்கு பிறகான கந்த சஷ்டி தினம் மிக மிக விசேஷமானது. ஒரு குமரனை தரிசிப்பதே பாக்கியமாகும்போது, ஓராயிரம் குமரன்களை ஒருங்கே தரிசித்தால்...
1 min |
December 05, 2019
Aanmigam Palan
ஐயப்பன், ஐயளார் இவர்கள் இருவரும் ஒருவரா?
ஐயனார் வழிபாடு என்பது மிகப் பழைய காலந்தட்டே தமிழகத்திலும் இலங் கையிலும் விரவிக் காணப்படுகின்றது.
1 min |