DEEPAM
தெரிந்த கோயில்கள்; தெரியாத தகவல்கள்!
* திருமலை திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் பெருமாளின் பாதச் சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
1 min |
July 05, 2020
DEEPAM
அம்பிகையின் திருநாமங்கள்!
அம்பாளின் திருநாமங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லுவதில்தான் எத்தனை இன்பம்! தியானத்தின் வழியாக அம்பாளின் திருவடியிலேயே விழுந்திருந்த அபிராமி பட்டருக்கு இது எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்கும்!
1 min |
July 05, 2020
DEEPAM
கலை நயம் கொண்ட பனவாசி ஸ்ரீ மதுகேஸ்வரர்!
கி.பி.345ம் ஆண்டுவாக்கில் பனவாசியில், கடம்பா வம்சத்தினரின் ஆட்சி துவங்கி, 200 ஆண்டு காலம் தொடர்ந்தது. இவர்கள் கர்நாடகம் முழுவதையும் தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்தனர்.
1 min |
July 05, 2020
DEEPAM
கொம்மடிக்கோட்டை பாலா திரிபுரசுந்தரி
தூத்துக்குடி மாவட்டம், கொம்மடிக் கோட்டையில் அமைந்துள்ளது ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோயில். இக்கோயில் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. பல சித்தர்கள் பூஜித்த ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி இங்கு குழந்தை வடிவமாக பட்டுப்பாவாடை, சட்டையுடன் ரத்னாலங்காரங்களுடன் நட்சத்திரங்களைப் பழிக்கும் மூக்குத்தியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். இவளை வணங்கினால் சகல சௌபாக்கியங்களு வாழ்க்கையில் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை.
1 min |
July 05, 2020
DEEPAM
ஆடல் அரசனுக்கு அபிஷேகம்!
தில்லை நடராஜப்பெருமானின் திருமஞ்சன நாளாக ஆனி உத்திரம் சிறப்புப் பெறுகின்றது. ஸ்ரீ நடராஜர் ஆண்டுக்கு ஆறு முறை அபிஷேகம் காண்கிறார்.
1 min |
July 05, 2020
DEEPAM
அன்பை அள்ளித்தரும் நம்பிக்கை!
சிந்தனை, செயல் இவை இரண்டுமே வாழ்க்கைத் தேரின் இரண்டு சக்கரங்கள். சக்கரங்கள் சரியாகச் சுழல்வதற்கும், சரிந்துவிடாமல் இருப்பதற்கும் அச்சாணி அத்தியாவசியம். அந்த அச்சாணிதான் நம்பிக்கை! உலக வாழ்க்கைக்கே நம்பிக்கைதான் பிராணப்பொருள் எனும்போது, குடும்ப வாழ்க்கைப் பற்றிச் சொல்ல வேண்டுமா என்ன?!
1 min |
July 05, 2020
Yuva Bharati
SELECTIVE SILENCE
On February 23rd, Ahmaud Arbery was gunned down by two white men in the United States. Amidst the virus’s threat, a huge crowd gathered, protested, and demanded justice for the 25-year-old black man. The news that racism is still rampant in its most brutal form shook the world. Support poured in from all parts of the world. People took to streets and the media covered the tragedy with utmost sincerity. Ahmad's only fault was his color. For the next 3 months, the entire world was diverted with the pandemic taking the center stage.
2 min |
June 2020
Yuva Bharati
Rebuilding India 21
Self-Reliance Through Swadeshi – Need of the Hour
6 min |
June 2020
Yuva Bharati
An area of awakening – a walk the talk with the Nobel Laureate V.S. Naipaul
In later years, when the attraction we feel for ideologies begins to fade, Naipaul’s books seemed to be true. From his great novel, “A Bend in the River” a novel depicting dark despair to “A million mutinies in India” ten years later Naipaul traveled quite a distance. Naipaul says the essence of literature and philosophy is a constant examination of oneself and one’s world and one’s own culture. One hopes to leave the world with different ideas than those given to one when one entered the world.
4 min |
June 2020
Yuva Bharati
10 Things For A Healthy You
10 Things for a Healthy You
5 min |
June 2020
Yuva Bharati
How Can There Be History Of Bhagwan?
Many times, we say there is no ideal in front of us; we dream and wish for the best. And while grieving or being melancholy over what is not with us, we do miss so many inspiring, heart-warming, life-nurturing moments in life that can make our life purposeful.
5 min |
June 2020
Aanmigam Palan
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
கிழக்கில் சூரியன் உதிக்கும் பேரழகை முகம் முழுதும் பூரிப்பு பொங்க பார்த்த படி நின்றிருந்தார், சுந்தமூர்த்தி சுவாமிகள்.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி
பராசக்தி பக்தர்களைக் காக்க வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள் அகிலாண்ட கோடி பிர மாண்ட நாயகியின் திருக் கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
குறிஞ்சி கடவுள்
இந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
நோய் நீக்கும் யோகினி ஏகாதேசி!
மணிகளின் அற்புதமான நாதம் மனதை மயக்கியது.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
நெற்கதிரை காத்த குழலி அம்மன்
செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தர மூர்த்தி அய்யர். இவரிடம் பல பேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
விதை தெளிக்கும் ஈசன்
புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். அம்பாள் பெயர் பார்வதி அம்மை மற்றும் சுயம்வரதபஸ்வினி என்பதாகும்.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
வயலும் தெய்வங்களும்
பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற் கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும்.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
வேளாண் கடவுள் நால்வர்
வேளாண்மை சிறப்பு ஒரு நாட்டின் பண்பாட்டின் சிறப்பைக் காட்டும் அறிகுறி ஆகும்.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
உழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந் தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன்.
1 min |
June 16, 2020
Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
254. ஸித்தஸங்கல்பாய நமஹ: (Siddhasankalpaaya namaha)
1 min |
June 16, 2020
DEEPAM
இழந்ததை மீட்டுத் தரும் அஷ்டமி திதிகள்!
ஒவ்வொரு தமிழ் மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு.
1 min |
June 20, 2020
DEEPAM
ஸ்ரீவண் புருஷோத்தமப் பெருமாள்
திருநாங்கூரில் உள்ள பதினொரு திவ்ய தேசங்களில் 6ஆவது திவ்ய தேசப் பெருமாள் ஸ்ரீவண் புருஷோத்தமன். சூலபாணிக்கும் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதருக்கும் அவர் மகனுக்கும் காட்சி கொடுத்தவர்.
1 min |
June 20, 2020
DEEPAM
முப்பெரும் தெய்வ சொரூபம்!
ஞான குருவான ஸ்ரீ தத்தாத்ரேயர் பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவரையும் ஓருருவாகக் கொண்டுத் திகழ்பவர். ஆனால், 'இவர் திருமாலின் வடிவமே. இதற்கு உதாரணமாக கருட புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் ஆதாரம் காட்ட முடியும்' என்று வாதிடுபவர்களும் உண்டு!
1 min |
June 20, 2020
DEEPAM
உள்ளத்தில் உறைந்த உமையொருபாகன்!
மதுரை மாநகரில் சொக்கநாதப் புலவர் என்றொருவர் இருந்தார். திருமலைநாயக்கர் காலத்தைச் சேர்ந்த இவரது பாடல்கள் ஒவ்வொன்றும் சொல்நடை, பொருள் நடையோடு மிகுந்த சுவையோடு இருக்கும்.
1 min |
June 20, 2020
DEEPAM
வாக்கு நல்கிய வள்ளல்!
நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகே பெருஞ்சேரியில் உள்ளது அருள்மிகு சுவாதந்தர நாயகி சமேத ஸ்ரீ வாகீஸ்வரர் திருக்கோயில். அகன்ற பிராகாரம், கொடி மரம், நந்தி, பலிபீடம் இவற்றைக் கடந்ததும் மூன்று நிலை ராஜ கோபுரம் காட்சி தருகிறது.
1 min |
June 20, 2020
DEEPAM
வந்தாள் மஹாலக்ஷ்மியே...
செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் வீட்டில் மஹாலக்ஷ்மி குடியிருப்பதாகக் கூறுகிறோம். கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பவர்களை 'லக்ஷ்மி கடாட்சம் பொருந்தியவர்கள்' எனக் கூறுகிறோம். மஹாலக்ஷ்மியைப் பூஜிக்கும்போது காசுகளையும் பொன்னையும் வெள்ளியையும் வைத்து வணங்குகிறோம். பொன், பொருளுக்கு மட்டும்தான் மஹாலக்ஷ்மியின் மகிமை பொருந்துமா?
1 min |
June 20, 2020
DEEPAM
இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கை!
நம்பிக்கை, பொறுமை என்ற இரண்டே வார்த்தைகளில் வாழ்க்கையே அடங்கி விடுகிறது. இதைத்தான், ‘ச்ரத்தா', 'சபூரி' என்கிறார் மகான் ஸ்ரீ ஷீர்டி சாயிபாபா.
1 min |
June 20, 2020
DEEPAM
கதவை அடைத்துக் கொண்டாரா கடவுள்?!
கோயில்கள் பலவற்றிலும் கும்பாபிஷேகம் நடைபெற்று, நாற்பத்தெட்டு நாட்களுக்கு மண்டல பூஜைகள் நடைபெற்றிருப்பதைப் பார்த்திருப்போம். ஐயப்பன் வழிபாட்டுக் காலங்களில் மண்டல பூஜை, விரதங்களை பக்தர்கள் அனுசரிப்பதையும் கண்டிருப்போம். ஆனால், சமீபகாலமாக எப்போதும் கண்டிராத விதமாக ஆலயங்களின் திருக் கதவுகள் சுமார் அறுபது நாட்களுக்கும் மேல் மூடப்பட்டு இருக்கின்றன.
1 min |
June 20, 2020
DEEPAM
காசிக்கு நிகரான அஷ்ட பைரவர் திருக்கோயில்
சிவபெருமானின் அறுபத்து நான்கு மூர்த்தங்களில், பைரவரும் ஒன்று. 'பீரு' என்ற சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்' என்ற திருநாமம். பீரு என்றால் பயம் அல்லது பயம் தரக்கூடியவர் என்று பொருள்.
1 min |