DEEPAM
தன திரயோதசி திருநாள்!
தீபாவளித் திருநாளுக்கு முதல் நாள் திரயோதசி. இந்தத் திரயோதசி திதியில் எம தீபம் என்று கூறப்படும் தீபத்தை ஏற்றுவது மிகவும் விசேஷமாகக் கருதப்படுகிறது.
1 min |
November 01, 2021
DEEPAM
தவறவிட்ட ரயிலில் ஏற்றிவிட்ட ஐயப்பன்!
வாழ்நாளில் இதுவரை முப்பது முறை சபரிமலை யாத்திரை சென்று ஐயப்பனை வழிபட்டு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த பாலு என்பவர்.
1 min |
November 01, 2021
DEEPAM
கங்கா ஸ்நான மாண்பு!
கங்கைக்கு ஒப்பான புண்ய தீர்த்தம் இல்லை; கேஸவனை விட மேலான தெய்வம் இல்லை' என்பது மஹாபாரதக் கூற்று. 'புண்ய தீர்த்தங்கள், சரோவரங்கள், நதிகள் உலகில் ஏராளம்.
1 min |
November 01, 2021
DEEPAM
சூரியனைக் காண மறுக்கும் பவளமல்லி!
தெய்வீக மலராகக் கருதப்படுவது பவளமல்லி. ஆம், தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லி மரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
1 min |
November 01, 2021
DEEPAM
செய்த பாவம் தீருதடா சிவகுருநாதா!
சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, 'பெற்றோர் செய்த பாபம் பிள்ளைகளை பாதிக்கும்னு சொல்றது எந்தளவுக்கு உண்மை' அப்படின்னு, என்னிடம் கேட்டார்.
1 min |
November 01, 2021
DEEPAM
சுப மாங்கல்ய வைபோகம் துளசி விவாஹம்!
அமுதம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது, மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு உன்னதங்கள் அதிலிருந்து வெளிப்பட்டன.
1 min |
November 01, 2021
DEEPAM
அருளைப் பொழியும் பிந்துமாதவப் பெருமாள்!
நம்பியவர்க்கு நற்கதி நல்கும் நாராயணன் கோயில் கொண்டருளும் திருத்தலங்களில் வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலும் ஒன்றாகும்! அழைத்தவர் குரலுக்கு ஓடோடி வந்து அருளும் மாதவப் பெருமாள் அருளும் இக்கோயிலின் நுழைவாயிலில் நாற்பத்தைந்து அடி உயரமுள்ள ஐந்து நிலை ராஜகோபுரம் நடுநாயகமாக விளங்குகிறது. கோயிலில் உள்ளே ஒரே கல்லால் ஆன அனுமன் உருவம் பொறித்த கல் தூண், கொடிமரம் காட்சியளிக்கிறது. ஒரே பிராகாரம் கொண்ட இந்தக் கோயிலில் மூன்று சன்னிதிகள் அமைந்துள்ளன.
1 min |
November 01, 2021
DEEPAM
கைசிக மஹாத்மியம்!
கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி தினம், 'கைசிக ஏகாதசி' என்று அழைக்கப்படுகிறது. வருடத்தில் மாதந்தோறும் ஏகாதசி தினம் வந்தாலும், .
1 min |
December 01, 2021
DEEPAM
ஆடல் காணீரோ...
மாதங்களில் ஸ்ரேஷ்டமான மார்கழி, திருவாதிரை நட்சத்திரத்தன்று வருகிறது, ஆருத்ரா தரிசனம். நட்சத்திரங்களில் திருவோணம் மற்றும் திருவாதிரை இரண்டிற்கும்தான், 'திரு' எனும் அடைமொழி சொல்லப்பட்டிருக்கிறது. திருவாதிரையை வடமொழியில், 'ஆர்த்ரா' என்று கூறுவர். இதுவே ஆருத்ரா என்றாயிற்று.
1 min |
December 01, 2021
DEEPAM
கிணற்றில் பொங்கிய கங்கை!
காசி திருத்தலம் சென்று கங்கையில் நீராடும் பெரும் பேறு அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அக்குறையைப் போக்கும் விதமாக, தமிழகத்தில் அமைந்த திருவிசநல்லூர் திருத்தலத்தில் உள்ள ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் இருக்கும் கிணற்றில் வருடத்துக்கு ஒருமுறை, அதாவது கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தன்று கங்கா தேவி பிரவேசிக்கிறாள். அன்று ஏராளமான பக்தர்கள் இந்த கிணற்றில் நீராடி பாவம் போக்கி, புண்ணியம் பெறுகின்றனர்.
1 min |
December 01, 2021
DEEPAM
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்!
உலக மக்கள், தாம் வேண்டும் நன்மைகளைப் பெற வேண்டும் என்பதற்காக கார்த்திகை மாத சோமவார சங்காபிஷேக வழிபாடு முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டது. சோமன் என்பவன் விரதமிருந்து சங்காபிஷேக வழிபாடு செய்ததன் பலனாக, சிவனாரின் திருமுடியிலேயே இருக்கும் பாக்கியத்தைப் பெற்றான்.
1 min |
December 01, 2021
DEEPAM
பிரணவத்தின் பொருளுரைத்த பெருமான்!
திருவிளையாடல்களின் தலைவன் சிவபெருமான். அந்தத் திருவிளையாடல்களுக்கு பார்வதி தேவியும் விலக்கில்லை என்பதற்கு ஆதாரமாகவும் அடையாளமாகவும் திகழ்கிறது ஓமாம்புலியுர் அருள்மிகு பூங்கொடிநாயகி சமேத பிரணவபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 min |
December 01, 2021
DEEPAM
நேத்ரோன் மீலனம்!
பல வருடங்களுக்கு முன் காஞ்சி மகாபெரியவர் தமிழகத்தின் தென்பகுதிகளில் யாத்திரை மேற்கொண்டிருந்த சமயம். தஞ்சாவூர், திருச்சி, திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், திண்டுக்கல், சோழவந்தான் ஆகிய ஊர்களுக்கு விஜயம் செய்துவிட்டு, மதுரையை நோக்கித் தனது பரிவாரங்களுடன் வந்துகொண்டிருந்தார்.
1 min |
December 01, 2021
DEEPAM
மார்கழி மகோத்ஸவம்!
மார்கழி என்பதை வடமொழியில், 'மார்கசீர்ஷம்' என்பர். இதில், 'மார்கம்' என்றால் வழி என்றும், சீர்ஷம்' என்றால் தலைசிறந்தது அல்லது உயர்ந்தது என்றும் பொருள்படும். இறைவனைச் சேரும் உன்னத வழியைக் கூறும் மாதமாக மார்கழி திகழ்கிறது என்பதே இதன் பொருளாகும்.
1 min |
December 01, 2021
Rishi Prasad Hindi
मैं जिंदा हूँ तो केवल पूज्य बापूजी की वजह से !
सन् २००१ की बात है। मेरा प्लाइवुड का धंधा अच्छा चल रहा था लेकिन ज्यादा मुनाफे के लालच में मैं 'फिल्म डिस्ट्रीब्यूटर' का काम करने लगा । उसमें मुझे बहुत घाटा सहना पड़ा और मेरे ऊपर डेढ़-दो करोड़ रुपये का कर्जा हो गया । पैसे समय पर न लौटाने के कारण मेरे ऊपर २२ केस हो गये । कई जगहों पर तो कोर्ट ने अरेस्ट वारंट तक निकाल दिये थे । जेल जाने की नौबत आ गयी थी। आखिर कोई रास्ता न निकलता देख परेशान होकर मैंने आत्महत्या करने का र निर्णय ले लिया।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
...तो समझ लेना चाहिए कि मोह प्रबल है
मोह (अज्ञान) सारी व्याधियों का मूल है, इससे भव का शूल उत्पन्न होता है।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
तुलसी के एक पत्ते पर बिक गये भगवान
जहाँ अपनापन होता है वहाँ प्रीति होती है अतः भगवान को अपना मानो।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
भक्तों की सुनते पुकार, सर्वांतर्यामी हैं मेरे करतार !
'पूज्य बापूजी के प्रेरक जीवन-प्रसंग' गतांक से आगे
1 min |
December 2021
Rishi Prasad Hindi
बापूजी के साथ अन्याय हो रहा है, उनकी जल्द-से-जल्द रिहाई होनी चाहिए
अगर समाज में भाईचारा लाना है तो ब्रह्मवेत्ता संतों के ही प्रभाव-प्रसाद की जरूरत है।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
समता और लगन का महत्त्व
समता ऊँचा ब्रह्मास्त्र है। दूसरे कोर्स के बजाय समताप्राप्ति का कोर्स करो, यह सर्वश्रेष्ठ कोर्स है।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
सुप्रचार का एक तरीका यह भी...
जो ईमानदारी से गुरुसेवा करते हैं उनमें गुरु-तत्त्व का बल, बुद्धि, प्रसन्नता आ जाती है।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
अभेद दृष्टि लायें, चिंतन अनन्य बनायें
अपने को खोजोगे तो एक (परमात्मा) से दिल बँध जायेगा।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
क्या है मूल समस्या व उसके समाधान में 'तुलसी पूजन दिवस' का योगदान
सत्यस्वरूप परमात्मा का पता न होना और संसार सच्चा लगना - यही सबसे बड़ी भूलभुलैया है।
1 min |
December 2021
Rishi Prasad Hindi
तब हमें पता चलेगा कि उत्तरायण कितना मूल्यवान पर्व है !
दुराचार, अश्रद्धा या अहंकार ऐसा दुर्गुण है कि उससे सब योग्यताएँ नष्ट हो जाती हैं।
1 min |
December 2021
Kendra Bharati - केन्द्र भारती
विवेकानन्द केन्द्र- प्राकृतिक संसाधन विकास परियोजना
नीति आयोग ने विवेकानन्द केन्द्र नारडेप को १७ विषयगत क्षेत्रों में से एक में हस्तांतरण- के सदस्य के रूप में नामित किया।
1 min |
December 2021
Kendra Bharati - केन्द्र भारती
युध्यस्व विगतज्वर:
१६ महीनों से अधिक समय बीत चुका है पर अभी भी हम कोविड-१६ का सतर्कता से सामना कर रहे हैं। 'सतर्कता से सामना' हम बोल रहे हैं परन्तु वास्तव में इसने हम में से अनेकों को अपने घरों में ही रखा है। यद्यपि दूसरी लहर की उग्रता कम हुई है परन्तु कोविड-१ का अन्त अभी भी दृष्टिगोचर नहीं हो रहा है। उसके कारण उभरी हुई परिस्थिति के साथ अपनी लड़ाई तथा शारीरिक, मानसिक, भावनिक, सामाजिक एवं आध्यात्मिक स्तरों पर उसका सामना करना भी जारी है। परन्तु यह लड़ाई हमें लड़नी ही है। यह ऐसी लड़ाई है कि जिसमें हमें पराजित नहीं होना है। हमें इसमें जीतना ही है। अन्तिम परिणाम निश्चित हो चुका है और वह है सम्पूर्ण विजय। परन्तु यह लड़ाई मृत्यु, बीमारी अथवा असुरक्षा के भय से या वर्तमान परिस्थिति का लाभ उठाने की लालच से या फिर इस परिस्थिति को पुराने विरोधियों से प्रतिशोध लेने का अवसर समझना इस प्रकार की क्षुद्र मानसिकता से नहीं लड़ी जा सकती।
1 min |
December 2021
Kendra Bharati - केन्द्र भारती
योग शास्त्र संगमम्
योग पर एक सम्मेलन
1 min |
December 2021
Kendra Bharati - केन्द्र भारती
महामारी के दौरान विवेकानन्द केन्द्र द्वारा राहत कार्य की झलक
"अपने तन, मन एवं वाणी को "जगदिहताय" अर्पित करो। तुमने पढ़ा है - मातृदेवो भव, पितृदेवो भव- अपनी माता को ईश्वर समझो, अपने पिता को ईश्वर रामझो। परन्तु मैं कहता हूँ दरिद्रदेवो भव मूर्खदेवो भव गरीब, निरक्षर, गूर्ख और दुःखी - इन्हीं को अपना ईश्वर गानो। इनकी सेवा करना ही परम धर्म समझो।" -स्वागी विवेकानन्द
1 min |
December 2021
Kendra Bharati - केन्द्र भारती
स्वाधीनता से स्वतंत्रता की ओर हमारी यात्रा
राष्ट्रीय स्वयंसेवक संघ के सरसंघचालक डॉ. श्री मोहनजी भागवत का विजयादशमी उत्सव (शुक्रवार दि. १५ अक्टूबर, २०२१) के अवसर पर दिया गया उद्बोधन।
1 min |
November 2021
Kendra Bharati - केन्द्र भारती
परस्पर अनुशासन
प्रभाव कारण या ११. किसी ऐसे स्थान में जाएं जहां हमारा सत्कार हो, तो हमारे साथ आये हुए अतिथि या मित्र को न भूलें । उन्हें भी हमारे साथ आदर-रात्कार में सम्मिलित करें...
1 min |