Newspaper
DINACHEITHI - TRICHY
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குடியேற்றம் தொடர்பான கடும் நடவடிக்கைகளுக்கு எதிராக கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்துள்ளது. போலீஸ் வாகனங்கள் உள்பட பல வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தேனியில் சோகம்: தந்தை - மகன் பரிதாப பலி
மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்த இளைஞர் சிகிச்சையிலிருந்த போது அதிர்ச்சியில் அவரதுதந்தை உயிரிழந்தார். இதனை தொடர்ந்து இளைஞரும் உயிரிழந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
விமானம் தரையில் விழுந்து...
அகமதாபாத் விமான விபத்து தொடர்பு கொண்டு அடி குறித்து விசாரித்தார். அப்போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து சென்றுகொண்டிருப்பதாக பிரதமரிடம் நாயுடு தெரிவித்தார். அமித்ஸாவும் அகமதாபாத் விரைந்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
புதிய உருமாறிய கொரோனா குறித்து கண்காணிப்பு அவசியம்
புதிய உருமாறியகொரோனாவான 'எக்ஸ்.எப்.ஜி' குறித்து கண்காணிப்புடன் இருப்பது அவசியம் என்றுஐ.சி.எம்.ஆர். முன்னாள் தலைமை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நாடுமுழுவதும் சில மாநிலங்களில் மீண்டும் கொரோனாதலைதூக்கிவருகிறது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தமிழ்நாடு முதலமைச்சர்.மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு, சேலம் மாவட்டங்களில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வு பணியில் ஈடுபட்டார். புதன் அன்றுகாலை விமானத்தின் மூலம் கோவைவழியாக ஈரோடு பயணம் மேற்கொண்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
குமரிதந்தை மார்ஷல்நேசமணி பிறந்தநாள்: சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
கன்னியாகுமரி, ஜூன்.13கன்னியாகுமரி மாவட்டம் குமரி தந்தை மார்ஷல் நேசமணி, 131-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்திலுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் என்.சுரேஷ் ராஜன், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி. பிரின்ஸ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், ஆகியோர் முன்னிலையில் நேற்று (12.6.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
போதை ஊசிகள் விற்ற 2 பேர் கைது: 800 ஊசிகள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட்ஜான் உத்தரவின்படி, தூத்துக்குடி நகர உட்கோட்ட ஏ.எஸ்.பி. மதன் மேற்பார்வையில், தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் கடற்கரை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
விவசாயியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்த 4 பேர் கும்பல் கைது
திருச்சி மாவட்டம் வையம்பட்டியை அடுத்த துலுக்கம்பட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது 48), விவசாயி. இவர் துலுக்கம்பட்டி ரெயில்வே மேம்பாலம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் சென்ற 4 பேர் கத்தியை காட்டி மிரட்டி சங்கர் வைத்திருந்த செல்போனை பறித்து சென்றனர்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறாவிட்டாலும் இந்திய அணிக்கு ரூ.12.33 கோடி பரிசு
ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா மோதும் ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு ரூ.30.80 கோடி பரிசு தொகை வழங்கப்படும். இது முந்தைய சீசனை விட 125 சதவிகிதம் அதிகமாகும். 2-வது இடத்ததை பிடிக்கும் அணிக்கு ரூ.18.49 கோடி பரிசு கிடைக்கும்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
சச்சின் சாதனையை முறியடித்த ஸ்டீவ் ஸ்மித்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தீ கட்டுக்குள் வந்தநிலையில் சரக்கு கப்பலில் மீண்டும் கரும்புகை
இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சரக்கு கப்பல் கடலில் கடந்த 9-ந்தேதி சென்று கொண்டிருந்தது. சிங்கப்பூர் கொடி ஏற்றப்பட்ட எம்.வி. வார்ன் ஹாய்-53 என்ற அந்த சரக்கு கப்பல் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் அழிக்கல் துறைமுகம் அருகே நடுக்கடலில் சென்ற போது, திடீரென கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மளமளவென பரவியது.
2 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. கூட்டணியில் இருந்து ஒரு கட்சி கூட வெளியேறாது
விடுதலைசிறுத்தைகள்கட்சியின் தலைவரும்,சிதம்பரம் தொகுதி எம்.பி.யுமானதிருமாவளவன் சிதம்பரம்தொகுதியில்பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
இஸ்ரேல் ராணுவத்திற்கு பயப்படவில்லை இனப்படுகொலை குறித்த உலகின் மௌனத்திற்கே பயப்படுகிறேன்
காசாவுக்கு உதவிப் பொருட்களுடன் 'மேடலின்' கப்பலில் சென்ற பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க், இஸ்ரேலிய ராணுவத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு தனது சொந்த நாடான ஸ்வீடனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
அரியலூரில் 596 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.46.11 கோடி கடனுதவி
விழாவில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்பு
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
கையால் கதிரவனை மறைக்கும் முயற்சி...
அறிவியலுக்கு புறம்பான மத நம்பிக்கைகள் அடிப்படையில் அரசியல் செய்து ஆட்சியையும் பிடித்துவிட்டவர்கள் இப்போது அறிவியல் அடிப்படையில் அமைந்த தொல்லியல் ஆய்வுக்கு ஆதாரம் கேட்கிறார் என்றால், இதைவிட வேடிக்கை இருக்க முடியுமா?
2 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
பா.ம.க.வின் நிறுவனர், தலைவர் நான் தான்: கூட்டணி குறித்து நானே முடிவு செய்வேன்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்து தனது மனக்குமுறல்களை ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம் யூடியூபர் ஜோதிக்கு ஜாமீன் மறுப்பு
பஹல்காம் தாக்குதல்தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்தியாவை சேர்ந்த பலரும் பாகிஸ்தானுக்கு உளவுபார்த்தது அம்பலமானது. இதில் அரியானாவின் ஹிசாரை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்கோத்ரா (வயது 33) முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது
தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுக்கும் பா.ஜ.க.வின் எண்ணம் நிறைவேறாது என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
விளையாட்டு போட்டி: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன
புதுச்சேரி முத்தியால்பேட்டை நியூ ஸ்டார் 5 ஸ்போர்ட்ஸ்கிளப் சார்பில் நடைபெற்ற பெத்தாங்கு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பிரபாகரன் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.
1 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(12.6.2025) சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்துகாவிரிடெல்டா விவசாயிகளின் நலன் கருதி, குறுவைசாகுபடிக்காக நீரினை திறந்து வைத்தார்.
2 min |
June 13, 2025
DINACHEITHI - TRICHY
தென்மேற்கு பருவமழை எதிரொலி: 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
தென்மேற்கு பருவமழை எதிரொலியாக 37 விரைவு ரெயில்கள் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
கள்ளக்காதல் தகராறில் பயங்கரம்: கணவனை எரித்துகொன்ற மனைவி
காவேரிப்பட்டணம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தால் மனமுடைந்த மனைவி, தீ வைத்து கொளுத்திய கணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
போக்குவரத்து உதவி மேலாளர் டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்:
உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
புதிய மின்வாரிய கோட்ட அலுவலகம்
அமைச்சர் சா.சி. சிவசங்கர் திறந்து வைத்தார்
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
பட்டாசு ஆலை வெடிவிபத்து - 2 பேர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாட்சியாபுரம், திருத்தங்கல், காரியாபட்டி, ஏழாயிரம்பண்ணை, சாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகிறது. வெளிமாநில உரிமம் பெற்று இங்கு வந்து பட்டாசு ஆலைகளை நடத்தும் பெரும்பாலான உரிமையாளர்கள் அதனை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டு லாபம் சம்பாதிக்கிறார்கள்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி சேர்க்கையில் நாமக்கல் 2 ஆண்டாக மாநிலத்தில் முதலிடம்
தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம், பிளஸ்-2 மாணவர்களை உயர்கல்வியில் சேர்ந்ததில், நாமக்கல் மாவட்டம், 2 ஆண்டுகளாக தொடர்ந்து மாநில அளவில் முதலிடம் வகித்து வருகிறது.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா:
நாளை 3-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்று மாணவர்களை கவுரவிக்கிறார்.
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
33,312 சுய உதவிக் குழுக்களுக்கு 3.134.21 கோடி ரூபாய் வங்கிக் கடன்
துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்
1 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
“வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம்- 2025”
விழாவில் வேளாண்மை, சார்புத் துறைகளின் கண்காட்சி
3 min |
June 12, 2025
DINACHEITHI - TRICHY
மாலத்தீவு சுற்றுலா தூதராக பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நியமனம்
மாலத்தீவுசுற்றுலாத்துறைக்கான உலகளாவிய தூதுவராகபாலிவுட் நடிகை கத்ரீனா கைப் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
