Newspaper
DINACHEITHI - NELLAI
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது
ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவானதகவலை இந்தியா கொடுத்துள்ளது- எனஜெகதீப்தன்கர் கூறினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
தேனி மாவட்டத்தில் வைகை அணையின் மதகுகளை இயக்கி அதிகாரிகள் சோதனை
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
கர்நாடகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை
கர்நாடகத்தில் தீவிரமடைகிறது, தென்மேற்கு பருவமழை. 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
கம்பம் சி.எஸ்.ஐ. உயிர்த்தெழுதலின் தேவாலயத்தில் பலிபீடம் மறுமங்கல படைப்பு விழா
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் ஏ எம் சர்ச் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் நேற்று பலி பீடம் மறுமங்கலபடைப்பு நிகழ்ச்சி மற்றும் நற்கருணை எனும் திடப்படுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது
ஈரோடு மாவட்டத்தில், அம்மாபேட்டை, சிறுவலூர், கோபி மற்றும் ஈரோடு வடக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
ரெட் அலர்ட் எதிரொலி - கோவை, நீலகிரியில் கொட்டித்தீர்த்த கனமழை
கோவை,நீலகிரிமாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருந்தது. இதையொட்டிமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் தீவிரப்படுத்தின.
2 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
போரிஸ் ஜான்சனின் 9வது குழந்தை
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு ரூ.16 லட்சம் அபராதம் விதிப்பு
ஐக்கிய அரபு அமீரகம் நாட்டில் இணையதளத்தில் நெகடிவ் ரிவ்யூ பதிவிட்ட இளைஞருக்கு இந்திய மதிப்பில் ரூ.16 லட்சம் அபராதம் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா
பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்கிறார். முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவமாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
பில்லூர் அணை நீர்மட்டம் உயர்வு - பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் எதிரொலியாக கோவை, நீலகிரிமாவட்டங்களில் விடிய விடியகனமழை பெய்தது. இந்த 2 மாவட்டங்களுக்கு இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி
மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
செயலியினை பதிவிறக்கம் செய்து தென்மேற்கு பருவமழை விவரங்களை அறிந்து கொள்ளலாம்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா தகவல்
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 30.5.2025 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
ரேஷன் அரிசி கடத்தியதாக 100 வழக்கு பதிவு: 137 டன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, மே.27கிருஷ்ணகிரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
வரலாற்றை மாற்றவும் மறைக்கவும் முயலவேண்டாம்
மனிதனின் வாக்கான தீர்ப்புகள் கூட திருத்தப்படலாம். வாழ்க்கை ஆன வரலாறு திருத்தப்பட முடியாது. ஏனெனில், நிகழப் போகவை மாறலாம். நிகழ்ந்ததை மாறா. இந்தியாவின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழே தோண்டிப் பார்த்தால் அது தமிழகத்தின் வரலாறாக தமிழரின் வரலாறாக மிளிர்கிறது. கற்கால முதல் தற்காலம் வரை தமிழர்கள் பண்பாட்டுத் தடயங்கள் இந்திய மண்ணிலே எங்கணும் பரவிக் கிடக்கின்றன.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.
2 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை: முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருக்கிறார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோட்டில் கட்டிட கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை சிறைப்பிடித்த மக்கள்
நிலத்தடி நீர் மாசுபடுவதாக குற்றச்சாட்டு
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
பிரதமர் மோடி தலைமையில் சுகாதாரத்துறை கட்டமைப்புகள் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளன
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய புற்றுநோய் இன்ஸ்டிடியூட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் தங்குவதற்காக வீடுகள் கட்டிக் கொடுப்பதற்கான ஸ்வாஸ்தி நிவாஸ் (Swasti Niwas) திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி.அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக்போட்டிகள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்றுபுள்ளிகள் பட்டியலில் 3 ஆவதுஇடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ. 1.4 கோடி மோசடி
மராட்டிய மாநிலம் தானேவை சேர்ந்த 62 வயது நபர். இவருக்கு சம்பவத்தன்று ஒரு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசியவர் அவரிடம் தங்கத்தில் முதலீடு செய்யக்கோரி சில ஆசை வார்த்தைகளை கூறினார். மேலும் அந்த மோசடியாளர் தங்க சுரங்கம் மற்றும் வர்த்தகத் திட்டங்களில் முதலீடு செய்வதால் சுரங்கத்தில் இருந்து நிலையான வருமானமும் தங்க வர்த்தகத்தில் இருந்து 15 சதவீத வருமானமும் கிடைக்கும் என உறுதி அளித்தார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே. அணி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ்-குஜராத்டைட்டன்ஸ் அணிகள் மோதின.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
மும்பையில்: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு
மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?
அச்சத்தில் உள்ளூர் மக்கள்
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
பள்ளி மீது இஸ்ரேல் குண்டுவீசியதில் குழந்தைகள் உட்பட 25 பேர் படுகொலை
காசா,மே.27அகதிகள் முகாமாக செயல்படும் காசா நகரில் உள்ள ஃபஹ்மி அல்-ஜர்ஜாவி பள்ளி மீது இஸ்ரேலியப்படைகள் நடத்திய தாக்குதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
டிரோன் தாக்குதலில் புதினை கொல்ல உக்ரைன் முயற்சியா?
அதிர்ச்சி தகவல்
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி
வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரில் காவிரி கூட்டுகுடிநீர் குழாயை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்காததால் ரெயில் சுரங்கப்பாதை பணிகள் ஒரு வருடமாக நிறுத்தப்பட்டதால் 25 கிராம மக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - NELLAI
திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமிகோவில் கடற்கரையில் நேற்று காலையில் இருந்து சுமார் 100 அடிக்குமேல் உள்வாங்கி காணப்படுகிறது.
1 min |
