Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

திண்டுக்கல் மாவட்டத்தில் கடன் இலக்கு ரூ.36,354 கோடியாக நிர்ணயம்

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

May 31, 2025

DINACHEITHI - NELLAI

ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடுக்கும் பொருட்டு உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 31 வாகனங்களும், இந்த மாதம் (மே) இதுவரை 46 வாகனங்கள் என மொத்தம் 77 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மாணவிகள் விடுதி மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து வாகனங்கள் சேதம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 5 தினங்களாக பலத்த காற்று கூடிய சாரல் மழையானது அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன. இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, உடனடி தீர்வு வழங்க வேண்டும்

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மூன்றாவது நாளாக பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட எ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி கிராமங்களுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைப்பெற்றது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்

கோவை, மே.30கோவை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர். கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனா.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சிக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை முறையாக வழங்காமல் ஏமாற்றி வருகிறது. தென்காசி அருகே உள்ள சிறந்த சுற்றுலாத்தலமான பழைய குற்றாலம் அருவி பல்லாண்டு காலமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

மாற்றுக் கட்சி இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்

தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் திப்பணம்பட்டியில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் 25 பேர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு

தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காமராஜர் காலத்தில் பழைய குற்றால அருவி 1960ம் ஆண்டு திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டையும் வனத்துறையினர் அகற்றி விட்டதாகவும் சமூக வலைத ளங்களில் தகவல் பரவியது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்

2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www. skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

23 வயது வாலிபர் மீது 40 வயது பெண் பாலியல் புகார்

ஜம்முவை சேர்ந்த 23 வயது வாலிபர் ஒருவர், சமூக வலைத்தளத்தில் பிரபலமானவர். நொய்டாவைசேர்ந்த திருமணமான 40 வயது பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே கடந்த 2021-ம் ஆண்டு சமூகவலைத்தளம் மூலம் அறிமுகம் ஏற்பட்டது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று: சிக்னல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. நகரின் பரபரப்பான தேவர் சிலை பகுதி அருகில் போக்குவரத்தை சீர் செய்யவும் அங்கு நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் கேமரா மற்றும் சிக்னல் விளக்குகளுடன் சுமார் 30 அடி உயரமும் 500 கிலோ எடையும் உள்ள இரும்பாலான கம்பம் நிறுவப்பட்டிருந்தது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவிப்பு

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு பின் எலான் மஸ்க் கைசிறந்தநிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

மன்கட் விவகாரம் திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்

2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக்சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருவட்டார் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா முன்னிலையில் முதலமைச்சர் பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

விதை பரிசோதனை நிலையத்தில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு

கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 1,370 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிர்சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை

தென்மேற்கு பருவமழை காலத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது

தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின் கம்மல் உள்ளிட்ட தங்கநகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சிநாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

பரமக்குடியில் உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்

தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கேபிள் சித்திக் என்பவரது மகன் முகம்மது பாசில். இவர் படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். அச்சன்புதூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காற்றும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் சரிவர கேபிள் டிவி தெரியாததால் அதனை சரி செய்வதற்காக தெருக்களில் உள்ள கேபிள் வயரை இழுத்து சரி செய்தார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அடுத்த 5 ஆண்டுகளில் புதிய உச்சம் தொடப்போகும் வெப்பநிலை

உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கணிப்பு

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்

திண்டுக்கல், மே.30தமிழ்நாடு முதலமைச்சர் மு . க . ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்தார்.

1 min  |

May 30, 2025

DINACHEITHI - NELLAI

ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்

சென்னை மே 30கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் நேற்று (29.05.2025) சென்னை, தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

முகாம் வாழ் இலங்கைத் தமிழர் 9 மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(29.5.2025) தலைமைச்செயலகத்தில், 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்பெற்ற முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுள் 9 மாணவ, மாணவியர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகைமற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, வாழ்த்தினார்.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கொடைக்கானலில் கோடை விழா: மீன்பிடித்தல் போட்டியில், 3½ கிலோ மீன் பிடித்தவர் முதல் பரிசை வென்றார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் 62-வது மலர் கண்காட்சியுடன் கோடை விழா கடந்த 24ஆம் தேதி துவங்கியது. இதில் கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தேனியில் வழிகாட்டி நெறிமுறை வழங்கும் நிகழ்ச்சியில் பாதியில் எழுந்துசென்ற கலெக்டர்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் பள்ளியில் உத்தமபாளையம் நகர் நல கமிட்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவுரை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

May 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கால்பந்து வெற்றி பேரணியில் புகுந்த கார்- 50 பேர் காயம்

இங்கிலாந்து நாட்டில் கால்பந்து பிரீமியர் லீக் போட்டியில் லிவர்பூல் அணி வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை வெற்றி கொண்டாட்டத்திற்காக லிவர்பூல் நகரத்தின் பல்வேறு தெருக்களில் லட்சக்கணக்கான மக்கள் குழுமியிருந்தனர். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

1 min  |

May 29, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அமெரிக்கா: விமானத்திற்குள் பறந்த புறாக்கள்

அமெரிக்காவின் மினியாபோலிஸ்-செயிண்ட் பால் சர்வதேச விமான நிலையத்திலிருந்து விஸ்கான்சினின் மேடிசனுக்கு விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக புறா ஒன்று கேபினுக்குள் பறந்தது.

1 min  |

May 29, 2025

DINACHEITHI - NELLAI

பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி

பெண்கள் பாதுகாப்பிற்கும் முற்றிலும் எதிரானது, திமுக ஆட்சி என எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.

1 min  |

May 29, 2025