試す - 無料

காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு

Dinamani Tirunelveli

|

August 30, 2025

காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.

பாங்காக், ஆக. 29: கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னு டனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங் டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக் கும் இடையே நீண்டகால எல்லைப் பிரச்னை உள்ளது. அதன் ஒரு பகுதியாக, இரு நாட்டுப் படையினருக் கும் கடந்த மாதம் நடந்த மோதலில் 41 பேர் உயிரிழந்தனர். பின்னர் மலேசியா செய்துவைத்த மத்தியஸ்தத்தின் பேரில் இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.

அதற்கும் முன்னர், எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த மே 28-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கம்போடிய வீரர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், அந்த நாட்டு மேலவையான செனட் அவை யின் தற்போதைய தலைவருமான ஹன் சென்னுடன் பிரதமர் பேடோங் டார்ன் கடந்த ஜூன் 15-இல் தொலை பேசியில் உரையாடினார். இந்த உரையாடல் பதிவு பின்னர் வெளியில் கசிந்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த உரையாடலின்போது, தனது தந்தையும், முன்னாள் தாய்லாந்து பிரதமருமான தக்சின் ஷினவத்ராவின் நண்பர் ஹன் சென்னை ‘அங்கிள்’ என்று நெருக்கத்துடன் அழைத்த பேடோங்டார்ன், கம்போடியாவுக்கு ஆதரவாகவும், தாய்லாந்து நலன்க ளுக்கு எதிராகவும் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

Dinamani Tirunelveli

このストーリーは、Dinamani Tirunelveli の August 30, 2025 版からのものです。

Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、9,500 以上の雑誌や新聞にアクセスできます。

すでに購読者ですか?

Dinamani Tirunelveli からのその他のストーリー

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size