Religious_Spiritual

Aanmigam Palan
மூத்தவளாக தியானிக்க மோட்சம் அருள்வாள்
திருமணம் செய்து கொடுக்கும் ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் தன் மகளுக்கு புகுந்த வீட்டில் கிடைக்கப் போகும் வாழ்க்கை பற்றிய ஒரு கனவும், கவலையும் இருக்கும்.
1 min |
July 01, 2020

Aanmigam Palan
எந்த கோயில்? என்ன பிரசாதம்?
சென்னை, நங்கநல்லூரில் ஸ்ரீவிஸ்வரூப ஆதிவ்யாதி ஹர பக்த ஆஞ்சநேயஸ்வாமி எனும் திருப்பெயரில் அருள்பாலிக்கின்றார். முப்பத்தியிரண்டு அடி உயரமுடைய ஒரே கல்லினால் ஆன சிலையாக உள்ளார்.
1 min |
July 01, 2020

Aanmigam Palan
64 யோகினிகளின் அபூர்வ தரிசனம்
ஓடிஸா மாநிலம், புவனேஷ்வர், ஹிராபூர்
1 min |
July 01, 2020

Aanmigam Palan
சமயம் வளர்த்த நாயன்மார்கள்
கிழக்கில் சூரியன் உதிக்கும் பேரழகை முகம் முழுதும் பூரிப்பு பொங்க பார்த்த படி நின்றிருந்தார், சுந்தமூர்த்தி சுவாமிகள்.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
பாரெங்கும் பசுமை மயமான சாகம்பரி தேவி
பராசக்தி பக்தர்களைக் காக்க வேறு திருக்கோலங்களைத் தாங்கியருள்கிறாள் அகிலாண்ட கோடி பிர மாண்ட நாயகியின் திருக் கோலங்களில் சாகம்பரி தேவியின் திருவடிவமும் ஒன்று.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
குறிஞ்சி கடவுள்
இந்த ஐந்து நிலங்களிலேயும் முதல் நிலம் என்று சொல்வது குறிஞ்சி. முதல் என்பது வரிசையினால் அல்ல; காலத்தினால் முதன்மையானது; பழமையானது. உலகம் தோன்றுவதற்கு முன்னால் எங்கே பார்த்தாலும் தண்ணீர் நிரம்பியிருந்தது. உலகம் தோன்றியபோது முதலில் மலைதான் தன் தலையை நீட்டியது.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
நோய் நீக்கும் யோகினி ஏகாதேசி!
மணிகளின் அற்புதமான நாதம் மனதை மயக்கியது.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
நெற்கதிரை காத்த குழலி அம்மன்
செய்துங்கநல்லூர் கிராமத்தில் பெரும் நிலக்கிழார் சுந்தர மூர்த்தி அய்யர். இவரிடம் பல பேர் பணியாளர்களாக வேலைப்பார்த்து வந்தனர். இருப்பினும் விவசாய நிலங்களை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்த பக்கத்து கிராமமான வேலங்காடு என்ற ஊரைச்சேர்ந்த பெரியமாடன், மாடத்தி தம்பதியினர்தான் நம்பிக்கைக்கு உரியவர்களாக திகழ்ந்தனர். இவர்கள் வயல் வேலை மட்டுமன்றி, வீட்டில் உள்ள கால்நடைகளையும் பராமரித்து வந்தனர்.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
விதை தெளிக்கும் ஈசன்
புதுவை மாநிலம் காரைக்கால் நகரில் உள்ளது திருத்தெளிச்சேரி. இங்குள்ளது பார்வதீஸ்வரர் கோயில். இத்தல ஈசன் பெயர் பார்வதீஸ்வரர். அம்பாள் பெயர் பார்வதி அம்மை மற்றும் சுயம்வரதபஸ்வினி என்பதாகும்.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
வயலும் தெய்வங்களும்
பயிர்சாகுபடி என்பது சாகுபடி காலத்தில் விவசாயிகளால் மேற் கொள்ளப்படும் பல செயல்களை உள்ளடக்கியதாகும்.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
வேளாண் கடவுள் நால்வர்
வேளாண்மை சிறப்பு ஒரு நாட்டின் பண்பாட்டின் சிறப்பைக் காட்டும் அறிகுறி ஆகும்.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
உழவுக்கு உதவுவாள் அழகு நாச்சியம்மன்
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகேயுள்ள சிந் தாமணி கிராமத்தில் வீற்றிருந்து, தன்னை வணங்கி வரும் அடியவர்களுக்கு அருள்கிறாள் அழகு நாச்சியம்மன்.
1 min |
June 16, 2020

Aanmigam Palan
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
254. ஸித்தஸங்கல்பாய நமஹ: (Siddhasankalpaaya namaha)
1 min |
June 16, 2020

Aanmigam Palan
முருகா...நீ வர வேண்டும்
கன கந்திரள் கின்ற" எனத்துவங்கும். திருப்பரங்குன்றத் திருப்புகழில் மதுரை அரசனாக உக்ர பாண்டியன் எனும் பெயருடன் ஆண்டு வந்த முருகப் பெருமான், மேரு மலையைச் சண்டாயுதத்தால் அடித்த வரலாற்றைப் பாடுகிறார்.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
தாமற்ற தயாபரர்கள்
காவிரி பாயும் திருச்சாத்தமங்கை. அங்கே வேதியர் குலத்தில் பிறந்தவரே திருநீலநக்கர். சிவனடியார்களுக்கு பாதபூஜை செய்தல், அவர்களுக்கு அமுது படைத்தலே அவரது பணி.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
செவ்வேள் என்னும் செம்மைசேர் அழகன்
சங்க இலக்கியம் எனப் போற்றப்படும் பாட்டும் தொகையுமாகிய இலக்கியங்களுள் எட்டுத்தொகையில் ஒன்றாய் அமைந்ததே பரிபாடல் என்னும் இலக்கியம் ஆகும்.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
வள்ளல் வடிவேலன்
அடர்ந்த கானகமதில்அச்சத்தின் இருள்சூழஅலையும் எண்ணம் கொடியமிருகம் -ஆசை
1 min |
June 01, 2020

Aanmigam Palan
வைகாசி விசாகம் சிறப்புகள்
விசாக நட்சத்திரம் என்பது ஆறு நட் சத்திரங்களின் கூட்டம் ஆகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்ததால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக் கின்றனர். வி என்றால் பட்சி (மயில்) என்றும், சாகன் என்றால் பயணம் செய்பவர் என்றும் அதாவது பட்சி (மயில்) மீது பயணம் செய்பவர் என பொருள் கூறப்படுகிறது. முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகம் ஆகும்.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
பூச்செண்டு ஏந்தும் வைத்தீஸ்வரன் கோயில்
மதுரையில் சோம சுந்தரப் பெருமான் முருகனுக்குப் பாண்டிய மன்னனாகப் பட்டாபிஷேகம் செய்து வைத்ததுடன் தேவைப்பட்டபோது வேல், வளை, செண்டு என்ற மூன்று ஆயு தங்களையும் அளித்தார் என்கிறது திருவிளையாடற் புராணம். அப்படி அளிக்கப்பட்ட செண்டானது வலிமை மிக்க ஆயுதமாகும். முருகன் வேலை வீசிக் கடலையும், இந்திரனை வளையாலும் இமயத்தைச் செண்டாலும் அடக்கினார் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது. அந்த செண்டு மூன்று வளையுடன் கூடிய ஆயுதமாகும். இது உயர்ந்த காவலர்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த ஆயுதமாகும்.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
வேற்கோட்டம் வலிமையை பெருக்கும் வேல் வழிபாடு
தமிழுக்கு அணிகலமாக விளங்கும் ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றான சிலப்பதி காரத்தில் வேலாயுதத்திற்கென தனிக்கோயில் இருந்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
திருப்புகழில் தேவாரம்
திவண்ணாமலையில் 15ம் நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த அருள் மிகு அருணகிரிநாத சுவாமிகள் முருகப்பெருமான் அருளால் திருப்புகழ் பாடும் அருளினைப் பெற்று ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று திருப்புகழ் பாடி முருக பக்தியினை பரவச் செய்தார்.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
காலமெல்லாம் காத்தருளும் கந்தன்குடி முருகன்
தெய்வானை தவம் செய்யலாம் என நெஞ்சுக்குள் உறுதிபூண்டு பூலோகம் தவழ்ந்திறங்கினாள்.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
குருவினை வணங்கி வர குறையேதுமில்லை!
23 வயதாகும் என்மகள் பி.காம். முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே படிக்க எம்பிஏ சேர்ந்துள்ளார். இரண்டுவருடங்களாகவரன் தேடியும் எதுவும் சரிவரவில்லை. சொந்தத்தில் திருமணம் நடக்குமா? நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்வாரா? சுத்த ஜாதகம் சரிவருமா? இவரது திருமணம் எப்போது நடைபெறும்? - சிந்தாமணி, கோவை.
1 min |
June 01, 2020

Aanmigam Palan
கந்தனே! உனை மறவேன்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
1 min |
June 01, 2020

Aanmigam Palan
மகேசன் மடிமேல் அமர்ந்த மலைமகள்
(சிருங்கார (காதல்) வடிவம்)
1 min |
May 16, 2020

Aanmigam Palan
ராமாநுஜருக்கு உபதேசித்த திருக்கோஷ்டியூர் நம்பி
திருக்கோஷ்டியூர் நம்பி என்பவர் யார்?
1 min |
May 16, 2020

Aanmigam Palan
நிறைவான வாழ்வளிப்பார் கரையடி மாடசாமி
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ளது ராமானுஜம்புதூர்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா?
? லாக்டவுன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக ஆலயங்களில் உற்சவங்கள் எதுவும் நடை பெறவில்லை. பிரதி வருடம் விமரிசையாக நடைபெற்று வந்த திருவிழாக்கள் இந்த வருடம் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது அபசகுனம் இல்லையா? இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி பொதுமக்களுக்கு சிரமம்தானே அதிகரிக்கும்?- அருந்தாச்செல்வி, திருமங்கலம்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
இருக்கன்குடி மாரியம்மன்
சுமார் 450 வருடங்களுக்கு முன் சிவயோக ஞான சித்தர் எனும் முனிவர் தவம் செய்து யோக சித்தியடைந்த தலம் இது. தான் அவ்வாறு சித்தியாகும் இடத்தில் மாரியம்மன் கோயில் கொண்டு அருளவேண்டும் என்ற அவரது வேண்டுகோளின்படியே இங்கே அன்னை அருள்கிறாள்.
1 min |
May 16, 2020

Aanmigam Palan
கவந்தன்
வாயும் வயிறுமாக இருக்கிறாள் ” என்று கருவுற்ற பெண்களைச் சொல்வார்கள். மேம்போக்காகப் பார்த்தால், இது ஏதோ சாதாரணமாகத் தோன்றுகிறதே தவிர; ஆழ்ந்த பொருள் கொண்ட சொற்றொடர் இது.
1 min |