CATEGORIES
![புத்தாண்டு பிறக்குது புண்ணிய நாளில்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/imLpAbMo1577180376723/crp_1577342923.jpg)
புத்தாண்டு பிறக்குது புண்ணிய நாளில்!
அனைத்து ராசிக்கும் அதீர்ஷ்டம்!
![பலன் தரும் பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/DgW7tGwU1577188491729/crp_1577344579.jpg)
பலன் தரும் பரிகாரங்கள்!
வழிகாட்டி
![நெல்லையப்பர் பெற்ற சாபம்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/DqUXVEm-1577181338312/crp_1577343329.jpg)
நெல்லையப்பர் பெற்ற சாபம்!
பதிணென் சித்தர்களுள் ஒருவர் கருவூரார். அஷ்டமாஸித்திகளும் கைவரப்பெற்றவர்.
![வைகுண்டவாசனும் ஒழுகாத கூரையும்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/WMI9_DHn1577188327645/crp_1577344427.jpg)
வைகுண்டவாசனும் ஒழுகாத கூரையும்!
நூல் அறிமுகம்
![ஸ்ரீ அனுமன் சிற்பம்](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/V1vrocO61577180716340/crp_1577343049.jpg)
ஸ்ரீ அனுமன் சிற்பம்
ஸ்ரீ வியாச தீர்த்தர் என்றும் மாத்வ முனிவர் என்றும் அழைக்கப்பட்டவர் ஸ்ரீ வியாசராயர். இவர் விஜயநகரப் பேரரசில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயரின் அரசவைக் குருவாக விளங்கியவர்.
![நெல் அளவைத் திருநாள்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/5Y51Nguw1577186545934/crp_1577343988.jpg)
நெல் அளவைத் திருநாள்!
“பகவான் எல்லோருக்கும் படி அளக்கிறான்” என்று வழக்கில் சொல்வார்கள். ஆனால், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் நிஜமாகவே படியளக்கிறார். அதாவது, வருடத்துக்கு ஏழு தடவை!
![திருப்பாவை இயற்றிய பூமி பிராட்டி!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/Dut13Jz11577179152910/crp_1577342691.jpg)
திருப்பாவை இயற்றிய பூமி பிராட்டி!
ஆண்டாளின் பிறப்புக்கும், திருப்பாவை எனும் திவ்யபிரபந்தம் பாடியதற்கும் மூல காரணம், ஆதி வராஹப் பெருமாளாகும்!
![சார்தாம் யாத்திரை](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/JNoxo0g61577181692768/crp_1577343473.jpg)
சார்தாம் யாத்திரை
நாங்கள் சமீபத்தில், “சார்தாம்” எனப்படும் பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி மற்றும் அங்குள்ள முக்கிய ஆலயங்களை தரிசித்து வந்தோம்.
![திருச்செந்தூரின் கடலோரத்தில்...](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/dXESg_Hp1577182941414/crp_1577343740.jpg)
திருச்செந்தூரின் கடலோரத்தில்...
திருத்தலப் பெருமை
![சிவன் தரிசனம்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/3XLdc-4O1577182463007/crp_1577182832.jpg)
சிவன் தரிசனம்!
“சிவனே! சிவனே!” என்று எல்லாமுமே சிவன் என்று ஒடுங்கியிருப்பது என்பது சாதாரணமான காரியமில்லை
![காசிக்கு சமமான காலபைரவர்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/YKL6zj1F1577179393918/crp_1577342852.jpg)
காசிக்கு சமமான காலபைரவர்!
தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையில் அமைந்திருக்கும் காலபைரவர் கோயில் மிகவும் பிரபலமானது. காசி க்ஷேத்ரத்தில் அருளும் காலபைரவரைப் போன்றே, இத்தலத்தில் தட்சிண காசி காலபைரவராக வீற்றிருந்து மக்களுக்கு அருள்பாலித்து வருகின்றார்.
![சாமியேய், சரணம் ஐயப்பா... !](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/mkASjReq1577180915739/crp_1577343128.jpg)
சாமியேய், சரணம் ஐயப்பா... !
கார்த்திகை, மார்கழி மாதங்கள் வந்தாலே காணும் திசையெல்லாம் கருப்பு மற்றும் காவி உடையோடு சபரிமலை யாத்திரைக்காக மாலையணிந்து வலம் வரும் ஐயப்ப பக்தார்களைக் காணலாம். நீண்ட காலமாக ஐயப்ப சுவாமியின் பெருமைகளை கச்சேரிகள் வாயிலாகப் பாடிப் பரப்பி வரும் ஐயப்ப பக்தரும் பாடகருமான கே.வீரமணி ராஜு அவர்களுடன் ஒரு நேர்காணல்...
![சனி பகவானுக்கு எள்ளு சாதம்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/SDL8y3qd1577187679427/crp_1577344378.jpg)
சனி பகவானுக்கு எள்ளு சாதம்!
புத்தாண்டு தினத்தன்று ஸ்வாமிக்குப் படைத்து, வீட்டிலும் ஜமாய்க்க... இதோ சில ரெசிப்பீஸ்...
![ஒன்பது முகமூடி!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/p_2HfJaf1577187140100/crp_1577344247.jpg)
ஒன்பது முகமூடி!
ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே ஒன்பது முகமூடிகள் இருக்கின்றன. சாலையில் நடந்து போகிறவரிடம், “நேரம் என்னங்க?” என்று கேட்கும் போது, அவர் நமக்கு ஒன்பது முகமூடி கொண்ட மனிதராகவே தோன்றுகிறார்.
![ஆலகாலத்தை அமுதாக்கியவள்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/394392/LzIOy2tc1577187439523/crp_1577344297.jpg)
ஆலகாலத்தை அமுதாக்கியவள்!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், அலைமகளும் கலைமகளும் துதிக்கின்ற மின்னற்கொடி, செம்மேனியளாம் அம்பாள் உற்ற துணையாக இருந்து காப்பாற்றுவாள்.
![பாதுகை பெற்ற பெருமை!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/UI37alLh1575981367691/crp_1575987502.jpg)
பாதுகை பெற்ற பெருமை!
ராமாவதாரத்தில் எத்தனையோ பொருள்கள் இருக்க, பரதன் ஏன் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி புரிந்தார்? !
![மயில் வாகனம்](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/YM0msvZv1575982425608/crp_1575987453.jpg)
மயில் வாகனம்
முருகப்பெருமானின் வாகனம் மயில். உத்ஸவ காலங்களில் முருகப்பெருமானின் வீதிவலம் நடைபெறும் சமயம் மயில் வாகனத்தின் மீதே காட்சி தருகிறார் .
![காஞ்சிபுரம் குடலை இட்லி!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/GBtlyrTN1575983465419/crp_1575987373.jpg)
காஞ்சிபுரம் குடலை இட்லி!
இந்தியாவிலுள்ள முக்தியளிக்கும் திருத்தலங்கள் ஏழில் ஒன்றாகத் தென்னகத்தில் காஞ்சிபுரம் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்கிறது இந்த அழகான நூலின் முன்னுரை.
![பலன் தரும் பரிகாரங்கள்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/1WUxonB41575983586172/crp_1575987286.jpg)
பலன் தரும் பரிகாரங்கள்!
ஜாதகம் பார்த்ததில், தசா புக்தி நன்றாக உள்ளது , குரு பெயர்ச்சி , சனி பெயர்ச்சி நல்லதைச் செய்யும் என்று ஜோதிடர்கள் நல்லதைச் செய்யும் என்று ஜோதிடர்கள் கூறினார்கள் .
![கையில் சிக்கிய கொலுசுகள்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/v20_AoRr1575983331371/crp_1575987204.jpg)
கையில் சிக்கிய கொலுசுகள்!
கைப்பிடி இல்லாத ஆழமான ஒரு பாழும் கிணற்றின் அருகே நடந்து சென்ற சூர்தாஸ், கால் தடுமாறி கிணற்றில் விழுந்தார். அதன் அடிப்பகுதியில் அவர் போய் விழுந்தபோது தலை, பாறையில் மோதி ரத்தம் வழியத் தொடங்கியது. அவர் நினைவிழந்தார்.
![கொடுங்கள்... கிடைக்கும்](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/Tjar0Ca41575983168644/crp_1575987122.jpg)
கொடுங்கள்... கிடைக்கும்
மந்தையில் கால் ஊனமுற்ற ஒரு சின்னஞ்சிறு குட்டி ஆடு மெள்ள மெள்ள நடந்து செல்வதையும், அதன் தாய் ஆடு அதைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போவதையும் புத்தர் கண்டார். மனம் இளகி, அந்த ஆட்டுக்குட்டியை எடுத்துத் தனது தோளில் போட்டுக் கொண்டார் புத்தர்.
![சொக்கனுக்குச் சொக்கர்பனை!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/-17vdy-h1575981899168/crp_1575986544.jpg)
சொக்கனுக்குச் சொக்கர்பனை!
ஜோதிமயமாய் நின்று அருள்பவன் இறைவன் என்பதற்காகவே கார்த்திகை மாத தீபத் திருநாளில் சொக்கர்பனை ஏற்றி, இறைவனை எரிசுடராக வழிபடுவது வழக்கம்.
![சோதனை மேல் சோதனை!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/h4UEWUuV1575982966661/crp_1575986989.jpg)
சோதனை மேல் சோதனை!
சில வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் இது . . . . . தீபாவளிக்கு மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு, எனது மனைவி சரஸ்வதியின் தாயார் காலமானார். தீபாவளி கொண்டாடும் மன நிலையில் நாங்கள் இல்லை. ' காசிக்குப் போய் வந்தால் என்ன?' என்ற எண்ணம் தோன்ற, தட்கலில் இரண்டு டிக்கெட் புக் செய்தோம் . திரும்பி வர விமான டிக்கெட் புக் செய்தேன்.
![பௌர்ணமி விபரீதம்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/WEaBcGF91575982723111/crp_1575986902.jpg)
பௌர்ணமி விபரீதம்!
பாபநாசம் காட்டில் ரோமரிஷி மரம் போல் ஜோதிலிங்கம் மரமும் அற்புதமானது.
![காணிப்பாக்கம் விநாயகர்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/FYk2Wp-01575982528127/crp_1575986822.jpg)
காணிப்பாக்கம் விநாயகர்!
ஆந்திர மாநிலம், சித்தூரிலிருந்து 12 கி . மீ . தொலைவில் , அழகிய பாதையில் பயணித்தால் சக்தி வாய்ந்த அருள்மிகு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயிலை தரிசிக்கலாம்.
![சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/PSCLT2UX1575982322776/crp_1575986676.jpg)
சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்
குரு வீட்டுக்கு சனி மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் மிகப் பெரிய தடை இருக்கும்.
![ரசி... ருசி!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/A2vL0xt31575981816690/crp_1575986018.jpg)
ரசி... ருசி!
கார்த்திகை, மார்கழி, தை என்று அனைத்து மாதங்களிலும் பண்டிகைகள் வரிசை கட்டும் . அந்த சமயம் பிள்ளைகளுக்கு விடுமுறை தினங்களாகவும் அமையும்.
![சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/6HD4LHPc1575982166976/crp_1575986317.jpg)
சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!
சனிபெயர்ச்சி - 2020 பலன்களும், பரிகாரங்களும்!
![ஒரே கோயிலில் மூன்று ஸ்ரீரங்கநாதர்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/guaAxg7e1575982029297/crp_1575986088.jpg)
ஒரே கோயிலில் மூன்று ஸ்ரீரங்கநாதர்!
மதுராந்தகத்திலுள்ள மலைப்பாளையம் திருத்தலத்தில் ஆதி ரங்கர் , அழகு ரங்கர் , அனுக்கிரகரங்கர் எனும் மூன்று திருக்கோலங்களில் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் விதவிதமான கோலங்களில் சேவை சாதித்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் .
![உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்!](https://reseuro.magzter.com/100x125/articles/4531/389957/9SnSqp2k1575981515242/crp_1575985900.jpg)
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்!
உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்!