CATEGORIES

மங்கல நாணில் திரு எனும் தாய்தெய்வம்
Aanmigam Palan

மங்கல நாணில் திரு எனும் தாய்தெய்வம்

திருமணங்களில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி எனும் அணியைச் சூட்டுவது முக்கிய சடங்காகத்திகழ்கின்றது. அந்த தாலி கோர்க்கப்பெற்ற மஞ்சள் நூலினை மாங்கல்ய சூத்திரம் என்றும் மங்கல நாண் என்றும் கூறுவர்.

time-read
1 min  |
May 16, 2021
கரும்பாய் இனிக்கும் குறள்!
Aanmigam Palan

கரும்பாய் இனிக்கும் குறள்!

திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவும் கரும்பாய் இனிக்கிறது. ஒரு குறட்பாவில் கரும்பு என்ற சொல்லே நேரடியாகப் பயன்படுத்தப்பட்டு அது கூடுதலாய் இனிக்கிறது! கயமை என்ற நூற்றியெட்டாம் அதிகாரத்தில் வரும் குறள் அது.

time-read
1 min  |
May 16, 2021
வரம் தரும் வைகாசி விசாகத்தில் தமிழ் தரும் முருகனை வணங்குவோம்
Aanmigam Palan

வரம் தரும் வைகாசி விசாகத்தில் தமிழ் தரும் முருகனை வணங்குவோம்

வைகாசி விசாகம் 25-5-2021

time-read
1 min  |
May 16, 2021
தமிழ் ஞானசம்பந்தர்!
Aanmigam Palan

தமிழ் ஞானசம்பந்தர்!

வைகாசி மூலம் திரு ஞானசம்பந்தரின் திருநாளாகத் திகழ்கிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் திருநீற்றின் ஒளிவிளங்கவும், சைவ சமயம் தழைத்தோங்கவும் உதித்த பெருமக்கள்.

time-read
1 min  |
May 16, 2021
நரசிம்மாவதாரத்தின் பெருமைகளும் பூஜை முறைகளும்
Aanmigam Palan

நரசிம்மாவதாரத்தின் பெருமைகளும் பூஜை முறைகளும்

நரசிம்ம ஜெயந்தி 25.5.2021

time-read
1 min  |
May 16, 2021
பஸ்ம மோகினி
Aanmigam Palan

பஸ்ம மோகினி

அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவன் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பல் ஆகும் வரம் பெற்றான். அதனை சிவபெருமானிடமே சோதித்துப் பார்ப்பதற்காக சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்று துரத்தினான், பஸ்மாசுரன்.

time-read
1 min  |
May 16, 2021
ஆழ்வார்கள் போற்றிய ஆளரி
Aanmigam Palan

ஆழ்வார்கள் போற்றிய ஆளரி

இறைவன் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.

time-read
1 min  |
May 16, 2021
அத்வைதம் போதித்த ஆதிசங்கரர்
Aanmigam Palan

அத்வைதம் போதித்த ஆதிசங்கரர்

ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்து தித்தவர் ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.

time-read
1 min  |
May 16, 2021
விதைக்காமல் அறுவடை?
Aanmigam Palan

விதைக்காமல் அறுவடை?

விதைக்காமலேயே அறுவடை செய்ய, விருப்பம் தான் நடக்கக்கூடிய செயலா இது? இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி.

time-read
1 min  |
April 16, 2021
ஸ்ரீராமநவமியும் ராமானுஜ ஜெயந்தியும்
Aanmigam Palan

ஸ்ரீராமநவமியும் ராமானுஜ ஜெயந்தியும்

வருகிற 18.4.2021 அன்று ஸ்ரீராமாநுஜ ஜெயந்தி வருகிறது. 21.4.2021 அன்று ஸ்ரீராமநவமியும் வருகிறது.

time-read
1 min  |
April 16, 2021
ராமர் சொன்ன கதை
Aanmigam Palan

ராமர் சொன்ன கதை

வேடன் ஒருவன் அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது.

time-read
1 min  |
April 16, 2021
பாதமெங்கும் ராமாயண தலங்கள்
Aanmigam Palan

பாதமெங்கும் ராமாயண தலங்கள்

ஸ்ரீராம நவமி 21-4-2021

time-read
1 min  |
April 16, 2021
ராம சரிதத்தில் ரத்தினங்கள்
Aanmigam Palan

ராம சரிதத்தில் ரத்தினங்கள்

ராம சரிதத்தில் ரத்தினங்கள்

time-read
1 min  |
April 16, 2021
பதினோரு பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனவர்
Aanmigam Palan

பதினோரு பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனவர்

மதுரகவி ஆழ்வார் அவதார திருநாள்: 26-4-2021

time-read
1 min  |
April 16, 2021
திருக்குறளைப் பின்பற்ற 'வேண்டும்!
Aanmigam Palan

திருக்குறளைப் பின்பற்ற 'வேண்டும்!

முருக பக்தரான உலக நாதர் என்ற புலவர் எழுதிய செய்யுள்களை உள்ளடக்கிய உலக நீதி' என்ற பழைய நூல் 'வேண்டாம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி எதிர்மறையாக நிறைய நீதி களை வலியுறுத்துகிறது.

time-read
1 min  |
April 16, 2021
அருவமும் உருவமும் ஆகிய அநாதி
Aanmigam Palan

அருவமும் உருவமும் ஆகிய அநாதி

தமது க்ஷேத்திரக் கோவைத்திருப்புக்ழில், அருணகிரி நாதர் அடுத்தபடியாக 'கம்புலாவிய காவேரி சங்கமுகம்' என்று காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிப்பிட்டுப்பாடுகிறார்.

time-read
1 min  |
April 16, 2021
கத்திரிநத்தம்
Aanmigam Palan

கத்திரிநத்தம்

ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்

time-read
1 min  |
April 16, 2021
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
Aanmigam Palan

அனந்தனுக்கு 1000 நாமங்கள்

தாரகன் என்ற அசுரனுக்குத் தார காக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள் இருந்தார்கள்.

time-read
1 min  |
April 16, 2021
வேலைக்காரனாகச் சென்ற வைணவ வித்வான்
Aanmigam Palan

வேலைக்காரனாகச் சென்ற வைணவ வித்வான்

இந்தியாவின் இரண்டு பெரும் சமய நெறிகள் சைவமும் வைணவமும். இதில் வைணவ நெறியை குலசேகர ஆழ்வார் "தீதில் நன்னெறி” என்றே குறிப்பிடுகின்றார்.

time-read
1 min  |
May 01, 2021
பேருருவினர்
Aanmigam Palan

பேருருவினர்

நாங்கள் சென்றிருந்தபோது தியாகனூரில் சிறுமழை பெய்து ஓய்ந்.திருந்தது

time-read
1 min  |
May 01, 2021
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் பகவத் கீதை உரை
Aanmigam Palan

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் பகவத் கீதை உரை

பகவத் கீதை மனித தர்மங்களின் விளக்கம்

time-read
1 min  |
May 01, 2021
தேனாக ஒலித்த ஆழ்வார்கள் பாசுரங்கள்
Aanmigam Palan

தேனாக ஒலித்த ஆழ்வார்கள் பாசுரங்கள்

அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. புவனகிரியில் ஒரு திருமண மண்டபம். நண்பர் ஒருவரின் மணி விழாவுக்காகச் சென்றிருந்தேன்.

time-read
1 min  |
May 01, 2021
நித்தம் நீரு தவம்
Aanmigam Palan

நித்தம் நீரு தவம்

வையம் துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை

time-read
1 min  |
May 01, 2021
கண்ணியம் காப்பாள் கன்னியகா பரமேஸ்வரி
Aanmigam Palan

கண்ணியம் காப்பாள் கன்னியகா பரமேஸ்வரி

சென்னையில் பல ஆலயங்கள் இருந்தாலும் அதில் மிகவும் பழமையான ஒன்று பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.

time-read
1 min  |
May 01, 2021
வளம் பெருக்கும் வராகர் தலங்கள்
Aanmigam Palan

வளம் பெருக்கும் வராகர் தலங்கள்

திருமாலின் மூன்றாவது அவதாரமானவராக அவதாரம் குறித்த கோயில் கள் தென்னகத்தி லும் வட தேசத்திலும் இருக்கின்றன. அதில் சில திவ்ய தேசங்கள் குறித்துக் காண்போம்.

time-read
1 min  |
May 01, 2021
வராகரைப் போற்றி வளமான வாழ்வு வாழ்வோம் வேம்கம் 3D 202
Aanmigam Palan

வராகரைப் போற்றி வளமான வாழ்வு வாழ்வோம் வேம்கம் 3D 202

வராக ஜெயந்தி 1-5-2021

time-read
1 min  |
May 01, 2021
வயலூர் மேவும் பெருமாளே
Aanmigam Palan

வயலூர் மேவும் பெருமாளே

க்ஷேத்திரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரி நாதர் வயலூரைக் குறிப்பிடுகிறார். ‘முத்தைத்தரு' எனத் துவங்கி முதல் திருப்புகழைப் பாடிய பின்னர் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார் அருணகிரியார்.

time-read
1 min  |
May 01, 2021
பாபவிமோசனி ஏகாதசி
Aanmigam Palan

பாபவிமோசனி ஏகாதசி

மே 7 2021

time-read
1 min  |
May 01, 2021
உள்ள(த்)தைச் சொல்கிறோம் பரவச தரிசனம்
Aanmigam Palan

உள்ள(த்)தைச் சொல்கிறோம் பரவச தரிசனம்

பாரதமெங்கும் வியாபித்துள்ள ராமாயண தலங்களைப்பற்றிய தொகுப்புக் கட்டுரை பிரமிக்க வைத்து விட்டது.

time-read
1 min  |
May 01, 2021
ஆழ்வார்கள் போற்றும் வராகப் பெருமான்
Aanmigam Palan

ஆழ்வார்கள் போற்றும் வராகப் பெருமான்

1. பொய்கையாழ்வார் ஆழ்வார்கள் அனைவருமே வராகப் பெரு மானைப் போற்றிப் பாடியுள்ளனர்.

time-read
1 min  |
May 01, 2021