CATEGORIES
மங்கல நாணில் திரு எனும் தாய்தெய்வம்
திருமணங்களில் மணமகன், மணமகள் கழுத்தில் தாலி எனும் அணியைச் சூட்டுவது முக்கிய சடங்காகத்திகழ்கின்றது. அந்த தாலி கோர்க்கப்பெற்ற மஞ்சள் நூலினை மாங்கல்ய சூத்திரம் என்றும் மங்கல நாண் என்றும் கூறுவர்.
கரும்பாய் இனிக்கும் குறள்!
திருக்குறளில் ஒவ்வொரு குறட்பாவும் கரும்பாய் இனிக்கிறது. ஒரு குறட்பாவில் கரும்பு என்ற சொல்லே நேரடியாகப் பயன்படுத்தப்பட்டு அது கூடுதலாய் இனிக்கிறது! கயமை என்ற நூற்றியெட்டாம் அதிகாரத்தில் வரும் குறள் அது.
வரம் தரும் வைகாசி விசாகத்தில் தமிழ் தரும் முருகனை வணங்குவோம்
வைகாசி விசாகம் 25-5-2021
தமிழ் ஞானசம்பந்தர்!
வைகாசி மூலம் திரு ஞானசம்பந்தரின் திருநாளாகத் திகழ்கிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் திருநீற்றின் ஒளிவிளங்கவும், சைவ சமயம் தழைத்தோங்கவும் உதித்த பெருமக்கள்.
நரசிம்மாவதாரத்தின் பெருமைகளும் பூஜை முறைகளும்
நரசிம்ம ஜெயந்தி 25.5.2021
பஸ்ம மோகினி
அசுரர்களின் அரசனான பஸ்மாசுரன் என்பவன் சிவபெருமானை நோக்கி தவமியற்றி, தான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பல் ஆகும் வரம் பெற்றான். அதனை சிவபெருமானிடமே சோதித்துப் பார்ப்பதற்காக சிவபெருமானின் தலையிலேயே கை வைக்க முயன்று துரத்தினான், பஸ்மாசுரன்.
ஆழ்வார்கள் போற்றிய ஆளரி
இறைவன் பல அவதாரங்களை எடுத்து இருக்கின்றான். மற்ற அவதாரங்களுக்கும், நரசிம்ம அவதாரத்திற்கும் ஒரு வேறுபாடு உண்டு.
அத்வைதம் போதித்த ஆதிசங்கரர்
ஈஸ்வரனின் அம்சமாகவே இந்த நிலவுலகம் வாழ வந்து தித்தவர் ஆதிசங்கரர். சித்திரை மாத அமாவாசைக்குப் பின்வரும் வளர்பிறை பஞ்சமியில், சங்கரரின் அவதாரம் நிகழ்ந்தது.
விதைக்காமல் அறுவடை?
விதைக்காமலேயே அறுவடை செய்ய, விருப்பம் தான் நடக்கக்கூடிய செயலா இது? இதை விளக்கும் ஒரு நிகழ்ச்சி.
ஸ்ரீராமநவமியும் ராமானுஜ ஜெயந்தியும்
வருகிற 18.4.2021 அன்று ஸ்ரீராமாநுஜ ஜெயந்தி வருகிறது. 21.4.2021 அன்று ஸ்ரீராமநவமியும் வருகிறது.
ராமர் சொன்ன கதை
வேடன் ஒருவன் அவனுக்கு நண்பர்களோ, உறவினர்களோ யாருமே கிடையாது.
பாதமெங்கும் ராமாயண தலங்கள்
ஸ்ரீராம நவமி 21-4-2021
ராம சரிதத்தில் ரத்தினங்கள்
ராம சரிதத்தில் ரத்தினங்கள்
பதினோரு பாசுரங்கள் பாடி ஆழ்வார் ஆனவர்
மதுரகவி ஆழ்வார் அவதார திருநாள்: 26-4-2021
திருக்குறளைப் பின்பற்ற 'வேண்டும்!
முருக பக்தரான உலக நாதர் என்ற புலவர் எழுதிய செய்யுள்களை உள்ளடக்கிய உலக நீதி' என்ற பழைய நூல் 'வேண்டாம்' என்ற சொல்லைப் பயன்படுத்தி எதிர்மறையாக நிறைய நீதி களை வலியுறுத்துகிறது.
அருவமும் உருவமும் ஆகிய அநாதி
தமது க்ஷேத்திரக் கோவைத்திருப்புக்ழில், அருணகிரி நாதர் அடுத்தபடியாக 'கம்புலாவிய காவேரி சங்கமுகம்' என்று காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிப்பிட்டுப்பாடுகிறார்.
கத்திரிநத்தம்
ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்
அனந்தனுக்கு 1000 நாமங்கள்
தாரகன் என்ற அசுரனுக்குத் தார காக்ஷன், கமலாக்ஷன், வித்யுன்மாலி என மூன்று மகன்கள் இருந்தார்கள்.
வேலைக்காரனாகச் சென்ற வைணவ வித்வான்
இந்தியாவின் இரண்டு பெரும் சமய நெறிகள் சைவமும் வைணவமும். இதில் வைணவ நெறியை குலசேகர ஆழ்வார் "தீதில் நன்னெறி” என்றே குறிப்பிடுகின்றார்.
பேருருவினர்
நாங்கள் சென்றிருந்தபோது தியாகனூரில் சிறுமழை பெய்து ஓய்ந்.திருந்தது
ஸ்ரீ கிருஷ்ண அமுதம் பகவத் கீதை உரை
பகவத் கீதை மனித தர்மங்களின் விளக்கம்
தேனாக ஒலித்த ஆழ்வார்கள் பாசுரங்கள்
அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. புவனகிரியில் ஒரு திருமண மண்டபம். நண்பர் ஒருவரின் மணி விழாவுக்காகச் சென்றிருந்தேன்.
நித்தம் நீரு தவம்
வையம் துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை
கண்ணியம் காப்பாள் கன்னியகா பரமேஸ்வரி
சென்னையில் பல ஆலயங்கள் இருந்தாலும் அதில் மிகவும் பழமையான ஒன்று பிராட்வே கொத்தவால்சாவடியில் உள்ள ஸ்ரீவாசவி கன்னியகா பரமேஸ்வரி அம்மன் ஆலயமாகும்.
வளம் பெருக்கும் வராகர் தலங்கள்
திருமாலின் மூன்றாவது அவதாரமானவராக அவதாரம் குறித்த கோயில் கள் தென்னகத்தி லும் வட தேசத்திலும் இருக்கின்றன. அதில் சில திவ்ய தேசங்கள் குறித்துக் காண்போம்.
வராகரைப் போற்றி வளமான வாழ்வு வாழ்வோம் வேம்கம் 3D 202
வராக ஜெயந்தி 1-5-2021
வயலூர் மேவும் பெருமாளே
க்ஷேத்திரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரி நாதர் வயலூரைக் குறிப்பிடுகிறார். ‘முத்தைத்தரு' எனத் துவங்கி முதல் திருப்புகழைப் பாடிய பின்னர் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார் அருணகிரியார்.
பாபவிமோசனி ஏகாதசி
மே 7 2021
உள்ள(த்)தைச் சொல்கிறோம் பரவச தரிசனம்
பாரதமெங்கும் வியாபித்துள்ள ராமாயண தலங்களைப்பற்றிய தொகுப்புக் கட்டுரை பிரமிக்க வைத்து விட்டது.
ஆழ்வார்கள் போற்றும் வராகப் பெருமான்
1. பொய்கையாழ்வார் ஆழ்வார்கள் அனைவருமே வராகப் பெரு மானைப் போற்றிப் பாடியுள்ளனர்.