Newspaper
DINACHEITHI - TRICHY
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் 4 நாட்கள் மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஒடிசா செல்லும் பிரதமர் மோடி
ஒடிசா முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார். ஒடிசாவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
ஈமு கோழி மோசடி வழக்கு: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்
சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டு
நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4,302 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள், அத்தியாவசிய மருந்துகள் ஆகியவற்றின் இருப்பை மாவட்ட சுகாதார அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியிருந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
சென்னையில் அதிரடியாக சரிந்தது, தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது. வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.1,120-ம், செவ்வாய்கிழமை ரூ.160-ம், புதன்கிழமை ரூ.80-ம், நேற்றுமுன் சவரனுக்கு ரூ.320 உயர்ந்தும், நேற்று விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.73,040-க்கும் விற்பனையானது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
400 டிரோன்கள், 40 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் நகரங்களை துளைத்த ரஷியா
ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை அழுகி இருந்தன
புதுடெல்லி,ஜூன்.8சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடி - கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம்
தமிழகத்தில் புதிய சுங்கச்சாவடிகளில் கார், வேனுக்கு ரூ.105 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
கோவை அரசு கலைக் கல்லூரி முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பின
கோவை அரசு கலை, அறிவியல் கல்லூரியின் முதற்கட்ட கலந்தாய்வில் 947 இடங்கள் நிரம்பியுள்ளன. வணிகவியல் தொடர்பான படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டியதால், அந்தப் படிப்புகளுக்கான இடங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
தென்காசி அருகே துப்பாக்கி முனையில் பாலியல் தொல்லை
தென்காசி மாவட்டம் சுரண்டையைச் சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 58) பிரபல தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தின் மேலாளராக பணிபுரிந்து வரும் இவர் தென்காசி மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு பாவூர்சத்திரம் பகுதியை சேர்ந்த குடும்ப நண்பர் வீட்டிற்கு சென்ற போது அங்கு நண்பரின் 15 வயது மகள் மட்டும் தனியாக இருந்ததாக தெரிகிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்
நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
அச்சுறுத்திய ஒற்றை யானையால் பரபரப்பு
ஈரோடுமாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் திம்பம், ஆசனூர், பாசூர் போன்ற வனப் பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
நடிகர் ஷைன்டாம் சாக்கோவை நேரில் சந்தித்து மத்திய மந்திரி சுரேஷ் கோபி ஆறுதல்
கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் சைன்டாம் சாக்கோ தனது பெற்றோர் சி.பி.சாக்கோ (வயது 76)-மரியம் கார்மல் (63) மற்றும் தம்பி ஜோஜோன் சாக்கோ ஆகியோருடன் காரில் கேரளாவில் இருந்து நேற்று பெங்களூரூவுக்கு புறப்பட்டார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
புதிய வகை மாம்பழத்துக்கு ராஜ்நாத் சிங் பெயர்
இந்தியாவின் 'மாம்பழ மனிதன்' என்று பரவலாக அறியப்படுபவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கலிமுல்லா கான்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
இனி இதுபோன்ற நிகழ்வு நடக்காமல் இருப்பதை பி.சி.சி.ஐ. உறுதி செய்யும்
ஆர்சிபி அணியின் வெற்றி விழா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியானார்கள்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
வைகாசி விசாகம்: மருதமலை மலைக் கோயிலுக்கு வாகனங்கள் செல்ல தடை
வைகாசி விசாகத்தை முன்னிட்டு, மருதமலை மலைக் கோயிலுக்கு நாளை(9-ஆம் தேதி) இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்த பையை பறித்துச்சென்ற குரங்கு
உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் அபிஷேக் அகர்வால். இவர் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுராவில் உள்ள தாகூர் பாங்கி பீகாரி கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றுள்ளார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
அன்புமணிக்கு மீண்டும் தலைவர் பதவியா?
அன்புமணி உடனான பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தீர்வு என்பது ஒன்று இல்லாமல் எதுவும் இல்லை என ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
தேர்தலில் மோசடி செய்வது எப்படி? மேட்ச் பிக்சிங் காரணமாகவே பாஜகவின் மகாராஷ்டிரா வெற்றி
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
2026 முதல் ரூ.500 நோட்டுகள் செல்லாதா?
மத்திய அரசு விளக்கம்
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
டெல்லி முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வியாழன் இரவு 11 மணியளவில் மர்ம நபர் போன் செய்தார். அந்த நபர் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தாவை கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
ஐ.பி.எல்.2025: 2-வது இடம் பிடித்த பஞ்சாப்: உருக்கத்துடன் பதிவிட்ட பிரீத்தி ஜிந்தா
18-வது ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. 18-வது ஐ.பி.எல். ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்சை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிதூக்கியது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
தஞ்சையில் பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்
ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
அடுத்த பெருந்தொற்றுக்கு தயாராகுங்கள்; பீதியை கிளப்பும் வௌவால் வைரஸ்
விஞ்ஞானிகள் எச்சரிக்கை
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டம் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
வைகை அணையில் 15-ந்தேதி தண்ணீர் திறப்பு
கூடலூர்: ஜூன் 9தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. போடிகொட்டக்குடியாறு, வருசநாடு மூலவைகையாறு, முல்லை பெரியாறு ஆகிய ஆறுகள்மூலம்வைகை அணைக்கு நீர் வரத்து உள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
மதுரை, தூத்துக்குடி இடையே சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க தடை
சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க கூடாது என மதுரை ஐகோர்ட்டுகிளை உத்தரவிட்டுள்ளது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூர்த்தக்கால் நடவு
ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், ஆடிப்பூரத் தேரோ ட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழா ண்டில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - TRICHY
நிர்வாகிகளுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னையில் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், \"வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க வெற்றி பெற மக்களை ஓரணியில் இணைக்க வேண்டும்\" என அறிவுறுத்தினார்.
1 min |
