Newspaper
DINACHEITHI - DHARMAPURI
நெசவாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் கொடுப்போம்
அருப்புக்கோட்டைதொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடிபழனிசாமிபேசினார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு புதிய மசோதா 11-ந் தேதி தாக்கலாகிறது
புதியமசோதாவைவரும் 11-ஆம் தேதிதாக்கல் செய்யமத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
August 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கை கடற்படையால் கைதாகி சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உறுதியான நடவடிக்கை தேவை
இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர்எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
1 min |
August 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நினைவு தினம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி
1 min |
August 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு?- எடப்பாடி பழனிசாமி கேள்வி
தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது சட்டம் ஒழுங்கு? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
August 07, 2025
DINACHEITHI - DHARMAPURI
கலைஞர் பல்கலை.மசோதா: ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார் கவர்னர் ஆர்.என்.ரவி
கலைஞர் பல்கலைக்கழகமசோதா சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் கடந்த ஏப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் 'கலைஞர் பல்கலைக்கழகம்' உருவாக்க வேண்டும் என்று, அதிமுக, பாஜக தவிர மற்ற அனைத்து கட்சிகளின் சட்டப்பேரவை கட்சித் தலைவர்களும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்தனர். இதையடுத்து, கும்பகோணம் மாவட்டத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு செயல்வடிவம் தரும் வகையில், சட்டப்பேரவையில், கலைஞர் பல்கலைக்கழகத்தை உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் தாக்கல் செய்தார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. வெற்றி உறுதி: கொட்டும் மழையில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
தமிழகம் முழுவதும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை நடத்தி வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் உடன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளார்.
1 min |
August 06, 2025
DINACHEITHI - DHARMAPURI
டெல்லியில் நடைபயிற்சியின் போது தமிழக எம்.பி. சுதாவின் செயின் பறிப்பு: உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவர் டெல்லியில் உள்ளார். இந்த நிலையில், நேற்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களில் ஒருவர், சுதா அணிந்திருந்த தங்க செயினை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
கவினின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
சென்னை ஆக 5தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைசேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கவின் செல்வகணேஷ் (வயது 27). ஐ.டி. ஊழியர்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் காலமானார்
புதுடெல்லி, ஆக.5ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்-மந்திரி சிபு சோரன் (வயது 81). இவர் 3 முறை ஜார்க்கண்ட் முதல்-மந்திரியாக செயல்பட்டுள்ளார்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம்
பிரதமர் மோடியிடம் தான் முறையிட்டபிறகேசிபில்ஸ்கோர் முறை ரத்துசெய்யப்பட்டது. அ.தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் நெல் கொள்முதல் தொகை விவசாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
1 min |
August 05, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், உப்பள தொழிலாளர்களுக்கு தனி ஆணையம் அமைக்கப்படும்
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில் ஓராண்டுக்கு முன்பாகவே தொகுதி வாரியாக தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதல் கட்டமாக ஜூலை 7 ஆம் தேதி தொடங்கி கொங்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
1 min |
August 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு
கர்நாடக நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
1 min |
August 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி
ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதியமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் (ஜூலை) ரூ.1.96 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
August 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமைச்சர் துரைமுருகன், திருமாவளவன் கருத்து
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஏறத்தாழ 7 லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
August 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேசிய சினிமா விருதுகள் அறிவிப்பு சிறந்த நடிகராக ஜோதிகா தேர்வு- “பர்க்கிங்” தமிழ் படத்துக்கு 3 விருதுகள்
71-ஆவதுதேசியதிரைப்படவிருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார். \"பர்க்கிங்\" தமிழ் படம் 3 விருதுகளை பெற்றுள்ளது.
1 min |
August 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
வரும் 7-ந் தேதி மனு தாக்கல் தொடங்குகிறது செப்.9-ல் குடியரசு துணைத்தலைவர் தேர்தல்
\"அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்\" என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
2 min |
August 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்
முன்னாள் முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர், முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் உடல்நலம் விசாரித்தனர். 10 நாட்களுக்கு பின் தலைமை செயலகத்துக்கு சென்று, வழக்கமான பணிகளில் மு.க. ஸ்டாலின் ஈடுபட்டார். ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை அவர் திறந்து வைத்தார்.
1 min |
August 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி
மு.க. ஸ்டாலினை சந்தித்த பின் ஓ. பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது :-
1 min |
August 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகல்: கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் அறிவிக்க திட்டம்
பாஜக கூட்டணியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் விலகிவிட்டார்.
1 min |
August 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
10 நாட்களுக்கு பிறகு தலைமை செயலகத்தில் பணிகளை தொடங்கினார், மு.க. ஸ்டாலின்
ரூ. 45 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார்
2 min |
August 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேறும்
தி.மு.க.ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் அ.தி. மு.க. ஆட்சியில் நிறைவேறும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min |
August 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்
“அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும்” என்று அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
1 min |
July 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
கீழடி ஆய்வறிக்கைக்கு ஒப்புதல் பெற வேண்டியது தி.மு.க. அரசின் கடமை
சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
1 min |
July 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகம் வருகிறார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகம் வருகிறார். பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சிமூலம் திறந்துவைக்கிறார்.
1 min |
July 31, 2025
DINACHEITHI - DHARMAPURI
பிரதமர் மோடியிடம் மனு அளித்ததும் சிபில் ஸ்கோர் நடைமுறை நிறுத்தி வைப்பு
திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது :-
1 min |
July 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
உலக புலிகள் நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
உலகப்புலிகள்நாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு வருமாறு:-
1 min |
July 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
இராமநாதபுரம்மாவட்டத்தைச் சேர்ந்த 14மீனவர்கள், நேற்று (29.07.2025) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரியதூதரகநடவடிக்கைகளை எடுக்கவலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு நேற்று (29-07-2025) கடிதம் எழுதியுள்ளார்.
1 min |
July 30, 2025
DINACHEITHI - DHARMAPURI
எழுச்சிப் பயணத்திற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வரும் தமிழக மக்களுக்கு நன்றி: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும் என எடப்பாடி பழனிசாமிதெரிவித்துள்ளார்.
1 min |
July 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 21-ந் தேதி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது லேசான மயக்கத்தை உணர்ந்தார். இதனை தொடர்ந்து அவர் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 7 நாள் சிகிச்சைக்கு பின் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது அவர் வீட்டில் ஒய்வில் இருக்கிறார். மருத்துவர்களின் ஆலோசனை படி அவர் இன்னும் இரு நாட்களில் தனது பணிகளை கவனிப்பார்.
1 min |