Newspaper
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா - பாக்.போல இஸ்ரேல் ஈரான் போரை நிறுத்த வேண்டும்
டிரம்ப் வலியுறுத்தல்
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
எவின் லூயிஸ் அதிரடி 3வது டி20 போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரின் முதல் 2 ஆட்டங்களும் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஆமதாபாத் விமான விபத்து; உந்துசக்தி கிடைக்கவில்லை, விழப்போகிறது- விமானி கடைசியாக அதிர்ச்சி பேச்சு
கடந்த 12-ந்தேதி, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானது. நாட்டையே உலுக்கிய இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
21-ம் நூற்றாண்டின் சிறந்த டெஸ்ட் லெவனை தேர்ந்தெடுத்த வில்லியம்சன்
சர்வதேச டெஸ்ட்கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை உள்ளடக்கி21 ஆம்நூற்றாண்டின் ஆல் டைம் சிறந்த டெஸ்ட் லெவனைநியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம் சன் தேர்ந்தெடுத்துள்ளார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக ஆர்.ஏ.சந்திரசேகர் நியமனம்
மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.ஏ.சந்திரசேகர், மந்திரிசபை செயலகத்தின் செயலாளராக (பாதுகாப்பு) நியமிக்கப்பட்டுள்ளார். அவரதுநியமனத்துக்குமத்திய மந்திரிசபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக்கு கடத்தவிருந்த 160 கிலோ கஞ்சா பறிமுதல்
2 பேர் கைது
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா?
ரஜினி, விஜயகாந்தை விட விஜய் பெரிய ஆளா என வேல்முருகன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை
ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பதவி தொடர்பாக இதுவரை அ.தி.மு.க. கொறடா புகார் தரவில்லை என சபாநாயகர் அப்பாவு கூறினார்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராணுவத்தை நவீனப்படுத்த பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டப்படுகிறதா?
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மந்திரி சபை கூட்டத்தில், இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காகவும், போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பத்துக்கு மற்றும் போரில் காயம் அடைந்தவர்களுக்கு உதவுவதற்காக பிரத்யேக வங்கி கணக்கு உருவாக்கப்பட்டு உள்ளது என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவிரி படுகை குறுவை சாகுபடிக்கு...
ஆள்கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விவகாரத்தில் ஏடிஜிபி ஜெயராமனை கைது செய்து விசாரிக்க உத்தரவிட்டது.
4 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 7,500 கனஅடியாக அதிகரிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
மணப்பாறை அருகே 3 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா
திருச்சிமாவட்டம், மணப்பாறையை அடுத்த மரவனூரில் சுமார் 226 ஏக்கர் பரப்பளவில் மரவனூர் பெரிய குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் சுமார் 500 ஏக்கருக்கும் மேலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
விருதுநகர் மாவட்டத்தில் மகளிர்வாரியத்தில் விடுபட்டவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு முகாம்
கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் மற்றும் பேரிளம் பெண்கள் ஆகியோர்களிடமிருந்து வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை தேர்வு செய்து அவர்கள் சுயதொழில் செய்து சுயமரியாதையுடன் சமூதாயத்தில் வாழவும் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் எளிதாக பெறுவதற்கு இந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிசூடு
சம்பவத்தில் பெண் உள்பட 3 பேர் கைது
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மராட்டியத்தில் மழைக்கு 8 பேர் பலி
மராட்டியத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த மே மாதமே தொடங்கியது. தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களில் மாநிலத்தில் மழைக்கு 8 பேர் உயிரிழந்த அதிர்ச்சி தகவல் தெரியவந்து உள்ளது. குறிப்பாக மின்னல் தாக்கி அதிகளவில் உயிரிழப்புகள் நிகழ்ந்ததாக மாநில பேரிடர் மீட்பு படையினர் கூறியுள்ளனர். இதுதவிர மழை காரணமாக 10 பேர் காயமடைந்து உள்ளனர்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஆள் கடத்தல் வழக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு படி ஏடிஜிபி ஜெயராமன் கைது
விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏக்கு அறிவுறுத்தல்
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
கேரள மாநிலம் முழுவதும் கொட்டித்தீர்க்கும் கனமழை
கேரளமாநிலத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு ஒரு வாரத்திற்கு முன்னதாக கடந்த மாதமே தொடங்கிவிட்டது. அதில் இருந்தே அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மினி பஸ் போக்குவரத்தானது ஆயிரக்கணக்கான கிராமங்களை இணைக்கும் அற்புத திட்டம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க . ஸ்டாலின் தஞ்சாவூரிலிருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தினை தொடங்கிவைத்ததைத தொடர்ந்து பால்வளத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
திமுக அரசைக் குறை சொல்வதற்கு எடப்பாடிக்கு அருகதை கிடையாது
திமுகஅரசைக்குறைசொல்வதற்கு அருகதை கிடையாது எந எடப்பாடியைசாடினார்,அமைச்சர் சிவசங்கர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலம் அருகே பரிதாபம் மாட்டு கொட்டகையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை குருணை மருந்தை தின்று உயிரிழப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே புனல்வாசல் ஊராட்சியில் வசிப்பவர் குமரேசன். இவர் காட்டுக்கோட்டையில் லாரி பட்டறையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வமணி. நேற்று முன்தினம் வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
விமான விபத்தை படம் பிடித்த சிறுவன் அதிர்ச்சியில் இருந்து மீளாத துயரம்
அகமதாபாத்தில் கடந்த 12ந்தேதி நடந்த விமான விபத்து உலகையே உலுக்கிஉள்ளது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் மற்றும் அது விழுந்த மருத்துவக்கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் என சுமார் 270 பேர் உயிரிழந்து உள்ளனர்.
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 46,494 பேருக்கு ரூ.88.93 கோடி உதவி
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 29,338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகைகளும், 353 நபர்களுக்கு ரூ. 21.78 இலட்சம் மதிப்பில் விலையில்லா சலவைப் பெட்டிகளும், 423 நபர்களுக்கு ரூ.20.95 இலட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரங்களும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ. 79.57 இலட்சம் ஊக்கத்தொகையும், என மொத்தம் 46494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கில் தற்கொலை
மதுரை மாவட்டம், தேனூர் தச்சம்பத்து கிராமத்தைச் சோந்த மதிராம் மகன் மூர்த்தி (வயது 44). இவரது மனைவி பிரிந்து அவரது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
கன்னியாகுமரி: இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி
கன்னியாகுமரி, ஜூன்.17கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர். அழகுமீனா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :- ஒன்றிய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறை உதவியுடன் ஒவ்வொரு மாவட்டத்தில், முன்னோடி வங்கிகள் மூலம் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்
இஸ்ரேல்-ஈரான் மோதல் எதிரொலி
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் உள்ள இந்தியர்களுக்காக உதவி எண்கள் அறிவிப்பு
ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
மாநில கால்பந்து போட்டி: வ.உ.சி. பள்ளி முதலிடம்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வ.உ.சி. ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருவாடானை தாலுகா சூராணம் புனித ஜேம்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான நடைபெற்ற கால்பந்து போட்டியில் கலந்து கொண்டனர்.
1 min |
June 17, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேர்தல் வாக்குறுதிப் படி நெல் விலை நிர்ணயம்
விவசாயத் தொழில் மேலோங்க வேண்டுமென்றால், இடுபொருள் விலை குறையவேண்டும், விளைபொருள் விலை கூட வேண்டும். இரசாயனமயமாகிப்போன உரம், பூச்சி மருந்து போன்ற இடுபொருட்கள் விலை இஷ்டத்துக்கு ஏறுகிறது. ஆனால், விளைவிக்கும் தானியங்கள், காய்கறிகள் விலை சீசனுக்கு சீசன் குறைகிறது. இதனால் வேளாண்மை தொழிலை விட்டுவிட்டு ஏராளமானோர் வெளியேறிவிட்டனர்.
2 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
தவறே செய்யாமல் ராமதாஸிடம் மன்னிப்பு கேட்டேன்
காஞ்சிபுரத்தில் பா.ம.க. நிர்வாகிகள் கூட்டம்நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது :-
1 min |
June 17, 2025

DINACHEITHI - DHARMAPURI
அரியலூர்: தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 941 வழக்குகளுக்கு ரூ.4.80 கோடியில் தீர்வு
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, உச்சநீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்டத்தில் இயங்கும் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம், செந்துறை மற்றும் ஜெயங்கொண்டம் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரியலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, ஜெயங்கொண்டம் மற்றும் செந்துறை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
1 min |