Newspaper
DINACHEITHI - CHENNAI
பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
தமிழ்நாட்டை சேர்ந்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில ஆளுனராக பணியாற்றும் சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி பா.ஜ.க. வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
1 min |
August 18, 2025
DINACHEITHI - CHENNAI
இந்தியாவில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை விட தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறது
தர்மபுரியில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை
1 min |
August 18, 2025
DINACHEITHI - CHENNAI
கார், பைக்குகள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசு முடிவு: விலை கணிசமாகக் குறைய வாய்ப்பு
பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், \"இந்த தீபாவளியில் மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கிறது; ஜிஎஸ்டி வரி விதிப்பில் அடுத்தகட்ட மாற்றங்களை இந்த தீபாவளிக்கு கொண்டு வர உள்ளோம்\" என்று தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
DINACHEITHI - CHENNAI
இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி
வர்த்தகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை தேவை
1 min |
August 17, 2025
DINACHEITHI - CHENNAI
பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
\"இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அரசு கூடுதல் வரி விதித்துள்ளதால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பை மீட்டெடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனக்கோரி, பிரதமர் மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறைர்.
1 min |
August 17, 2025
DINACHEITHI - CHENNAI
நாகலாந்து ஆளுனர் இல.கணேசன் உடலுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இறுதி மரியாதை
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார்.
1 min |
August 17, 2025
DINACHEITHI - CHENNAI
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை
தேசிய போர் நினைவு சின்னத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
1 min |
August 16, 2025
DINACHEITHI - CHENNAI
டெல்லி செங்கோட்டையில் கோலாகல விழா
தேசிய கொடியை பறக்க விட்டார், பிரதமர் மோடி கோட்டையில் மு.க. ஸ்டாலின் கொடியை ஏற்றினார்
1 min |
August 16, 2025
DINACHEITHI - CHENNAI
மாநில உரிமைகளை மீட்க தக்க தருணம் உருவாகி விட்டது"- என உரை
டெல்லி செங்கோட்டையில் நடந்த கோலாகல சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடி தேசிய கொடியை பறக்க விட்டார். சென்னை கோட்டை கொத்தளத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடியை ஏற்றினார். பின்னர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், \"மாநில உரிமைகளை மீட்க தக்க தருணம் உருவாகி விட்டது\" எனக் குறிப்பிட்டார்.
1 min |
August 16, 2025
DINACHEITHI - CHENNAI
“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்”: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
“நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்\" என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.
1 min |
August 16, 2025
DINACHEITHI - CHENNAI
தூய்மை பணியாளர்களுக்கு பயன் அளிக்கும் 6 புதிய அறிவிப்புகள்
நிதித்துறை அமைச்சர்தங்கம் தென்னரசு நேற்று (14.08.2025) தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டி வருமாறு :-
1 min |
August 15, 2025
DINACHEITHI - CHENNAI
பீகார் தேர்தலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை 3 நாட்களுக்குள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்
\"பீகார் தேர்தலில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை 3 நாட்களுக்குள் இணைய தளத்தில் வெளியிட வேண்டும்\" என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்து உள்ளது.
1 min |
August 15, 2025
DINACHEITHI - CHENNAI
கவர்னரின் சுதந்திர தின தேநீர் விருந்து புறக்கணிப்பு
தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உதவவேண்டிய கவர்னர், அதற்கு தக்கபடி ஒரு நாளும் நடந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
1 min |
August 14, 2025
DINACHEITHI - CHENNAI
அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்
இது சுதந்திர நாடு யார் வேண்டுமானாலும், எந்தகட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் மேலும் பலகட்சிகள் இணையும் என்றும் அவர் கூறினார்.
1 min |
August 14, 2025
DINACHEITHI - CHENNAI
வாக்கு திருட்டு, பீகார் தேர்தல் முறைகேடுகளுக்கு கண்டனம்- தமிழக சட்டமன்ற தேர்தலை நியாயமாக நடத்தவேண்டும்
கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று (13.08.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் :-
1 min |
August 14, 2025
DINACHEITHI - CHENNAI
உலக யானைகள் நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவு
\"யானைகள் மட்டுமின்றி யானைப்பாகர்களின் நலனையும் பேணுவோம்
1 min |
August 13, 2025
DINACHEITHI - CHENNAI
"தாயுமானவர்" திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஊனமுற்றவரின் வீட்டுக்கே சென்று ரேஷன் பொருட்களை வழங்கினார்
1 min |
August 13, 2025
DINACHEITHI - CHENNAI
ராகுல் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கைது
பெண் எம்.பி. மயங்கி விழுந்ததால் பரபரப்பு
1 min |
August 12, 2025
DINACHEITHI - CHENNAI
எடப்பாடி பழனிசாமியின் 23-ம் தேதி சுற்றுப் பயணம் ஒத்திவைப்பு
எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி முதல் சட்டமன்றத்தொகுதிவாரியாக தொடர் பிரசார சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தலைப்பில் சட்டசபை தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
1 min |
August 12, 2025
DINACHEITHI - CHENNAI
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடெல்லி, ஆக.12நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா குறிப்பிட்டார். மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நேற்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
1 min |
August 12, 2025
DINACHEITHI - CHENNAI
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - CHENNAI
ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
பெங்களூரில் 3 வந்தே பாரத் ரெயில்களை நேற்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் சேவையையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - CHENNAI
துணை ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த இந்தியா கூட்டணி திட்டம்
அடுத்த மாதம் 9ம் தேதி துணை ஜனாதிபதிதேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
1 min |
August 11, 2025
DINACHEITHI - CHENNAI
கோவை - திருப்பூர் மாவட்டங்களில் 2 நாட்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் 2 நாட்கள் கள ஆய்வுப்பணிமேற்கொள்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - CHENNAI
6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாத 334 அரசியல் கட்சிகள் நீக்கம்:தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை
எந்த ஒரு அரசியல் கட்சியும் தொடங்க வேண்டும் என்றால் முதலில் அந்த கட்சி, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போதுதான் அந்தகட்சிகள் தேர்தல் ஆணையத்தின் பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இடம் பெற முடியும்.
1 min |
August 11, 2025
DINACHEITHI - CHENNAI
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைதாவதை தடுக்க வலுவான நடவடிக்கை தேவை
இலங்கைக்கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு வலுவானமற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளைமேற்கொள்ள வலியுறுத்திஒன்றியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - CHENNAI
தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவ மனையை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
தாம்பரத்தில் அரசு தலைமை மருத்துவ மனையை திறந்து வைத்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், \"இந்திய அளவில் தமிழ்நாடுதான் வளர்ச்சியில் முதல் இடத்தை பெறுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 17.74 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறோம்\" என குறிப்பிட்டார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - CHENNAI
விவசாயிகளைப் போல நெசவாளர்களுக்கும் குறைந்த வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் கொடுப்போம்
அருப்புக்கோட்டைதொகுதியில் நாடார்சிவன்கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் எடப்பாடிபழனிசாமிபேசினார். சாத்தூர், விருதுநகர் சட்டமன்றத் தொகுதிகளில் எழுச்சிப்பயணத்தில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்தபடியாக அருப்புக்கோட்டை தொகுதியில் நாடார் சிவன் கோயில் சந்திப்பில் திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது :-
1 min |
August 10, 2025
DINACHEITHI - CHENNAI
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் மாயம்: ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்யலாமா?
ஜகதீப்தன்கர்மாயமாகியிருப்பது ஏன்? அவருக்கு என்ன ஆனது? என்பனபோன்றசந்தேகங்களை மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் எழுப்பியுள்ளார்.
1 min |
August 10, 2025
DINACHEITHI - CHENNAI
வருமான வரி மசோதாவை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு புதிய மசோதா 11-ந் தேதி தாக்கலாகிறது
புதியமசோதாவைவரும் 11-ஆம் தேதிதாக்கல் செய்யமத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
