Newspaper
 Viduthalai
தண்ணீரை ஆற்றல் மிக்கதாக மாற்றும் 'ஜிவா' கருவி அறிமுகம்
தூய்மையான தண்ணீருக்கு உத்தரவாத மிக்க தீர்வுகளை வழங்கும் பெங்களூரைச் சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான போர்த் பேஸ்வாட்டர் டெக்னாலஜிஸ் நிறுவனம் புதிதாக ஜிவா எனும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
March 24, 2022
 Viduthalai
சமூக ஊடகத்தை பயன்படுத்த ‘சிப்காட்' புதிய முயற்சி
சமூக ஊடக கணக்குகளை பராமரிப்பது, தகவல்களை பகிர்வது ஆகியவற்றுக்காக, தனியார் ஏஜன்சியை பணியில் அமர்த்தும் நடவடிக்கையை, 'சிப்காட்' துவங்கி உள்ளது.
1 min |
March 24, 2022
 Viduthalai
உக்ரைன் விவகாரம் புதினை எதிர்கொள்ள இந்தியா நடுங்குகிறது - அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
உக்ரைன் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினை எதிர்கொள்வதில் அமெரிக்காவின் கூட்டாளியான இந்தியா நடுங்குவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
1 min |
March 23, 2022
 Viduthalai
ரஷ்யாவை கண்டு நேட்டோ படைகள் அச்சம் உக்ரைன் அதிபர் பேட்டி
நேட்டோ படைகள் உண்மையில் ரஷ்யாவை கண்டு பயப்படுகின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
1 min |
March 23, 2022
 Viduthalai
உக்ரைன் போர்: 10 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி
உக்ரைன்போரில் 10 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
1 min |
March 23, 2022
 Viduthalai
இங்கிலாந்தில் 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 4ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி
இங்கிலாந்தில் தற்போது 16 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர், அதாவது 3ஆவது டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
1 min |
March 23, 2022
 Viduthalai
அடுத்த மூன்று மாதங்களில் கூடுதல் வேலை வாய்ப்புகள்
வரும் ஏப்ரல் ஜூன் காலாண்டில், பல நிறுவனங்கள் கூடுதலாக ஆட்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக, ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
1 min |
March 23, 2022
 Viduthalai
சீனாவில் தொற்றுப் பரவல் இந்தியாவில் உற்பத்தி பாதிப்பு
சீனாவில் கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, இந்தியாவில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஏப்ரல் மாதத்தில் உற்பத்தியை குறைத்துக் கொள்ளக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1 min |
March 22, 2022
 Viduthalai
மூன்றாம் உலகப் போர் ஏற்படும்: ஜெலன்ஸ்கி எச்சரிக்கை
உக்ரைனின் பல நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷ்யா, தலைநகர் கீவ் நகரைக் கைப்பற்ற முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
March 22, 2022
 Viduthalai
சீனா: விமானம் மலையில் விழுந்து விபத்து - 132 பயணிகளும் உயிரிழப்பு
சீனாவில் போயிங் விமானம் மலையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 132 பயணிகளும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
March 22, 2022
 Viduthalai
உக்ரைன் ரசாயன ஆலையில் ரஷ்ய தாக்குதல்; 2.5 கி.மீ.க்கு அம்மோனியா வாயு கசிவு
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும்,ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தும் உள்ளனர் என அய்.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் அதிகாரப்பூர்வ தகவலை தெரிவித்து உள்ளது. இருதரப்பிலும் ராணுவ வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.
1 min |
March 22, 2022
 Viduthalai
இணைய வழி சூதாட்டத்தை தடை செய்ய வேண்டும்
நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா கோரிக்கை
1 min |
March 22, 2022
 Viduthalai
மின் வாகன தயாரிப்புக்காக சுசூகியின் புதிய ஆலை
மின்சார வாகன தயாரிப்புக்கான ஆலை
1 min |
March21, 2022
 Viduthalai
சிறிய அளவு பண பரிவர்த்தனைகளுக்கு புதிய சேவை
யூ.பி.அய் மூலம் பணம் அனுப்புபவர்களுக்கு யூ.பி அய்லைட் என்ற அம்சத்தை என்.பி.சி அய் அமைப்பு அறிமுகம் செய்யவுள்ளது.
1 min |
March21, 2022
 Viduthalai
கரோனா குறித்த தவறான தகவல்கள் - உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை
கரோனா குறித்த தவறான எண்ணங்கள்
1 min |
March21, 2022
 Viduthalai
இருமலுக்கு மருந்தாகும் சுண்டை வற்றல்
மூலிகை பொருட்களில் ஒன்றான சுண்டைக்காயின் மருத்துவ குணங்கள்
1 min |
March21, 2022
 Viduthalai
இன்ஸ்டாகிராமிற்கு பதிலாக ரோஸ்கிராம் புதிய செயலியை களமிறக்கும் ரஷ்யா
ரோஸ்கிராம்
1 min |
March21, 2022
 Viduthalai
தமிழ்நாட்டில் புதிதாக 70 பேருக்கு கரோனா பாதிப்பு
17 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை
1 min |
March 18, 2022
 Viduthalai
குடியரசுத் தலைவர் தேர்தல் பாஜகவிற்கு மம்தா எச்சரிக்கை
விரைவில் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து மேற்குவங்க முதல் அமைச்சர் மம்தா பாஜகவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
March 18, 2022
 Viduthalai
எங்களுக்கு உங்கள் உதவி இப்போது தேவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் உருக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக பேசினார்.அப்போது அவர் எங்களுக்கு உங்கள் உதவி இப்போது தேவை என்று உருக்கமாக கூறினார்.
1 min |
March 18, 2022
 Viduthalai
இந்தியாவில் 12-14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி ஒரே நாளில் 2.6 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டன
இந்தியாவில் 12-14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஒரே நாளில் 2.60 லட்சத்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கோர்பேவேக்ஸ் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
1 min |
March 18, 2022
 Viduthalai
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மீண்டும் இ-விசா..!
இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு இ-விசா வழங்கும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
1 min |
March 18, 2022
 Viduthalai
தமிழ்நாட்டில் 72 பேருக்கு கரோனா பாதிப்பு : உயிரிழப்பு இல்லை
தமிழ்நாட்டில் நேற்று 72 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை.
1 min |
March 17, 2022
 Viduthalai
சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது
தமிழ்நாட்டில் 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டசிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 min |
March 17, 2022
 Viduthalai
உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்துக
ரஷ்யாவுக்கு பன்னாட்டு நீதிமன்றம் உத்தரவு
1 min |
March 17, 2022
 Viduthalai
ரேஷன் கடையில் பொருட்கள் பெற ஆதார் எண் போதும் - மக்களவையில் தகவல்
இடம் மாறி செல்லும்போது புதிய குடும்ப அட்டை வாங்க தேவையில்லை. ஆதார் எண்ணை தெரிவித்து ரேஷன் கடையில் பொருட்களை பெறலாம் என்று மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
1 min |
March 17, 2022
 Viduthalai
12 முதல் 14 வயதுக்குட்பட்ட 21,21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்; சுகாதாரத்துறை அதிகாரி தகவல்
12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி தமிழ்நாட்டில் 21.21 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி போட திட்டம்.
1 min |
March 16, 2022
 Viduthalai
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்.13 வரை விண்ணப்பிக்கலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 14.3.2022 முதல் ஏப்.13 வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க எவ்வித வயது வரம்புகட்டுப்பாடும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
1 min |
March 16, 2022
 Viduthalai
அரசு அலுவலகங்களில் பணி நேரத்தில் ஊழியர்கள் அலைபேசி பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது
உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min |
March 16, 2022
 Viduthalai
ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மய்யம்: முதலமைச்சர் திறந்து வைத்தார்
சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் ரூ.34.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை மய்யத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (15.3.2022) திறந்து வைத்தார்.
1 min |