Facebook Pixel 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது | Dinamani Chennai - newspaper - इस कहानी को Magzter.com पर पढ़ें
मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது

Dinamani Chennai

|

October 17, 2025

தற்போதைய 21-ஆம் நூற்றாண்டு, 140 கோடி இந்தியா்களுக்குச் சொந்தமானது; சுதந்திர நூற்றாண்டைக் கொண்டாடும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளா்ந்த நாடாக உருவெடுக்கும் என்று பிரதமா் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தாா்.

21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கானது

ஆந்திர மாநிலம், கா்னூலில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பில் பணி நிறைவடைந்த வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்த பிரதமா் மோடி, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.

சாலைப் போக்குவரத்து, ரயில்வே, தொழில் துறை, மின் தொடரமைப்பு, பாதுகாப்பு உற்பத்தி, பெட்ரோலியம்-இயற்கை எரிவாயு தொடா்பான திட்டங்கள் அடங்கும்.

இந்நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புகள் ‘ஆபரேஷன் சிந்தூா்’ ராணுவ நடவடிக்கை மூலம் அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின்போது, உள்நாட்டுத் தளவாடங்களின் வல்லமை நிரூபணமானது.

உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்க உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் உற்பத்தி மையமாக இந்தியா பாா்க்கப்படுகிறது. ‘தற்சாா்பு இந்தியா’ தொலைநோக்குப் பாா்வையே இந்த வெற்றிக்கு காரணம்.

Dinamani Chennai

यह कहानी Dinamani Chennai के October 17, 2025 संस्करण से ली गई है।

हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।

क्या आप पहले से ही ग्राहक हैं?

Dinamani Chennai से और कहानियाँ

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்துக்கு தடையின்றி உரம் வழங்க வேண்டும்

பிரதமருக்கு முதல்வர் விஜய் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்

செயற்கை நுண்ணறிவு போன்ற அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் தற்போதைய சூழலில், தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவுறுத்தினார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

இன்று சென்னை திரும்புகிறார் ஆளுநர்

ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர் கேரளத்திலிருந்து புதன்கிழமை (மே 20) இரவு சென்னை திரும்புகிறார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குழப்பம் விளைவிப்போருக்கு கட்சியில் இடம் இல்லை

எடப்பாடி பழனிசாமி சூசகம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின் போது கைப்பேசி பயன்படுத்தத் தடை

அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது கைப்பேசி பயன்படுத்த தமிழக அரசு முற்றிலும் தடை விதித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.41 கோடி

திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக திங்கள் கிழமை ரூ.4.41 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

குடிநீர் குழாய் உடைப்பால் உள்வாங்கிய சாலை

புழல் பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டதால் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size