मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - TRICHY

கோயிலில் நகை திருடியவர் கைது விற்க எடுத்து சென்றபோது சிக்கினார்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி பாம்பன் கராத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 40). இவர் கொலை, கொள்ளை, கஞ்சா விற்பனை போன்ற வழக்குகளில் தொடர்புடையவர். இவர் மீது கருப்பூர், தீவட்டிப்பட்டி, சேலம் ஜங்ஷன், ஆட்டையாம்பட்டி, கோவை சரவணம்பட்டி, கோவில்பாளையம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மே மாதம் கோவையில் திருட்டு வழக்கில் கைதான பிரபாகரன், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவானார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

ஓடும் ரெயில் மீது கல்வீச்சு;சிறுமி காயம்

கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர். இதில் ரெயிலில் பயணம் செய்த திருவனந்தபுரம் அருகே உள்ள காரக்கோணத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமி மீது கல் விழுந்தது. இதனால் அந்த சிறுமிக்கு படுகாயம் ஏற்பட்டது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மும்பை தாக்குதல் தஹாவூர் ராணா அளித்த ஒப்புதல் வாக்குமூலம்

மும்பைபயங்கரவாததாக்குதல் வழக்கின் முக்கியசதிகாரரான தஹாவூர் உசேன் ராணா, விசாரணையின்போதுபரபரப்பான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள்

ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள் மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

டிரம்ப்பை சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மீண்டும் தொடர்புபடுத்திய எலான் மஸ்க்

வாஷிங்டன், ஜூலை.9அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முன்னாள் நண்பரும், இந்நாள் எதிரியுமான எலான் மஸ்க், ஜெஃப்ரி எப்ஸ்டீன் பாலியல் குற்ற வழக்கத்தை மீண்டும் கிளறியுள்ளார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

வள்ளியூரில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 14 பவுன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் வள்ளியூர் மின்வாரியகுடியிருப்புகாலனியை சேர்ந்தவர் அர்ஜூனன் (வயது 78). இவரதுமனைவிருக்மணி (71). இவர்களுக்கு பாலசுந்தர், செந்தில் முருகன் என்ற 2 மகன்களும், சண்முக சுந்தரி என்ற மகளும் உள்ளனர். செந்தில் முருகன் சென்னையிலும், சண்முக சுந்தரி நெல்லையிலும் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

தேனீக்கள் சூழ்ந்ததால் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம்

குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

‘பிக்பாஸ் ‘ராஜூ நாயகனாக அறிமுகம் ஆகும் ‘பன் பட்டர் ஜாம்’

ரெய்ன் ஆப் ஆரோஸ் பட நிறுவனம் சார்பாக சுரேஷ் சுப்பிரமணியம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'பன் பட்டர் ஜாம்'. இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கியுள்ள இந்தப்படத்தில் பிக்பாஸ் சீசன் 5 வின்னரான ராஜு ஜெயமோகன் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக ஆத்யா பிரசாத், பவ்யா ட்ரிக்கா நடித்துள்ளனர். மேலும் சார்லி, சரண்யா பாபு ஒளிப்பதிவில், ஜான் ஆப்ரகாம் படத்தொகுப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல் உறுப்பு தானம்:உடலுக்கு அரசின் சார்பில் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி வருகின்ற 15.07.2025 அன்று நடைபெறவுள்ள\" உங்களுடன் ஸ்டாலின்\" திட்ட முகாமிற்கான விண்ணப்பப் படிவம் மற்றும் தகவல் கையேட்டினை திருவாரூர் நகராட்சி தென்றல் நகர் பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர்வ. மோகனச்சந்திரன் பார்வையிட்டார். திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சௌமியா, திருவாரூர் நகர்மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் ஆகியோர் உடனிருந்தனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குறைந்த பட்ச இருப்பு தொகை விதியை பரோடா வங்கி நீக்கியது

குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை பரோடா வங்கி நீக்கம் செய்து விட்டது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் குறித்த விண்ணப்பம் வழங்கும் பணி

தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவக்கப்படுகிறது. இத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது. இத்திட்டதின் கீழ், 95 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அதன்படி 15.07.2025 அன்று துவங்க உள்ள உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வீடு வீடாக சென்று விண்ணப்பம், தகவல்கள் மற்றும் கையேடுகள் தன்னார்வலர்கள் மூலம் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

ஆசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையை குட்டிகளுடன் கடந்த யானைகள் கூட்டம்

ஈரோடுமாவட்டம்சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, மான், கரடி, காட்டெருமை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

குப்பைக் கிடங்கில் தீ: 3 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு

இலுப்பூரில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை, 3 மணிநேர போராட்டத்துக்குப் பின்னர் தீயணைப்பு வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

கேரள அரசால் விருந்தினராக யூடியூபர் ஜோதி அழைக்கப்பட்டது எப்படி?

பரபரப்பு தகவல்கள்

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

முன்பு கூட்டணி இல்லை என்றவர், இப்போது பாஜகவை நன்மை பயக்கும் கட்சி என்கிறார்

தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருபுதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது :- எடப்பாடி பழனிசாமி முன்பு இது போன்றுதான் பிரசாரத்தை ஆரம்பித்தார். அதை மீறிதான் தி.மு.க. வெற்றி பெற்று தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவி ஏற்றார். இந்தமுறை இப்போது தான் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பணியை ஆரம்பித்திருக்கிறார். நாங்கள் முன்னரே எங்கள் பணியை தொடங்கி விட்டோம்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

முதல்முறையாக மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களே தங்கள் பெயரை சேர்க்கும் வசதி

நாட்டில் 10 ஆண்டுகளுக்கு ஒருதடவை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்துவந்தது. கொரோனாபரவல் காரணமாக, கடந்த 2021-ம் ஆண்டு நடக்க வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

நெருப்பில் கருகும் உயிர்களைக் காக்க வேண்டும்...

நா டெங்கும் வானவேடிக்கை நடத்தி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருவிழாக்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த ஆனந்த விழாக்களுக்கு அடிப்படையான பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டு தோறும் பல உயிர்கள் கருகிக் கொண்டும் இருக்கின்றன.

2 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

மது போதையில் சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி

ஈரோடு, கரூர் ரோடு மாணிக்கவாசகர் காலனி அருகே ஒரு சாக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்

கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு

புதுடில்லி:சேமிப்புகணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைபராமரிக்காவிட்டால், அபராதத்தொகை வசூலிக்கும் நடைமுறையைகைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

டெல்லி பிரீமியர் லீக்: பெரிய தொகைக்கு ஏலம் போன சேவாக் மகன்

2025 சீசனுக்கான ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான சேவாக்கின் மகன் ஆர்யாவிர் சேவாக் 8 லட்சம் ரூபாய்ப்பு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

டாக்டருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தும் கலெக்டர் அனுமதி தரவில்லை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே கேட்டை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் கேட் கீப்பரின் அலட்சியமே காரணம் என சம்பவ இடத்தில் இருந்த பொதுமக்கள் குற்றம்சாட்டி கேட் கீப்பர் மீதுதாக்குதலும் நடத்தினர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - TRICHY

பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம்

கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 32 ஏக்கர் அளவில் கண்டிஷன் பட்டா பூமிகள் இருந்துள்ளது. இதை தனியாரிடமிருந்து மீட்டு அரசு நிலமாக நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்கனவே ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தில் உரிமையாளர்கள் என கூறிக்கொண்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையை ஆக.20-க்குள் முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தையடுத்த மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார், நகை திருடியதாக எழுந்த புகாரில்தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமான முறையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

வட மாநிலத்தவர் இங்கே கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்கள்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானநிலையில் சி கி ச் சை க் கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

எம்.எல்.ஏ.வை குறிவைத்து ஒரே மாதத்தில் 3 முறை திருட்டு

ராஜஸ்தானில் முதல்- மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. ஒரே மாதத்தில் இவருடைய மொபைல் போன், மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் ஆகியவை அடுத்தடுத்து திருட்டு போயுள்ளன.

1 min  |

July 09, 2025
DINACHEITHI - TRICHY

DINACHEITHI - TRICHY

காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம்

காயமடைந்த மாணவர் மீண்டுவர அனைத்து வகையிலும் உதவிசெய்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருக்கிறார்.

1 min  |

July 09, 2025