मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

मैगज़्टर गोल्ड के साथ असीमित हो जाओ

10,000 से अधिक पत्रिकाओं, समाचार पत्रों और प्रीमियम कहानियों तक असीमित पहुंच प्राप्त करें सिर्फ

$149.99
 
$74.99/वर्ष

कोशिश गोल्ड - मुक्त

Newspaper

DINACHEITHI - NELLAI

பரமக்குடி தர்ஹா டிரஸ்ட் சேர்க்கும் முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வார்டு-2 பகுதி தர்மராஜபுரத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் முகாமினை நேற்று பிற்பகல் தமிழ்நாடு நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

ராமநாதபுரத்தில் வேளாண் சந்தை நுண்ணறிவு ஆலோசனை மையம்

ராமநாதபுரத்தில் வேளாண் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை வளாகத்தில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் சந்தை நுண்ணறிவு, விவசாயிகள் ஆலோசனை மையக் கட்டடம், போகலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ.59 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக புதிய கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக்காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பா? மறுத்த தொழிலதிபருக்கு சித்தராமையா பதில்

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஒரே மாதத்தில் 19 மாரடைப்பு மரணங்கள் ஏற்பட்டன. இதைத்தொடர்ந்து இதுகுறித்துவிசாரணை நடந்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். மேலும் கொரோனா தடுப்பூசி இந்த மரணங்களில் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது என்று சித்தராமையா தெரிவித்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

தேனி நகராட்சி ஆணையரிடம் லஞ்சஒழிப்புத் துறை விசாரணை

தேனி - அல்லிநகரம் நகராட்சி ஆணையராக பணிபுரியும் ஏகராஜாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அன்றையதினம் அவர் மருத்துவ விடுமுறையில் வெளியூர் சென்றிருந்ததால் தேனி பொம்மைய கவுண்டன்பட்டியில் நகராட்சி பணியாளர்கள் குடியிருப்பில் உள்ள ஆணையர் ஏகராஜாவின் இல்லத்தில் தேனி லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் ராமேஸ்வரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணை நீர்மட்டம் 119.60 அடியாக குறைந்தது

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நிரம்பியது. இதையடுத்து அந்த அணைகளுக்கு வந்த உபரிநீர் அப்படியே காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறக்கப்பட்டது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

அரசு அதிகாரியை எட்டி உதைத்து தாக்கிய ஓடிசா பாஜக தலைவர் கைது

ஒடிசா நிர்வாக சேவை (ஓ.ஏ.எஸ்) அதிகாரி ரத்னாகர் சாஹூ தாக்கப்பட்ட வழக்கில், பாஜக தலைவர் ஜெகந்நாத் பிரதான் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினரிடம் பிரதான் சரணடைந்தார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

காசா இனப்படுகொலையால் லாபம் ஈட்டும் உலகளாவிய நிறுவனங்கள்

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் மனித உரிமைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர், காசாவில் இனப்படுகொலையிலிருந்து லாபம் ஈட்டியதற்காக உலகளாவிய நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடை உள்ளிட்ட பொருளாதாரத் தடைகளை விதிக்கவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மிரட்டல் கடிதம் எதிரொலி - ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 7 தளங்களில், மாவட்ட வழங்கல், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

சுப்மன் கில் அற்புதமான கேப்டன்- ஜெய்ஸ்வால் புகழாரம்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமல் தொடங்கியது. இந்திய அணியில் 3 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. சாய் சுதர்சன், ஷர்துல் தாகூர் பும்ரா ஆகியோருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் இடம் பெற்றனர். முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன் எடுத்து இருந்தது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

திருமணத்திற்கு முன்பு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டம் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்துக்கே அதிகாரம்

சமீபகாலமாக திருமணத்திற்கு பின்பு நடைபெறும் மணமகன் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பெற்றோர் வற்புறுத்தலின்பேரில் திருமணம் செய்யும் பெண்கள், கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்யும் அளவிற்கு சென்றுவிடுகின்றனர்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

208 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார், முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை ஜூலை 5தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 இலட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டடம், 12 கால்நடை மருந்தகக் கட்டடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டடம் ஆகிய கட்டடங்களை திறந்து வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

பாஜக, திமுகவுடன் கூட்டணி இல்லை: - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

\"தவெக தலைமையில்தான் கூட்டணி

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு உதவும் இஸ்ரோ செயற்கைக்கோள்

காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக்கோவிலில் இயற்கையாக உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை செல்வது வழக்கம்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியார் சித்ரா தேவி கைது

திருப்பூர்:ஜூலை 5திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் புதுப்பெண்ரிதன்யாதற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மரணம்தொடர்பாகநாள்தோறும் புதிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில்கைதுசெய்யப்பட்டுள்ள கணவர்கவின்குமார்,மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ரிதன்யாவின்பெற்றோர்சார்பாக திருப்பூர் மாவட்ட முதன்மை கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

மேலூர் அருகே இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

மதுரை மாவட்டம் மேலூர் அருகேஉள்ள அ. வள்ளாலப்பட்டி பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்வேலைக்கு செல்லாமல் வீட்டில்பெற்றோருக்குஉதவியாக இருந்து வருகிறார். இவரும் அதேபகுதியைசேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் காதலிப்பதாக கூறப்படுகிறது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஷேக் ஹசீனாவை நாடுகடத்த வங்கதேசம் கோரிக்கை

இந்தியாவுக்கு தப்பி வந்த முன்னாள் பிரதமர்

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஜெர்மனியில் சத்குருவிற்கு "புளூ டங்" விருது

ஜெர்மனி நாட்டின் கொலோன் நகரில் சமீபத்தில் நடைபெற்ற 'கிரேட்டர் விழா 2025' எனும் பிரம்மாண்ட நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவிற்கு \"புளூடங்\" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

தி.மு. கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்: இளைஞர் அணி செயலாளராக 7-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதள பதிவு

திமு கழகத்தை 7-வது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என்று இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உதயநிதி ஸ்டாலின் சமூக வலைதளபதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். அவரது சமூக வலைதள பதிவு வருமாறு :-

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

என்ன அவசரம்? -விஜயின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்

காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காவலாளி மீதான தாக்குதல் பற்றி தெரிந்தவர்கள் நீதிபதியிடம் நேரடியாக சாட்சியம் அளிக்க அழைப்பு

தீவிர விசாரணை தொடருகிறது

2 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

“ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை -உழவர் நலத்துறையின் சார்பில் \"ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து, 5 பயனாளிகளுக்கு காய்கறி விதைத்தொகுப்புகள், பழச்செடித் தொகுப்புகள் மற்றும் பயறு வகைத் தொகுப்புகளை வழங்கினார்.

3 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2-வது டெஸ்ட்: கம்பீரை விளாசிய சவுரவ் கங்குலி

இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

இந்தியாவும்- அமெரிக்காவும் ராணுவ கட்டமைப்பில் இணைந்து செயல்பட சம்மதம்

இந்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஹெக்சேத்துடன் செவ்வாய்க்கிழமை டெலிபோனில் உரையாடினார். அப்போது, இந்தியாவுக்கான பாதுகாப்பு தளவாட விற்பனை மற்றும் ராணுவ தொழிற்சாலை கூட்டுறவு மேம்பாட்டை வலுப்படுத்துவது குறித்து உரையாடினார்கள்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பிரதமர் மோடியின் கவிதையை மேற்கோள் காட்டி ஆச்சரியப்படுத்திய டிரினிடாட் பிரதமர்!

அயல்நாட்டு பயணத்தில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்போது டிரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு சென்றுள்ளார். அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்பு கவாய் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

தமிழக ஆளுனர் பதில் அளிக்க....

1-ம் பக்கம் தொடர்ச்சி

1 min  |

July 05, 2025

DINACHEITHI - NELLAI

வாக்குரிமையே உண்மையான ஜனநாயக உரிமை..

ஒரு நாட்டின் குடிமக்களுக்கு குடியுரிமை வாக்குரிமை இரண்டும் மிக முக்கியமானவை. அந்த இரண்டுக்குமே பாஜக ஆட்சியில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒரு பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக பீகாரில் 2 கோடி வாக்காளர்கள் வாக்குரிமை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அச்சம் தெரிவிக்கின்றனர்.

2 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விம்பிள்டன் டென்னிஸ்: ஸ்வியாடெக், ஆண்ட்ரிவா 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணிவீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

உணவில், உப்பு இல்லை என கூறி கணவர் தாக்கியதில் கர்ப்பிணி சாவு

உத்தர பிரதேசத்தின் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் நாக்தா தக் கிராமத்தில் வசித்து வருபவர் ராமு. இவருடைய மனைவி பிரஜ்பாலா. 5 மாத கர்ப்பிணி. இந்நிலையில், மாலை ஆசை ஆசையாய் உணவு சமைத்து விட்டு கணவருக்காக காத்திருந்து உள்ளார்.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஜூன் 30-ந்தேதிக்குள் கை விரல் ரேகை பதியாதவர்களின் ரேஷன் கார்டுகள் செல்லாதா?

குடும்ப அட்டைதாரர்கள் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கை விரல் ரேகையை பதிவு செய்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

July 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

திருப்பதி மலைப்பாதையில் காட்டு யானைகள் அட்டகாசம்

பக்தர்கள் வாகனங்களை நிறுத்தியதால் பரபரப்பு

1 min  |

July 05, 2025