Newspaper
DINACHEITHI - KOVAI
ஐபிஎல் 2025: லுங்கி இங்கிடிக்கு பதிலாக ஆர்.சி.பி.அணியில் இணைந்த ஜிம்பாப்வே வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக்போட்டிகள்இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்றுபுள்ளிகள் பட்டியலில் 3 ஆவதுஇடத்தை பிடித்து பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தேனி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், சேவை மைய செயல்பாடுகள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து அனைத்துதுறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இயக்குநர் - தலைமை செயல் அலுவலர்- மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எம்.கோவிந்தராவ் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், முன்னிலையில் ஆலோசனை மேற்கொண்டு, பேரிடர் மேலாண்மை அவசரகால கட்டுப்பாட்டு மையத்தினை ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசி அருகே தொடர் விபத்து: கலெக்டர் அலுவலக கார் டிரைவர் பலி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நான்கு வழிச்சாலையில் நடைபெற்ற தொடர் விபத்தில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தின் கார் டிரைவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?
அச்சத்தில் உள்ளூர் மக்கள்
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
ரேஷன் அரிசி கடத்தியதாக 100 வழக்கு பதிவு: 137 டன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி, மே.27கிருஷ்ணகிரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கினார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை: முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில்
எந்த ரெய்டைப் பார்த்தும் எனக்கு பயம் இல்லை என முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து இருக்கிறார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
போரிஸ் ஜான்சனின் 9வது குழந்தை
இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் (60). கொரோனா ஊரடங்கின்போது அலுவலக வளாகத்தில் அரசியல் தலைவர்களுக்கு பார்ட்டி கொடுத்தது உள்ளிட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். தற்போது அரசியலில் இருந்து விலகி ஓய்வில் உள்ளார். இவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்தானது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்
சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தென்காசியில் கார்மோதி ஜோதிடர் பலி 6 மோட்டார் சைக்கிள்கள் சேதம்
தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் ஒருவர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா
பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்கிறார். முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளைசேர்ந்த மாணவமாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்போம்
மாஸ்கோபயணத்தைமுடித்துக் கொண்ட கனி மொழி எம்.பி. குழுவினர் சுலேவேனியா நாட்டிற்கு சென்றுள்ளனர்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
மாடுகள் கட்டுவதில் முன்விரோதம் : முதியவர் கட்டையால் அடித்துகொலை
சிவகங்கை மாவட்டம் குமாரக்குறிச்சியை சேர்ந்த ராமு மகன் சேதுபாண்டி (வயது 70). இவர் பரமக்குடி வைகை ஆற்றில் சிறிய அளவில் குடிசை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இவரது மகன் முத்துராமலிங்கத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பாண்டியன் தெருவை சேர்ந்த வியாபாரி பால்சாமி மகன் ராமச்சந்திரன் என்ற பாண்டி என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாடு கட்டுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை சேதுபாண்டி இருவரையும் சமரசம் செய்து அனுப்பி உள்ளார்.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
வரலாற்றை மாற்றவும் மறைக்கவும்கூண்டாம்
மனிதனின் வாக்கான தீர்ப்புகள் கூட திருத்தப்படலாம். வாழ்க்கை ஆன வரலாறு திருத்தப்பட முடியாது. ஏனெனில், நிகழப்போகவை மாறலாம். நிகழ்ந்ததை மாறா. இந்தியாவின் வரலாற்றை ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு கீழே தோண்டிப் பார்த்தால் அது தமிழகத்தின் வரலாறாக தமிழரின் வரலாறாக மிளிர்கிறது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
திருச்செந்தூர் கடல் 100 அடி உள்வாங்கியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் நேற்று காலையில் இருந்து சுமார் 100 அடிக்குமேல் உள்வாங்கி காணப்படுகிறது.
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாறுதல் என்பதுதான் இந்தியாவின் இலக்கு
வறுமையை ஒழித்தல், வளர்ந்த நாடாக மாற்றுவதுதான் இந்தியாவின் இலக்கு என பிரதமர் மோடி பேசியுள்ளார்
1 min |
May 27, 2025
DINACHEITHI - KOVAI
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு
பிரதமர் மோடி வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமையில் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத்தின் 122-வது நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர், நகர்ப்புற பகுதிகளில் தேன் கூடுகளை நீக்கும்போது, அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர் ஒருவருக்கு தோன்றி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என சுட்டிக்காட்டி பேசினார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை
திருமணம் ஆன 3 மாதத்தில் சோகம்
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
தங்கை காதல் திருமணம் செய்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உக்கிரன்கோட்டையைச் சேர்ந்தவர் செல்லத்துரை. மின்வாரிய ஊழியர். இவருடைய மகன் முத்துக்குமார் (26 வயது). கோவில் பூசாரியான இவர் சுவாமி சிலைகளுக்கு அலங்காரம் செய்யும் வேலையும் செய்து வந்தார். இவருடைய தங்கை அபிதா, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாழையூத்தைச் சேர்ந்த வேறு சமுதாயத்தைச் சேர்ந்த வாலிபரை காதலித்து கலப்பு திருமணம் செய்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
விராட்கோலி- அனுஷ்கா தம்பதி அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம்
உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கோலியும் அவரது மனைவியும் சாமி தரிசனம் செய்தனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
வங்கதேச தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் நீடிக்கிறார்
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்தார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
பா.ஜ.க.-கூட்டணி கட்சிகள் ஆளும் 20 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
புதுடெல்லி,மே.2610-வது நிதி ஆயோக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லி பாரத் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆந்திர முதல்-மந்திரிசந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்- மந்திரிரேவந்த் ரெட்டி உள்பட பல்வேறுமாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், கேரளா, பீகார் உள்பட5 மாநிலமுதல்-மந்திரிகள் கலந்து கொள்ளவில்லை.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
முகமது சமி- ஷ்ரேயாஸ் ஐயர் இடம் பெறாதது ஏன்?
அஜித் அகார்கர் விளக்கம்
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
காயம் மீது உப்பை தேய்க்கிறார், ராகுல் காந்தி: பாஜக கடும் விமர்சனம்
புதுடெல்லி, மே.26பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டு பாகிஸ்தானில் உள்ளபயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இதனால் பாகிஸ்தான் கடந்த 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை இந்த
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
கர்ப்பம் கலைந்ததால் கணவர் திட்டியதால் காதல் மனைவி தற்கொலை
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் அம்ரீன் ஜஹான், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மொரதாபாத் பகுதியைசேர்ந்த நபரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
கொடைக்கானலில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்
அதிகாரி தகவல்
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
கோவையில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண்போலீஸ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கருவூலத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளில் பணிச்சுமை தொல்லையால் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - KOVAI
உலக அழகிப் போட்டியில் விலைமாது போல உணர்ந்தேன்
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் உலக அழகிப் போட்டி நடந்து வருகிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக கூறி இங்கிலாந்து அழகி மில்லா மேகி போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
1 min |
