Newspaper
DINACHEITHI - DHARMAPURI
இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்
பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி
இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டு வருகிறது.
1 min |
July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?
சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.
1 min |
July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...
இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.
2 min |
July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது
மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்
1 min |
July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்
கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
1 min |
July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI
வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்
65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம்
கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 32 ஏக்கர் அளவில் கண்டிஷன் பட்டா பூமிகள் இருந்துள்ளது. இதை தனியாரிடமிருந்து மீட்டு அரசு நிலமாக நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்கனவே ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தில் உரிமையாளர்கள் என கூறிக்கொண்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்
சென்னை ஜூலை 9எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
மது போதையில் சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி
ஈரோடு, கரூர் ரோடு மாணிக்கவாசகர் காலனி அருகே ஒரு சாக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராக்கிள் மணல் கடத்தியவர் கைது
மன்னார்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த பரவாக்கோட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு
கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாயி (80). இவர், கடந்த 5ம்தேதி மாலை புலியூர் ஆசிரியர் காலனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மூதாட்டி மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓடும் ரெயில் மீது கல்வீச்சு;சிறுமி காயம்
கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ. பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசமணி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 36). இவர் அ. பள்ளிப்பட்டியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று முனியம்மாள் மற்றும் மருந்து கடை உரிமையாளர் முருகேசன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஒடசல்பட்டி அருகே சிந்தல்பாடி பிரிவு ரோடு அருகே வந்து கொண்டு இருந்தனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
நிலச்சரிவில் உருக்குலைந்த கிராமத்தில் சத்தம் எழுப்பி 67 பேரை காப்பாற்றிய நாய்
இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
டாக்டருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்
கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கோயிலில் நகை திருடியவர் கைது
விற்க எடுத்து சென்றபோது சிக்கினார்
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலாகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: விண்ணப்பங்களை பொதுமக்களுக்கு விரைந்து வழங்கிட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
அரியலூர்,ஜூலை.9தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்குகிறது. இத்திட்டம் அரியலூர் மாவட்டத்தில் ஜூலை மாதம் 15 தேதி முதல் அக்டோபர் மாதம் வரை நடைபெற உள்ளது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெருப்பில் கருகும் உயிர்களைக் காக்க வேண்டும்...
நா டெங்கும் வானவேடிக்கை நடத்தி மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் திருவிழாக்கள் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன. அந்த ஆனந்த விழாக்களுக்கு அடிப்படையான பட்டாசுகள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டு தோறும் பல உயிர்கள் கருகிக் கொண்டும் இருக்கின்றன.
2 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
வட மாநிலத்தவர் இங்கே கேட் கீப்பர்: தமிழ் தெரிந்தவர்களை நியமனம் செய்யுங்கள்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயேபலியானநிலையில் சி கி ச் சை க் கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
ரெயில்வே கேட் திறந்தே இருந்தது: கேட் கீப்பரை பார்க்கவில்லை
விபத்தில் காயமடைந்த மாணவன் பேட்டி
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
அஸ்தினாபுரத்தில் 11-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
சென்னை:ஜூலை 9அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :- செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-3, அஸ்தினாபுரம் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால், அப்பகுதி வாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக, தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :-
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
தேனீக்கள் சூழ்ந்ததால் 1 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானம்
குஜராத்மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு கடந்த மாதம் 12-ந்தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானத்தில் விமானத்தில் பயணித்த 241 பேர் (மொத்தம் 260பேர்) உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் விமான பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு நாள் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
ராமநாதபுரம், ஜூலை. 9ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் 3 இடம் பிடித்த மாணாக்கருக்கு பரிசு. பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் வழங்கினார்.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரேநாளில் கல்லூரி மாணவி உள்பட 6 பேர் தற்கொலை செய்தனர்.
1 min |
July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI
எம்.எல்.ஏ.வை குறிவைத்து ஒரே மாதத்தில் 3 முறை திருட்டு
ராஜஸ்தானில் முதல்- மந்திரி பஜன்லால் சர்மா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. ராஜஸ்தானின் தவுசா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தீன் தயாள் பைரவா. ஒரே மாதத்தில் இவருடைய மொபைல் போன், மோட்டார் சைக்கிள் மற்றும் டிராக்டர் ஆகியவை அடுத்தடுத்து திருட்டு போயுள்ளன.
1 min |
July 09, 2025
DINACHEITHI - DHARMAPURI
இந்தியா - பாக்., போரை நிறுத்தியதாக 21 முறை சொன்ன டிரம்ப்
கடந்த 59 நாட்களில் 21 முறை இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது தாம் தான் என்று டிரம்ப் கூறியது பற்றி காங்கிரஸ் கேள்வி எழுப்பியது.
1 min |