Facebook Pixel பக்தர்களின் துயர் தீர்க்கும் தெப்பக்குளம் மாரியம்மன்! | Penmani - womens-interest - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பக்தர்களின் துயர் தீர்க்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!

Penmani

|

June 2026

தேவ அசுரர்கள் என்பது நமக்குள்ளேயே இருக்கிறது. நமக்குள் உள்ள சுத்தமான புலன்களின் ஓட்டம் தேவர்கள். அசுரர்கள் என்பது சிற்றின்பங்களின் மீதான ஆசையில் நம்மை தவறான பாதையில் செலுத்தும் எண்ணங்கள். காலம் காலமாக மனிதர்களுக்குள் நடக்கும் இந்தப் போராட்டங்களே தேவ அசுரப் போர்கள்.

- -ஜி.ஏ.பிரபா

பக்தர்களின் துயர் தீர்க்கும் தெப்பக்குளம் மாரியம்மன்!

"ஸர்வ ப்ராணிஷூ ப்ரதிதேஹம் தேவாஸீர ஸங்க்ராமோ" என்கிறார் சங்கரர். தீய எண்ணங்கள் ஜீவன்களை பாவ வழியில் செலுத்துகிறது. அந்த உணர்வுகளை உள்முகப்படுத்தி, எல்லையற்ற பேரின்பத்தில் நம்மை ஆழ்த்துவது தேவ குணங்கள்.

ஒவ்வொரு மனித உயிர்களுக்குள்ளும் இந்தப் போராட்டம் நடக்கிறது. தானம், தபஸ், நேர்மை, அஹிம்சை, பொறாமையின்மை, மன்னித்தல், தியாகம், சாந்தம், கருணை, கனிவு இவை தேவ குணங்கள். இதற்கு எதிரிடையாகவே அசுர குணங்கள் இருக்கின்றன.

நமக்குள் இருக்கும் தீய எண்ணங்களை அழித்து, தேவ குணத்துடன் வாழச் செய்வது அம்பிகையின் மீதான பக்தி. அவள் இருக்கிறாள் என்ற நம்பிக்கையே நம்மை வாழ வைக்கிறது. அம்பிகை இருக்கும்போது நாம் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை.

நம் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய துன்பங்கள் வந்தாலும் அம்பிகை இருக்க நான் அனைத்திலிருந்தும் மீண்டு வருவேன் என்ற உறுதி வேண்டும். இடைவிடாத வேண்டுதலும், நம்பிக்கையுமே முக்கியம்.

அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவளின் அருட்கொடைதான். அள்ளி வழங்கும் கருணை வள்ளலாக அவள் இருப்பதால், பக்தர்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றுகிறாள். அம்பிகையின் பல்வேறு வடிவங்களில் அழைத்ததும் ஓடி வருபவள் மாரியம்மன்.

ஏழைகளின் மாமருந்து. அவர்களின் உயிர் சுவாசம் மாரியம்மன். அவள் பெரிய, பெரிய கட்டிடங்களையோ, விழாக்களையோ, அபிஷேக ஆராதனைகளோ கேட்பதில்லை. நம்பிக்கை மட்டுமே. அவள் வருவாள் என்று அம்மா என்று உயிர் உருக அழைத்தால் ஓடி வருவாள்.

பல்வேறு தலங்களில், பல்வேறு நாமங்களுடன் மாரியம்மன் காட்சி அளித்தாலும் அதில் சிறப்பு வாய்ந்தது வண்டியூர் தெப்பக்குளம் மாரியம்மன். மதுரையில் உள்ள மாரியம்மனின் பெயரைக் கேட்டாலே அந்த மக்களுக்கு, சிலிர்ப்பும், பரவசமும் தொற்றிக் கொள்ளும். திருமலை நாயக்கரால் உருவாக்கப்பட்ட இந்த தெப்பக்குளம், மாரியம்மன் தெப்பக்குளம் என்று அழைக்கப்படுகிறது.

imageதிருமலை நாயக்கர் மஹால் கட்டுவதற்காக மண் தோண்டும்போது ஏற்பட்ட பள்ளத்தில் உண்டாக்கப்பட்டது இந்தத் தெப்பக் குளம். இங்கு கிடைத்த பிரம்மாண்ட வினாயகரே முக்குறுணி விநாயகராக மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் வீற்றிருக்கிறார்.

PLUS D'HISTOIRES DE Penmani

Penmani

Penmani

அணியும் உடையில் அழகின் ரகசியம்!

ஆள் பாதி, ஆடை பாதி' என்று சும்மாவா சொன்னார்கள். ஒருவர் அணியும் ஆடையில் இருந்தே அவரது குணத்தை நாம் அளந்து விடலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நாவிற்கினிய ஜாம் வகைகள்!

பழங்கள் அதிகமாக கிடைக்கும் நேரத்தில் பழ ஜாம்களை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகளுக்கு இட்லி, தோசை, சப்பாத்தி பிரட் என்ற எல்லாவற்றிலும் சேர்த்து சாப்பிட வைக்கலாம்.

time to read

3 mins

June 2026

Penmani

Penmani

நல் வாழ்விற்கு யோகா..

'காயமே இது பொய்யடா, வெறும் காற்றடைத்த பையடா’ என்பது தத்துவப் பாடலுக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்; ஆனால் யதார்த்த வாழ்வில் காற்றுப்போகும் வரை அதை பாதுகாக்க வேண்டியது நம் கடமை; ஏன், பொறுப்பும் கூட!

time to read

4 mins

June 2026

Penmani

Penmani

பிரபலங்களின் சுவாரசியங்கள்!

அமெரிக்காவில் அடிமை முறையை ஒழிப்பதற்காக ஆப்ரஹாம்லிங்கன் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு பாதிரியார் அவரை சந்தித்தார்.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

உலகமே வியக்கும் மாயன் நாகரீகம்!

மாயன் நாகரீகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரீகம் ஆகும். மாயன் மற்றும் அஸ்டெக் இரண்டு நாகரீகங்களும் கொலம்பிய மத்திய அமெரிக்காவின் பெரிய நாகரீகங்களாக இருந்தன.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

இந்தியாவின் இதயம் மத்திய பிரதேசம்!

இந்தியாவின் இதயம் என்று அழைக்கப்படும் மத்தியப் பிரதேசத்தில், யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பல இடங்கள்; சாஞ்சி ஸ்தூபி; கஜூராஹோ; பீம்பேட்கா குகைகள் போன்ற சிறப்பு மிக்க இடங்கள்; பூங்காக்கள்; கோட்டைகள் என கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் ஆண்டு தோறும் வருகை தருகின்றனர். அந்த இடங்களை நாமும் கண்டு மகிழ்வோம்.

time to read

2 mins

June 2026

Penmani

Penmani

பூக்கூடை

பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ( அமீரகம்) திடீரென வெளியேறுவதாக அறிவித்திருக்கிறது.

time to read

1 mins

June 2026

Penmani

முத்துச்சிதறல்

மாருதி மறைந்தாலும் அவரது ஓவியங்கள் மறக்க முடியாதவை என்பதை அட்டைப் பட அழகோவியங்கள் பறைசாற்றுகின்றன. -ஆர்.ஆர். உமா. திசையன்விளை.

time to read

1 mins

June 2026

Penmani

Penmani

வழிகள் ஆயிரம் வாசல்கள் ஆயிரம்

பேச்சியப்பனுக்கு அழுகை முட்டியது. இதயம் விம்மித் தவித்தது.

time to read

1 min

June 2026

Penmani

Penmani

ஆழ்மனதின் அற்புதம்!

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால் எது இருந்தாலும் இல்லை என்றாலும் சாதிக்க முடியும்.

time to read

1 min

June 2026

Listen

Translate

Share

-
+

Change font size