Facebook Pixel பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம் | Dinamani Chennai - newspaper - Lisez cet article sur Magzter.com
Passez à l'illimité avec Magzter GOLD

Passez à l'illimité avec Magzter GOLD

Obtenez un accès illimité à plus de 9 000 magazines, journaux et articles Premium pour seulement

$149.99
 
$74.99/Année

Essayer OR - Gratuit

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

Dinamani Chennai

|

September 17, 2025

பாலாறு மாசு படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

- நமது நிருபர்

பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் செல்லும் பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கடும் மாசு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரியும், மாசுபாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கடந்த ஜனவரி 30-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாடு விவகாரத்தில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

PLUS D'HISTOIRES DE Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து: அதலெட்டிகோ மாட்ரிட் அபாரம்

ஸ்பானிஷ் லா லிகா கால்பந்து தொடரில் அதலெட்டிகோ பில்போ அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது அதலெட்டிகோ மாட்ரிட்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

நாட்டில் மின் தேவை 256 ஜிகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சம்

நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவாக மின் தேவை சனிக்கிழமை (ஏப்.25) 256.11 ஜிகாவாட்டாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சாய் சுதர்ஷன் அதிரடி சென்னையை சாய்த்தது குஜராத்

ஐபிஎல் தொடரின் 37-ஆவது ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதிரடி பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

ஸ்ரீரங்கம் கோயிலில் நம்பெருமாள் உள்கோடைத் திருநாள் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் பூச்சாற்று உற்சவம் என்னும் கோடைத்திருநாள் உற்சவத்தின் உள்கோடைத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

பைக் மோதி ஒடிஸா மாநில தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே கானத்தூரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

கும்பம் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட இருவர் கைது

தேனி மாவட்டம், கம்பம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக அதன் உரிமையாளரையும், அந்த ஆலையை மேற்பார்வை செய்து வந்த அவரது கணவரையும் போலீஸார் கைது செய்தனர்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

கடைசிப் பந்து சிக்ஸரால் மாறிய ஆட்டத்தின் போக்கு: சூப்பர் ஓவரில் கொல்கத்தா வெற்றி

ஐபிஎல் தொடரின் 37-ஆவது ஆட்டத்தில் சாய் சுதர்ஷன் அதிரடி பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது குஜராத் டைட்டன்ஸ்.

time to read

1 mins

April 27, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

வாக்கு எண்ணிக்கை நாளில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்: தவெக

பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4-ஆம் தேதி, தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று தவெக வலியுறுத்தியுள்ளது.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

கடலில் குளித்த ரௌடி மாயம்

சென்னை காசிமேட்டில் குளித்த ரௌடி திடீரென காணாமல்போனதால், அவரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

time to read

1 min

April 27, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தவாகவினரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம்

சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவின்போது நெய்வேலி, குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரை தாக்கியவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழக டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம் என அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கூறினார்.

time to read

1 min

April 27, 2026

Translate

Share

-
+

Change font size