Essayer OR - Gratuit
திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை....
DINACHEITHI - DHARMAPURI
|June 04, 2025
மின்கலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
-
இவ்வாறு இரண்டு மடங்கு கடந்து இவ்வளவு சேர்க்கை நிகழக் காரணம் எளிதானது.
தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் அரசு, மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதை சரியானதாக உணர்கிறது. கல்வி என்ற மாமருந்து இருந்தால் வாழ்க்கையில் வாதைகள் இருக்காது என்பதனை நன்குணர்ந்து அதற்கேற்ற திட்டங்கள் தீட்டி கல்வியை சுவை மிகுந்த ஊட்டப் பானமாக வழங்குகிறது.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் தினமும் கவலையுடனே அவர்களை வழியனுப்ப வேண்டியுள்ளது. பள்ளி திறக்கும் முன்பே ஆண்டு கட்டணம், கல்வி கட்டணம், புத்தகங்கள், சீருடைக்கு கட்டணம், இதர படிப்புகளுக்கு கட்டணம் என்று ஏகப்பட்ட கட்டணங்கள் உண்டு. ஆனால் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அந்த கவலை இல்லை. பெற்றோர்கள் வெறும் கையில் டாட்டா காட்ட, பிள்ளைகள் வெறுங்கை வீசி மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்லலாம். கோடை விடுமுறை முடிந்து திரும்பிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்வுடன் வரவேற்றதோடு, முதல் நாளிலேயே இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதர மாணவர்களுக்கு இவை தாமதமாகவே கிடைக்கின்றன.
Cette histoire est tirée de l'édition June 04, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
டெல்டா மாவட்டத்தில் புயலால் சேதம் அடைந்த நெல் பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும்
தமிழக அரசு அறிவிப்பு
1 min
December 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: சிபிஐ விசாரணையை ரத்துசெய்ய கோரி சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு மனு
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 41 பேர் பலியான இடத்தில் சி.பி.ஐ. டி.ஐ.ஜி. நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 mins
December 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
எஸ்.ஐ.ஆர். விவகாரம்; எதிர்க்கட்சிகள் அமளியால் இரு அவைகளும் ஒத்தி வைப்பு
புதுடெல்லி, டிச.3நாடாளுமன்றத்தில் நடப்பு ஆண்டின் கடைசி கூட்டத்தொடரான குளிர் கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த தொடர் குறுகிய காலத்திற்குள் நிறைவடைந்து விடும். இதனை முன்னிட்டு நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர், இந்த குளிர் கால கூட்டத்தொடர்வழக்கம்போல் நடக்கும் ஒரு சடங்கு அல்ல. இளம் எம்.பி.க்கள் மற்றும் முதல்முறை எம்.பி.க்கள் அவையில் கூடுதலாக பேச முன்வர வேண்டும் என்றார். அவைக்குள்ளே அமளியில் ஈடுபட வேண்டாம். அமளியை வெளியே வைத்து கொள்ளுங்கள் என்றும் அப்போது அவர் கேட்டு கொண்டார்.
1 mins
December 03, 2025
DINACHEITHI - DHARMAPURI
நாடாளுமன்றத்தில் எந்த விஷயம் பற்றியும் விவாதிக்கலாம்
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி பேச்சு
1 min
December 02, 2025
DINACHEITHI - DHARMAPURI
பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு
“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு
காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
December 01, 2025
DINACHEITHI - DHARMAPURI
புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்
மு.க.ஸ்டாலின் பேட்டி
1 min
November 29, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்
சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.
1 mins
November 29, 2025
Translate
Change font size

