Essayer OR - Gratuit
திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை....
DINACHEITHI - DHARMAPURI
|June 04, 2025
மின்கலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
-
இவ்வாறு இரண்டு மடங்கு கடந்து இவ்வளவு சேர்க்கை நிகழக் காரணம் எளிதானது.
தமிழ்நாட்டில் ஆளும் திராவிட மாடல் அரசு, மீன் பிடித்துக் கொடுப்பதை விட மீன்பிடிக்க கற்றுக் கொடுப்பதை சரியானதாக உணர்கிறது. கல்வி என்ற மாமருந்து இருந்தால் வாழ்க்கையில் வாதைகள் இருக்காது என்பதனை நன்குணர்ந்து அதற்கேற்ற திட்டங்கள் தீட்டி கல்வியை சுவை மிகுந்த ஊட்டப் பானமாக வழங்குகிறது.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்கள் தினமும் கவலையுடனே அவர்களை வழியனுப்ப வேண்டியுள்ளது. பள்ளி திறக்கும் முன்பே ஆண்டு கட்டணம், கல்வி கட்டணம், புத்தகங்கள், சீருடைக்கு கட்டணம், இதர படிப்புகளுக்கு கட்டணம் என்று ஏகப்பட்ட கட்டணங்கள் உண்டு. ஆனால் மாநகராட்சி பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அந்த கவலை இல்லை. பெற்றோர்கள் வெறும் கையில் டாட்டா காட்ட, பிள்ளைகள் வெறுங்கை வீசி மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு செல்லலாம். கோடை விடுமுறை முடிந்து திரும்பிய அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் மகிழ்வுடன் வரவேற்றதோடு, முதல் நாளிலேயே இலவச பாடப் புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுவிட்டன. இதர மாணவர்களுக்கு இவை தாமதமாகவே கிடைக்கின்றன.
Cette histoire est tirée de l'édition June 04, 2025 de DINACHEITHI - DHARMAPURI.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE DINACHEITHI - DHARMAPURI
DINACHEITHI - DHARMAPURI
சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சட்டசபையின் நடப்பாண்டு முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
1 min
January 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
வரும் சனிக்கிழமை முதல்வர் உரையுடன் சட்டசபை கூட்டம் நிறைவு பெறும்
சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
கள்ளக்குறிச்சி அருகே திருவிழாவில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதி உதவி
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
January 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் உரை தேவை இல்லை: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கருத்து
இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, ஆளுநர் உரை தேவையில்லை.
1 min
January 21, 2026
DINACHEITHI - DHARMAPURI
குடியரசு தின விழா-தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்
நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது.
1 min
January 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
மதுராந்தகத்தில் 23-ம் தேதி பிரசார பொதுக்கூட்டம்; பிரதமர் மோடி பங்கேற்பு
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23 ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
1 min
January 20, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு மீண்டும் மத்திய அரசு தடை
ஓசூர் சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் மீண்டும் ஒப்புதல் அளிக்க மறுத்துள்ளது, இது, தமிழக அரசியல் மற்றும் தொழில் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
January 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் வருகிற 23-ந்தேதி மிதமான மழைக்கு வாய்ப்பு
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 19, 2026
DINACHEITHI - DHARMAPURI
வட கிழக்கு பருவ மழை 2 நாட்களில் தமிழ்நாட்டில் இருந்து விலகுகிறது
வானிலை நிலையம் அறிவிப்பு
1 min
January 18, 2026
DINACHEITHI - DHARMAPURI
ஒரே நாடு ஒரே தேர்தல்: தமிழ்நாடு அரசிடம் கருத்து கேட்கும் மத்திய அரசு
ஒரே நாடு, ஒரே தேர்தல், மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
1 min
January 15, 2026
Translate
Change font size

