Facebook Pixel உள்ள பாதுகாப்பு பொறிமுறைகளும் ஆளுமை கண்ணோட்டமும் | Tamil Mirror - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

உள்ள பாதுகாப்பு பொறிமுறைகளும் ஆளுமை கண்ணோட்டமும்

Tamil Mirror

|

August 13, 2025

உளவியல், தனியவனின் நடவடிக்கைகளை அவன் வாழ்வின் அனைத்து பருவங்களிலும் ஆராய்கிறது. அவனது வாழ்வை பிறப்புக்கு முன்பிருந்து ஆரம்பித்துச் சிறு குழந்தைப் பருவம், முதிர்ச்சி பருவம், தளர்ச்சி பருவம் ஆகிய அனைத்து பருவங்களையும் ஆராய்கிறது. உளவியல் குழந்தை முதிர்ச்சி அடைந்தவுடன், இயல்பானவனை பிறழ்வானவுடன், மனிதனை விலங்குடன் ஒப்பிடுகின்றது.

- சரவணன் லக்ஷ்ஹரன், மூன்றாம் வருட உளவியல் துறை, யாழ். பல்கலைக்கழகம்.

அது ஒரு தனிமனிதனுக்கும் இன்னொருவருக்கும் இடையில் நாம் வேறுபாடுகளை ஆராய்வதில் அக்கறை காட்டுகின்றது. அது கற்றல், நினைவுறுத்தல், சிந்தனை செய்தல், பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் கற்பனை செய்தல், மெய்ப்பாடு, ஊக்க நிலை போன்ற நடவடிக்கையின் பொதுவான விதியில் பெருமளவு அக்கறை கொண்டுள்ளது.

உளவியல் பாதுகாப்பு பொறிமுறைகள் என்பது மனிதன் தனது வாழ்நாளில் அவனது உணர்வுகள், எண்ணங்கள், அல்லது நிகழ்வுகளைச் சமாளிக்க மக்கள் பயன்படுத்தும் உளவியல் ரீதியான உத்திகளையும் நடத்தைகளையும் குறிக்கின்ற தற்காப்பு நெறிமுறைகளாகக் காணப்படுகின்றது. இந்த தற்காப்பு பொறிமுறைகள் மனிதனது விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப அவன் சூழ்நிலையில் எவ்வாறு பிரயோகப்படுத்துகிறான்? என்பதைப் பொறுத்து அமையப் பெற்றுள்ளதாகக் காணப்படுகிறது. ஒரு செயலைத் தொடங்கும் போது அச்செயலின் ஏற்படும் நன்மை தீமைகளை அறிந்து அதில் மனிதன் நன்மைகளை மாத்திரம் தான் விரும்பத்தக்கவனாகக் காணப்படுகின்றான். தனது தீமைகள் இருந்து தான் விலகிச் செயல்படுவதற்கான பல்வேறு பட்ட பொறிமுறைகளை தன்னால் உணர்ந்தோ அல்லது சுயமாகவோ நிலையிலிருந்து விடுபட்டுச் செயல்பட முயல்கின்றான்.

இதன் காரணமாக அவனது பாதுகாப்பு பொறிமுறை ஆளுமையிலும் உளவியல் கண்ணோட்டமாக முக்கிய இடம் பிடிக்கின்றது. இதனை சிக்மண்ட் ஃப்ரைடின் உளவியல் ஆளுமை கூறுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது, இட்டீகோ மற்றும் சூப்பர் ஹீரோவின் தொடர்பு இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. தனது சுயநலத்தின் மீது உள்ள பிடிவாத குணத்தினால் மேலிருந்து காணப்படும் ஒவ்வொரு ஆசை விருப்பங்களையும் சமூகத்தின் எந்தவித கட்டுப்பாடுகளுக்கும் கீழ்படியாமல் தான் நிறைவேற்றிக் கொள்வதற்குத் துடிக்கும்போது, அதனைத் தடை செய்து ஈகோ வானது அதனை நடுநிலை வகித்து சமூகத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஒரு தனி மனிதன் எதனைச் சாதிக்க வேண்டும் ...? எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ? சமூக ரீதியான விதிமுறைகள் என்னென்ன ?.. விளங்கப்படுத்தி மனிதனை ஒருநிலைப்படுத்தி சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் செயல்பட தூண்டுகின்றது.

MÁS HISTORIAS DE Tamil Mirror

Tamil Mirror

தவறுகளைச் சரிசெய்து, எதிர்காலப் பாதையைத் தயாரிப்பது முக்கியம்

76 ஆண்டுகளாக இந்த நாட்டின் பாரம்பரிய அரசியல் அமைப்பைச் சுமந்து வந்த அதிகார அரசியலை முறியடித்து, மற்றொரு அரசியல் சக்திக்கு அதிகாரத்தை வழங்க மக்கள் தேர்தலில் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தினர். இது, இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 21 திகதி அமைந்தது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ரோந்து நடவடிக்கையை அதிகரிக்குமாறு கடற்படையினருக்கு வலியுறுத்தல்

முல்லைத்தீவு கடல் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையை தடுப்பதற்காக ரோந்து நடவடிக்கைகளை அதிகரிக்குமாறு கடற்படையினரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் ஞாயிற்றுக்கிழமை(21) 50ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

ஆசியக் கிண்ணத் தொடரில், டுபாயில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற பாகிஸ்தானுடனான சுப்பர்-4 சுற்றுப் போட்டியில் இந்தியா வென்றது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

விபரீத முடிவால் மகள் பலி; தந்தை கவலைக்கிடம்

தன் உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயதான மகளின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாத தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துக் கொள்ள முயன்ற சம்பவம் ஒன்று கண்டி பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுல்கலை டியனில்ல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

பதின்ம பருவத்தினரிடம் அதிகரிக்கும் மன அழுத்தம்

இன்றைய உலகத்தில், பதின்ம பருவ வயதினர்கள் எதிர்கொள்கிற மன அழுத்தம் மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது. சமீபத்திய ஆய்வுகளும், சமூக கருத்துகளும் இவர்கள் மனநலத்தில் ஏற்பட்டிருக்கும் தீவிர மாற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன.

time to read

2 mins

September 23, 2025

Tamil Mirror

புதையல் தோண்டிய பெண் கைது; கணவன் தப்பியோட்டம்

அத்திமலை, வாவி கெமுனுபுர பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, புதையல் தோண்டிக் கொண்டிருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவருடைய கணவன் தப்பியோடியுள்ளர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

ஆபத்தான நிலைமையில் வடிவேல் வீதி

உள்ள வடிவேல் வீதி, மத்தியில் பாரிய ஓட்டையுடன் கூடிய வழிகான்களுடன் அபாய நிலையில் உள்ளது எனவும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழ் உள்ள இவ் வீதி பலகாலமாகக் கவனிப்பாரற்று காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் படுகாயம்

தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.

time to read

1 min

September 23, 2025

Tamil Mirror

Tamil Mirror

‘ரகாசா’ சூறாவளி தாண்டவம்

‘ரகாசா’ சூறாவளி எதிரொலியாக ஹொங்கொங் விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை (23) மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை (25) காலை 6 மணி வரை 36 மணி நேரம் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்படுவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

time to read

1 min

September 23, 2025

Translate

Share

-
+

Change font size