Facebook Pixel குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி! | Malai Murasu Chennai - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!

Malai Murasu Chennai

|

August 14, 2025

40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!

குவைத்தில் கள்ளச் சாராயம் குடித்த ஒரு தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஐக்கிய அரசு நாடுகளில் ஒன்றாக குவைத் திகழ்கிறது. இங்கு தமிழ்நாடு, கேரளா உள்பட அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான இந்தியர்கள் அங்கு புலம்பெயர்த் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். அங்கு மதுபான வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அங்கு கள்ளச் சாராயம் போன்ற போலி மதுபானங்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றைக் கண்டுபிடித்து அந்நாட்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கி வருகின்றனர். இருந்தும் அங்கு கள்ளச் சாராய விற்பனை நடைபெற்று வருகிறது.

MÁS HISTORIAS DE Malai Murasu Chennai

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

2 இந்திய வீரர்கள் மூச்சுத் திணறி பலி!

கீழே இறங்கிய போது பரிதாபம் !!

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

குழந்தை மரணமும் குறைந்தது: இந்தியாவில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி! ஆய்வறிக்கையில் தகவல்!!

இந்தியாவில் பிறப்புவிகிதமும், சிசு மரணங்களும் குறைந்துள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

கோவை மாணவி சாவு: அன்புமணி, பிரேமலதா கண்டனம்!

கோவையில் மாணவி சாவுக்கு பாமக தலைவர், தேமுதிக தலைவர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

திருச்சி அரசு மருத்துவமனையில்...

ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரமாகியும் போராட்டத்தை போராட்டக்காரர்கள் கைவிடாத காரணத்தால் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு இந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், கலெக்டர் சரவணன் மற்றும் போலீஸ் துணை கமிஷனர் ஸ்டிசிங் ஆகியோர் இறந்த சீதாலட்சுமியின் உறவினர்கள், பயிற்சி செவிலியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தெலுங்கானாவில் ரூ. 4.22 கோடியில் காதல் சின்னம் பதித்த கண்ணாடிப் பாலம்!

150 மீட்டர் நீளத்தில் அமைகிறது!!

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

ஊழல் சுனாமியை ஒடுக்க வேண்டும்!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

2 mins

May 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

ராஜ்யசபை இடைத்தேர்தல்: த.வெ.க. சார்பில் முதல் நபர் எம்.பி. யாகிறார்!

திருச்சி கிழக்கில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நிறுத்த ஏற்பாடு !!

time to read

1 mins

May 23, 2026

Malai Murasu Chennai

10 குழந்தைகள் பெற்ற மூதாட்டியின் உடல் சாலையோரம் வீச்சு!

திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த 65 வயது நபரிடம் விசாரணை!!

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

பல்லாவரம் பொதுமக்கள் புகார் அளிக்க 'கியூ.ஆர். கோடு' திட்டம்!

த.வெ.க. எம்.எல்.ஏ. அறிமுகம் !!

time to read

1 min

May 23, 2026

Malai Murasu Chennai

Malai Murasu Chennai

தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் கூடுதல் கட்டணம்! உள்ளூர் வாகனங்களின் மாதாந்திர கட்டணமும் அதிகரிப்பு!!

தமிழ்நாட்டில் உள்ள 60 சுங்கச்சாவடிகளில் 3 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் உள்ளூர்வாகனங்களுக்கான மாதாந்திர கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

time to read

1 min

May 23, 2026

Translate

Share

-
+

Change font size