Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

காவல் துறைக்கு சவால் அளிக்கும் ரீல்ஸ்கள் ஜாதிய உணர்வைத் தூண்டியதாக 464 பக்கங்கள் முடக்கம்

Dinamani Salem

|

April 28, 2025

தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

- கே.வாசுதேவன்

சென்னை, ஏப். 27: தென் தமிழகத்தில் ஜாதிய உணர்வைத் தூண்டியதாகக் கூறப்படும் 'ரீல்ஸ் ஹீரோக்களின்' 464 சமூக ஊடகப் பக்கங்களை காவல் துறை முடக்கியுள்ளது.

தமிழகத்தில் ரௌடிகள் பட்டியலில் 26,462 பேர் உள்ளதாக காவல் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்கு அடுத்தபடியாக அதிக ரௌடி கள் தென் மாவட்டங்களிலேயே உள்ளதாக காவல் துறை கூறுகிறது.

அதன்படி, 5,000 ரௌடிகள் சென்னை பெருநகரப் பகுதியிலும், அடுத்தபடியாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அதிக ரௌடிகள் இருப்பதாக காவல் துறை தெரிவிக்கிறது.

இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் 1,750 ரௌடிகள் உள்ளனர். இவர்களில் 598 பேர் கடந்த ஆண்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ரௌடிகள், ஜாதிய அடையாளத்துடனும், அரசியல் பின்புலத்துடனும் இருப்பதால் அவர்களைக் கட்டுப்படுத்துவது காவல் துறையினருக்கு சவாலான பணியாக உள்ளது.

MÁS HISTORIAS DE Dinamani Salem

Dinamani Salem

Dinamani Salem

தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி

time to read

1 min

November 25, 2025

Dinamani Salem

Dinamani Salem

இரு பேருந்துகள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்; 76 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Salem

Dinamani Salem

அயோத்தி கோயில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக் கொடி: பிரதமர் மோடி இன்று ஏற்றுகிறார்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, அதன் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 25) காவிக்கொடியை ஏற்றவுள்ளார்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Salem

Dinamani Salem

பாகிஸ்தானின் கபட நாடகம்!

புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

time to read

3 mins

November 25, 2025

Dinamani Salem

Dinamani Salem

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Salem

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்

புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Salem

பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Salem

140 பட்டங்கள்...

இடைவிடாமல் 1981-ஆம் ஆண்டு முதல் படித்து வரும் பேராசிரியர் வி.என். பார்த்திபன், இதுவரை 140 பட்டங்களைப் பெற்றுள்ளார். வடசென்னையைச் சேர்ந்த இவர், முதல் பட்டம் பெறும்போது நல்ல மதிப்பெண்களுடன் தேற முடியவில்லை.

time to read

1 min

November 23, 2025

Dinamani Salem

காயத்தான்-வாகனத்தான்-அழியான்

தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.

time to read

1 min

November 23, 2025

Dinamani Salem

தந்தைக்கு மகள்கள் அளித்த பரிசு...

ஏழு பெண்களை வளர்த்து, அவர்களைப் படிக்க வைத்து தன்னிறைவு பெற்ற மகள்களாக மாற்றியுள்ளார் கமல் சிங். அவரது ஏழு பெண்களும் காவல்துறையில் பல பிரிவுகளில் பணிபுரிவது சிறப்பு. இவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பெற்றோரை மட்டுமல்ல; பீகார் மாநிலத்தையும் பெருமைப்படுத்தியுள்ளனர். தந்தையின் கனவை நனவாக்கிய மகள்களுக்கு வாழ்த்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

time to read

1 mins

November 23, 2025

Translate

Share

-
+

Change font size