Intentar ORO - Gratis
நாங்களும் மனிதர்கள்தான்!
Dinamani Puducherry
|December 18, 2025
மனித வரலாற்றின் தொடக்கம்முதல் புலம்பெயர்வு வாழ்வின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
இயற்கை, பஞ்சம், பேரழிவுகள், அரசியல் அடக்குமுறை, வேலை வாய்ப்பின்மை, பொருளாதாரப் பின்னடைவு இதுபோன்ற பல காரணங்களால், மனிதர்கள் தங்களுடைய சொந்த மண்ணையும், நிலத்தையும் விட்டு புலம்பெயர வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.தங்கள் தாய் நாட்டையும், உரிமைகளையும் விட்டு வெளியேறும் மனிதர்கள் அங்கே சந்திக்கும் வாழ்க்கைச் சூழல் மிகவும் வேதனையும் கொடுமையுமானது. புலம்பெயர்வு என்பது வெறும் இடமாற்றம் மட்டுமல்ல; அது மனிதர்களின் அடையாளம், உரிமை, மரியாதை, பாதுகாப்பு ஆகிய அனைத்தையும் இழக்கக்கூடிய கடினமான அனுபவமாகும்.
மொழி, இனம், ஜாதி எனப் பல்வேறு அடையாளங்களுடன் கூடி வாழும் ஒரு தேசத்தில், ஒருவர் ராஜ்ஜியத்துடன் ஆள்வதும், மற்றொருவரை நாட்டை விட்டு விரட்டுவதும் சில நாடுகளில் தொடர்கதையாக உள்ளது. பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சுதந்திரம் இல்லாமல், போர் ஏற்பட்டால் பயத்துடன் சொந்த நாட்டை விட்டு மக்கள் புலம்பெயர்ந்து விடுகின்றனர். இவ்வாறு சென்றவர்கள் 'அகதிகள்' என்று அழைக்கப்படுகின்றனர். அவர்களுக்கு தனியாக இடம் ஒதுக்கி அமர்த்தப்பட்ட இடங்கள் 'முகாம்கள்' என்று அழைக்கப்படுகின்றன.
தாய் நாடு, தாய் மொழி, குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், கலாசாரம் ஆகிய அனைத்திலிருந்தும் பிரிந்து வாழ வேண்டிய நிலை மனிதனைத் தனிமைப்படுத்துகிறது. இதனால் மன தில் பயம், தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன. புலம்பெயர்ந்தவர்களின் வாழ்க்கை பொருளாதார ரீதியாகவும், மிகுந்த மன அழுத்தம் நிறைந்ததாகவும் பல்வேறு சிரமங்களுடன் வாழ வேண்டி உள்ளது.
Esta historia es de la edición December 18, 2025 de Dinamani Puducherry.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Puducherry
Dinamani Puducherry
பீச் வாலிபாலில் தமிழகம் அபாரம்
கேலோ கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் பீச் வாலிபால் பிரிவில் தமிழக ஆடவர், மகளிர் அணிகள் செவ்வாய்க்கிழமை அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்தன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கருர் சம்பவம்: விஜய் ஆஜ்ராக சிபிஐ அழைப்பாணை
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கில் தவெக தலைவர் விஜய் ஜன. 12-ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
தேசிய சீனியர் கூடைப்பந்து: காலிறுதியில் ரயில்வே, கேரள அணிகள்
75ஆவது தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டி காலிறுதிக்கு ரயில்வே, கேரளம், கர்நாடக அணிகள் தகுதி பெற்றுள்ளன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
கொழும்பு விமான நிலையத்தில் ரூ.14.5 கோடி போதைப்பொருளுடன் 3 இந்தியர்கள் கைது
இலங்கை தலைநகர் கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் ரூ.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
திருப்பரங்குன்றம் மலை தூணில் தீபமேற்ற வேண்டும்
தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது இரு நீதிபதிகள் அமர்வு
2 mins
January 07, 2026
Dinamani Puducherry
தேசியமும் தர்மமும் காக்க...
மகாகவி பாரதி குறித்து அறிஞர் அண்ணா, 'பாரதி, தேசியவாதத்தின் கவிஞர் மட்டுமல்ல; அவர் மக்கள் கவிஞர்; மறுமலர்ச்சியின், புத்தாக்கத்தின் விடிவெள்ளியும்கூட.
3 mins
January 07, 2026
Dinamani Puducherry
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' புதிய திட்டம் ஜன. 9-இல் தொடக்கம்
'உங்கள் கனவைச் சொல்லுங்கள்' என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் ஜன.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
சேவைகள் துறையில் 11 மாதங்கள் காணாத மந்தம்
புதிய கொள் முதல் ஆணைகள் வரவு மற்றும் உற்பத்தி வளர்ச்சி மந்த மடைந்ததால், இந்தி யாவின் சேவை கள் துறை கடந்த டிசம்பரில் முந்தைய 11 மாதங்க ளில் இல்லாத மந்தமான வளர்ச் சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
January 07, 2026
Dinamani Puducherry
37% உயர்ந்த செயில் விற்பனை
அரசுக்கு சொந்தமான நாட்டின் மிகப் பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான செயிலின் விற்பனை கடந்த டிசம்பரில் 37 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
January 07, 2026
Listen
Translate
Change font size
