Facebook Pixel அன்பு மன்னிப்புக் கேட்கும்! | Dinamani Cuddalore - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

அன்பு மன்னிப்புக் கேட்கும்!

Dinamani Cuddalore

|

June 05, 2025

அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல; அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது யார் பக்கம் நியாயம் என வாதிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால் அந்த இல்லறம் தழைக்கிறது. வீட்டுக்குப் பொருந்துவது நாட்டுக்கும் பொருந்தும்.

- திருப்பூர் கிருஷ்ணன்

டிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் கருத்து சர்ச்சையானதில்லை. காரணம், சொன்னவர்கள் அதிகம்பேர் அறியாத தமிழ் அறிஞர்கள். எல்லோராலும் அறியப்பட்ட திரைப் பிரபலங்கள் அல்லர்.

கன்னட மொழி அன்பர்கள், மலையாள இளைஞரின் கண்ணோட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியதைப் புரிந்துகொண்டால், எதிர்க்காமல் மகிழ்ச்சிகொள்ள வாய்ப்பிருக்கிறது.

மலையாள இளைஞர் தமிழில் நான்கு 'க' எழுத்துகள் இல்லையே என்றாரே, அது தமிழின் குறை யல்ல; தமிழின் தன்மை; அவ்வளவே. ஏனெனில், இடத்துக்குத் தகுந்தவாறு ஒரே எழுத்தான 'க' தமிழில் தன் உச்சரிப்பை மாற்றிக் கொள்கிறது.

ப.க. பொன்னுசாமி எழுதிய படுகளம் என்ற புதினம் கொங்குத் தமிழின் அத்தனை நயங்களை யும் பதிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று கொங்கு நாட்டில் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. கொங்கு வட்டார வழக்கும்

'கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று தாம் எழுதிய மனோன்மணீயம் கவிதை நாடக நூலில் சொல்கிறார் சுந்தரம் பிள்ளை. அவர் கருத்தைத்தான் நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் தென்மொழிகள் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நா. பார்த்தசாரதியும் நானும் கலந்துகொண்டோம். அங்கே ஒரு தமிழ்ப் பண்டிதர் கட்டுரை வாசித்தார். தமிழ் தாய் மொழி என்றும் அதிலிருந்து பிறந்த சேய் மொழிகள்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு மலையாள இளைஞர் 'நீங்கள் கவிதை வாசிக்கிறீர்களா, கட்டுரை வாசிக்கிறீர்களா?' என்று கேட்டார். 'ஏன் கட்டுரை தான் வாசிக்கிறேன்' என்றார் தமிழ்ப் பண்டிதர். 'அப்படியானால் தாய்சேய் போன்ற கவிதைத் தன்மைகளை நீக்கிவிட்டுச் சொல்லுங்கள். தமிழிலிருந்து தோன்றியவை கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை என்பதுதானே உங்கள் கருத்து' என வினவினார் அவர். ஆம் என்றார் இவர். உடன் மலையாள இளைஞர் தம் கண்ணோட்டத்தை விளக்கினார்.

MÁS HISTORIAS DE Dinamani Cuddalore

Dinamani Cuddalore

விஜய் சந்திப்பு: இந்திய கம்யூனிஸ்ட், விசிக வரவேற்பு

எதிர்க்கட்சித் தலைவர்களின் இல்லங்களுக்குச் சென்று முதல்வர் விஜய் வாழ்த்துப் பெற்றதற்கு இந்திய கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகள் வரவேற்புத் தெரிவித்துள்ளன.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் உயிரிழப்பு

கோவை அருகே கார் மீது லாரி மோதியதில் தம்பதி, மகள், இளம்பெண் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

காலிறுதியில் மோதும் கெள.ப் - ஆன்ட்ரீவா

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோர் மோதுகின்றனர்.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

எரிபொருள் விநியோகம் பாதிக்காமல் இருக்க இந்தியா உறுதியான நடவடிக்கை

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

time to read

1 mins

May 12, 2026

Dinamani Cuddalore

தங்கம் பவுனுக்கு ரூ.400 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கேரள புதிய முதல்வரை தேர்வு செய்வதில் தொடர்ந்து குழப்பம்

கேரளத்தில் புதிய முதல்வரை தேர்வு செய்வதில் காங்கிரஸில் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

time to read

1 min

May 12, 2026

Dinamani Cuddalore

பிளவுபடுகிறதா அதிமுக?

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உள் கட்சி மோதல் வலுவடைந்துள்ளது.

time to read

1 mins

May 12, 2026

Dinamani Cuddalore

கேள்விக்குறியாகும் நிரந்தரம்!

எனக்கு தெரிந்த ஓர் இளைஞர், ஒரு நாள் காலை என் இல்லத்துக்கு வந்தார்.

time to read

3 mins

May 12, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வங்கதேசம்: தேசத் துரோக வழக்கில் ஹிந்து துறவியின் ஜாமீன் மனு தள்ளுபடி

தேசத் துரோக வழக்கில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ஹிந்து துறவியும், இஸ்கான் அமைப்பின் முன்னாள் தலைவருமான பிரம்மசாரி சின்மய் கிருஷ்ண தாஸ் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை வங்கதேச உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

time to read

1 min

May 11, 2026

Dinamani Cuddalore

நன்றியுணர்வாள் மனதை நிரப்புங்கள்!

காலையில் கண் விழித்ததிலிருந்து இரவு உறங்கப் போவதுவரை நாம் உபயோகிக்கும் அனைத்துப் பொருள்களும் பலதரப்பட்ட மக்களின் உழைப்பால் விளைந்தவை என்பதை எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா?

time to read

2 mins

May 11, 2026

Translate

Share

-
+

Change font size