Facebook Pixel முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை | Dinamani Chennai - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

முழுமையான பாதுகாப்பு வழங்கவில்லை

Dinamani Chennai

|

September 29, 2025

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்துக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அதிமுக பொதுச் செயலரும், எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டினார்.

கரூரில் சனிக்கிழமை தவெக பிரசாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த நிலையில், கரூர் அரசு மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வந்த எடப்பாடி கே.பழனிசாமி, உயிரிழந்தோரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி, சிகிச்சை பெறுவோரையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.

MÁS HISTORIAS DE Dinamani Chennai

Dinamani Chennai

வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதன்கிழமை (ஜூன் 24) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பத்திரப் பதிவு சட்டத் திருத்தம் பிரிவு 34-சி ரத்து

பத்திரப் பதிவு சட்டத்தின் பிரிவு 34-சி என்ற புதிய திருத்தத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதி மன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சாதனையாளர்களுக்கு பத்ம விருது!

நீதிபதி வெ. ராமசுப்பிரமணியன்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

அமோனியா வாயுக் கசிவு: உயிரிழப்பு 8-ஆக உயர்வு

தொழிற்சாலை உரிமையாளர் உள்பட 3 பேர் கைது

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் மன்றம் ஏன்?

தங்கம் தென்னரசு விளக்கம்

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: உத்தரவை நிறைவேற்றுவதில் என்ன சிரமம்?

அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு.செல்வப்பெருந்தகைதெரி வித்தார்.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

ஆபத்தான தொழிற்சாலைகளில் தொடர் ஆய்வு: மக்கள் நல்வாழ்வுத் துறை

ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையில் தொடர் ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தூய்மைப்பணியை தனியார்மயமாக்க மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

தமிழகத்தில் தூய்மைப்பணியை தனியார் மயமாக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

time to read

1 min

June 23, 2026

Dinamani Chennai

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக முடிவு: செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

time to read

1 min

June 23, 2026

Translate

Share

-
+

Change font size