Intentar ORO - Gratis
இந்தியாவின் தற்சார்பை வலுப்படுத்தும்: ராஜ்நாத் சிங்
Dinamani Chennai
|July 14, 2025
உ.பி. பிரமோஸ் சோதனை மையம்
-
லக்னௌ, ஜூலை 13: உத்தர பிரதேச மாநிலம், லக்னெளவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரமோஸ் ஏவுகணை சோதனை மையம் நம் நாட்டின் பாதுகாப்புத் துறை தற்சார்பை வலுப்படுத்த உதவும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
லக்னெளவில் உள்ள தேசிய பி.ஜி.கல்லூரியில் உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் சந்திரபானு குப்தாவின் சிலையை அவர் ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்துப் பேசியதாவது:
உத்தர பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான சந்திரபானு குப்தா சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற எளிய தொண்டராக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். தனது தியாகம், அர்ப்பணிப்பு, தலைமைப் பண்பு ஆகியவற்றால் லட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களில் இடம்பிடித்தார். அவரது வாழ்க்கையானது அதிகாரம் என்பது பதவி மட்டுமின்றி பொறுப்பு, தியாகம், மக்கள் நலனைக் காப்பது ஆகியவையுமாகும் என்பதை உணர்த்துகிறது.
Esta historia es de la edición July 14, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
இந்தியாவில் 'கிம்ப்டன்' சொகுசு விடுதி
அதானி-ஐஎச்ஜி ஹோட்டல்ஸ் ஒப்பந்தம்
1 min
May 15, 2026
Dinamani Chennai
சட்டப் பல்கலை., கல்லூரிகளில் மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
சட்டப் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்க்கை மே 18-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
மீண்டெழுமா மேற்கு வங்கம்?
மேற்கு வங்கமும் தேர்தல் தொடர்பான வன்முறையும் பிரிக்க முடியாதவை.
2 mins
May 15, 2026
Dinamani Chennai
திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அரசிதழில் வெளியீடு
முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
ஜோகோவிச் சாதனையை முறியடித்தார் சின்னர்
இத்தாலியன் ஓபன் களிமண் கள டென்னிஸ்போட்டியில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் அரையிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
May 15, 2026
Dinamani Chennai
பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 mins
May 15, 2026
Dinamani Chennai
விரைவில் மகளிர் உரிமைத் தொகை: தமிழக அரசு
மே மாதத்துக்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
May 15, 2026
Dinamani Chennai
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
முதல்வர் விஜய் உத்தரவு
1 min
May 15, 2026
Dinamani Chennai
தில்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு: என்ஐஏ 7,500 பக்க குற்றப்பத்திரிகை
10 பேர் மீது குற்றச்சாட்டு
1 mins
May 15, 2026
Dinamani Chennai
ஆசிய பளுதூக்குதல்: அஜித்துக்கு வெண்கலம்
ஆசியபளு தூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அஜித் நாராயணா இரு வெண்கலப் பதக்கங்களை வியாழக்கிழமை வென்றார்.
1 min
May 15, 2026
Translate
Change font size
