Intentar ORO - Gratis
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு தேசிய கல்விக் கொள்கையால் ஆபத்து
Dinamani Chennai
|March 12, 2025
தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியை தேசிய கல்விக் கொள்கை அழித்துவிடும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
-
செங்கல்பட்டு, மார்ச் 11:
செங்கல்பட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில், ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டியும், ரூ.280 கோடியே 38 லட்சத்தில் 47 முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தார்.
பின்னர், நகர்ப்புறப் பகுதிகளில் ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான அரசு நலத் திட்ட உதவிகளை 50,606 பயனாளிகளுக்கு வழங்கி முதல்வர் பேசியதாவது:
நீர்நிலைகளும், ஏரிகளும் நிறைந்து நீர்நிலைகளில் செங்கழுநீர்ப் பூக்கள் அதிகமாக இருந்ததால் செங்கழுநீர்ப்பட்டு என்று அழைக்கப்பட்டு, இன்றைக்கு தலைநகர் சென்னையின் நுழைவாயிலாக செங்கல்பட்டு விளங்குகிறது.
கடந்த 4 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 3 லட்சத்து 8 ஆயிரம் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது. 15,000 பள்ளி மாணவிகள், 10,000 மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.
Esta historia es de la edición March 12, 2025 de Dinamani Chennai.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Chennai
Dinamani Chennai
ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
எடையைக் குறைக்க உகந்தது கோடை
இயற்கை மருத்துவர்கள்
1 min
May 19, 2026
Dinamani Chennai
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Chennai
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Chennai
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை
தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

