Intentar ORO - Gratis
முதல்வாக்கு யாருக்கு இந்த கதியா?
DINACHEITHI - MADURAI
|July 16, 2025
இந்தியா போன்ற பல இன மொழி கொண்ட ஒன்றியத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சி உரிமை அவசியம். அமெரிக்க ஐக்கிய நாட்டில் மாகாணங்களுக்கு சுயராஜ்யமான பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளதோடு, சுயேட்சையாக இயங்குவதற்கு பல வழிமுறைகளும் உள்ளன. இதனால் அங்கு தேசப்பற்றும் மிகுந்து காணப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மாநில உரிமை பறிக்கப்பட்டு, இங்குள்ள அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. அதிலும் ஒன்றிய பிரதேசம் என்றால் மிகவும் மோசம். அங்கு காவல்துறை கூட மாநில அரசின் கைகளில் இருப்பதில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை விட, ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அதிகாரம் கொண்டவராக விளங்குகிறார்.
-
இதனால் டெல்லி, புதுவை மாநிலங்களில் அனைத்து அரசியல் தலைவர்களும் பொறுமை கொண்டிருக்கும் சூழலில், காஷ்மீரில் முதல்வருக்கே கசப்பான அனுபவம் நிகழ்ந்துள்ளது.
காஷ்மீரில் கடந்த 1931, ஜூலை 13-இல் மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடந்தபோது டோக்ரா ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் இறந்தனர். இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் தியாகிகள் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்று அரசு விடுமுறை நாளாகவும் இருந்தது. ஆனால் கடந்த 2019-இல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு பொது விடுமுறை பட்டியலில் இருந்து இந்நாள் நீக்கப்பட்டதோடு தியாகிகள் கல்லறையில் நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீநகரில் உள்ள தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்த வந்த முதல்வர் உமர் அப்துல்லாவை நேற்று காவலர்கள் தடுத்தனர். இதையடுத்து உமர் அப்துல்லா சுவர் ஏறிக் குதித்து சென்று கல்லறையில் அஞ்சலி செலுத்தினார்.
Esta historia es de la edición July 16, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும்
அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்
1 min
October 11, 2025
DINACHEITHI - MADURAI
கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலி விஜய் 7 மணி நேரம் தாமதமாக வந்ததால்தான்
1 mins
October 11, 2025
DINACHEITHI - MADURAI
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்
கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்.
1 min
October 11, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டில் இன்று 10 ஆயிரம் ஊர்களில் கிராம சபை கூட்டங்கள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வழியே பேசுகிறார்
1 min
October 11, 2025
DINACHEITHI - MADURAI
உச்சநீதிமன்ற விசாரணையின் போது தமிழ்நாடு அரசு வாதம்
கரூர் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பற்றிய வழக்கு விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் வழக்கறிஞர் வாதம் புரிகையில், விஜய் 7 மணி நேரம் தாமதமாக கூட்டத்துக்கு வந்ததால்தான் நெரிசல் ஏற்பட்டது. என்று தெரிவித்தார்.
1 mins
October 11, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 74 பேரை மீட்க வேண்டும்
மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 mins
October 10, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாட்டின் மிகப்பெரிய உயர் மட்ட பாலத்தை, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
10.1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது - ரூ. 1,791 கோடி செலவில் உருவாக்கப்பட்டது
1 mins
October 10, 2025
DINACHEITHI - MADURAI
தியாகி இமானுவேல் சேகரனார் பிறந்த நாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இணைய பதிவு
\"அவரது போராட்டங்கள் நமக்கு வழி காட்டும்
1 min
October 10, 2025
DINACHEITHI - MADURAI
2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்
உலக புத்தொழில் மாநாட்டில் மு.க. ஸ்டாலின் உரை
1 min
October 10, 2025
DINACHEITHI - MADURAI
காசா இன படுகொலையை கண்டித்து தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min
October 09, 2025
Translate
Change font size